Skip to main content

Full text of "Erodu Maavatta Kalvettukal Vol II"

See other formats


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 38 
ஈரோடு மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ 
தொகுதி - 2 


கோவையில்‌ நடைபெற்ற உலகத்தமிழ்ச்‌ செம்மொழி 
மாநாட்டைச்‌ சிறப்பிக்கும்‌ வகையில்‌ தமிழக அரசின்‌ 
சிறப்பு நிதி உதவியின்‌ மூலம்‌ வெளியிடப்படும்‌ நூல்‌ 


ஈரோடு மாவட்டக்‌ கல்வெட்டுகள்‌ 
தொகுதி - 2 


பொதுப்‌ பதிப்பாசிரியர்‌ 


முனைவர்‌ தி. ஸ்ரீ. ஸ்ரீதர்‌, இஆப, 


முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ 


பதிப்பாசிரியர்கள்‌ 
முனைவர்‌ ர. பூங்குன்றன்‌ 
முனைவர்‌ செ. இராசு 
கி. சு. சம்பத்‌ 
இரா. சிவானந்தம்‌ 


வெளியீடு 
தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600 008 
2010 - திருவள்ளூவர்‌ ஆண்டு 2041 


BIBLIOGRAPHICAL DATA 


TITLE - Erodu Mavattak Kalvettukal Vol.2 


General Editor Principal Secretary and Commissioner 


Copy Right Tamilnadu State Dept. of Archaeology 

Subject EPIGRAPHY 

Language Tamil 

Edition First 

Publication No. 226 

Year 2010 

Type Point 12 

No. of Pages 152 

No. of copies 500 

Paper Used 80 Gsm Maplitho 

Printer Tirumullaivayal Printing Society 
Chennai - 600 001 

Publisher State Dept. of Archaeology, 


Price 


Tamil Valarchi Valaagam, 
Halls Road, Egmore, 
Chennai - 600 008. 


Rs. 117.00 


பதிப்புரை 


உலக வரலாற்றில்‌ கல்வெட்டு மிக உயர்ந்த இடத்தைப்‌ பெற்று விளங்குகிறது. 
கல்வெட்டு எழுதப்பெற்ற காலத்திலிருந்து மாற்றமின்றி பண்டைய வடிவத்துடன்‌ 
அமைந்துள்ளது. ஆனால்‌ ஓலையில்‌ எழுதப்பெறும்‌ இலக்கியங்கள்‌, கருத்து மாற்றங்கள்‌ 
பாடபேதங்கள்‌ ஆகியவை மலிந்து காணப்பெறுகின்றன. கல்வெட்டில்‌ ஒருமுறை 
எழுதப்பெற்ற எழுத்துகளைப்‌ பெயர்த்தெழுதும்‌ அவசியம்‌ இல்லை. அதனால்‌ சொல்‌ 
திரிபு வருவதில்லை. திருப்பணி போன்றவற்றால்‌ கல்வெட்டுகளைப்‌ பெயர்த்தெழுதுவதால்‌ 
பெரிய சிக்கல்‌ இல்லை. சான்றுக்கு மூன்றாம்‌ கிருஷ்ணனின்‌ சித்தலிங்க மடக்கல்வெட்டு 
(கி.பி. 949) திருப்பணிக்குப்பின்‌ முதல்‌ குலோத்துங்கன்‌ காலத்தில்‌ (கி.பி. 1070-1124) 
மறுபடியும்‌ குலோத்துங்கன்‌ காலத்து எழுத்துகளில்‌ பொறிக்கப்பெற்றுள்ளது. மேலும்‌ 
இக்கல்வெட்டின்‌ தொடக்கத்தில்‌ பழைய கல்வெட்டுப்படி என்று எழுதப்‌ பெற்றுள்ளது. 
மாற்றியெழுதப்‌ பெற்ற தன்மையைக்‌ கல்வெட்டுகள்‌ காட்டிக்‌ கொடுத்துவிடும்‌. ஆனால்‌ 
இலக்கியத்தில்‌ அவ்வாறு செய்யப்‌ பெறுவதில்லை. இதனால்‌ வரலாற்றாசிரியர்கள்‌ 
கல்வெட்டுகளை முதன்மைச்‌ சான்றுகளாகக்‌ கருதுகின்றனர்‌. மேலும்‌ தொல்லெழுத்தியல்‌ 
அடிப்படையில்‌ கல்வெட்டுகளின்‌ காலம்‌ உறுதிப்படுத்தப்‌ பெறுகின்றது. அதுகொண்டும்‌ 
கல்வெட்டுகள்‌ வரலாற்றுச்‌ சிறப்புடையவையாக நிற்கின்றன. 

பண்டைய அரசியல்‌ வரலாறு மட்டுமின்றி சமயம்‌, பண்பாடு ஆகியவற்றை 
துல்லியமாக அறிய கல்வெட்டுகளே முதன்மைச்‌ சான்றுகளாக அமைகின்றன. 

கல்வெட்டுகள்‌ குறிப்பிட்ட வட்டாரத்தில்‌ வாழ்ந்த மக்கள்‌ வாழ்க்கை, தொழில்‌ 
(வேளாண்மை, வாணிகம்‌) புதுக்குடியேற்றங்கள்‌, வாணிக நகரங்கள்‌, மக்களின்‌ 
குடிப்பெயர்ச்சி, நாட்டுப்‌ பிரிவுகள்‌ ஆகியவை பற்றி ஆய்வு செய்ய அரிய செய்திகளைக்‌ 
கொண்டுள்ளன. வட்டார வழக்குகள்‌, மொழி நடை ஆகியவை பற்றி பல அரிய 
செய்திகளைக்‌ கொண்டுள்ளன. 

தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை கடந்த 2005-ஆம்‌ ஆண்டிலிருந்து 
கல்வெட்டு முனைப்புத்‌ திட்டத்தின்‌ அடிப்படையில்‌ கல்வெட்டுகளைப்‌ 
படியெடுத்துப்பதிக்கும்‌ பணியை விரைவுபடுத்தி வருகின்றது. குறுகிய காலத்தில்‌ 


ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளைப்‌ படியெடுத்துள்ளமை ஓர்‌ அசுர சாதனை. பல 
மாவட்டங்களில்‌ கல்வெட்டுகள்‌ படியெடுக்கும்‌ நிலை நிறைவுற்றுள்ளது. இதுவரை 
98 தொகுதிகளில்‌ 5600 கல்வெட்டுகள்‌ வெளியாகியுள்ளன. இந்தப்‌ பின்னணியில்‌ 
ஈரோடு மாவட்டம்‌ இரண்டாம்‌ தொகுதியாக இந்நூல்‌ வெளியிடப்‌ பெறுகின்றது. 
இதுவரையில்‌ வெளியிடப்‌ பெறாத சென்னை அரசு அருங்காட்சியகத்தில்‌ உள்ள 
இரவிகோதை செப்பேடு இத்தொகுதியில்‌ வெளியிடப்‌ பெறுவது சிறப்புடையது. 
சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கும்‌, இச்செப்பேட்டின்‌ நிழற்படங்களை அளித்த 
தொல்லியல்‌ பிரிவு காப்பாட்சியர்‌ திரு. ரா. பாலசுப்ரமணியன்‌ அவர்களுக்கும்‌ எனது 
பாராட்டுகள்‌. 


இந்நூலினை வெளிக்கொணர அனைத்துப்‌ பணிகளையும்‌ மேற்கொண்ட முனைவர்‌ 
ர. பூங்குன்றன்‌ மற்றும்‌ முனைவர்‌ செ. இராசு ஆகியோர்‌ பாராட்டுதலுக்குக்குரியவர்கள்‌. 
இந்நூலின்‌ பதிப்புப்‌ பணியில்‌ ஈடுபட்ட கல்வெட்டாய்வாளர்‌ திரு. கி.சு. சம்பத்‌, 
மற்றும்‌ திரு. இரா. சிவானந்தம்‌ அவர்களுக்கும்‌ இந்நூலினை நல்ல முறையில்‌ 
டிடிபி செய்து அட்டைப்‌ படம்‌ வடிவமைத்த அச்சுக்கோர்ப்பாளர்‌ திருமதி தே.சத்தியவதி 
ஆகியோருக்கும்‌ எனது பாராட்டுகள்‌. இந்நூலை வெளியிட உரிய நிதியினை 
அளித்திட்ட தமிழ்நாடு அரசிற்கு எனது நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 


நாள்‌ : 1-11-2010 தி. ஸ்ரீ: ஸ்ரீதர்‌ 


சென்னை - 600 008 முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ 


முன்னுரை 


ஈரோடு மாவட்டத்தின்‌ இரண்டாம்‌ தொகுதியாக இந்நூல்‌ வெளியிடப்‌ 
பெறுகின்றது. இத்தொகுதியில்‌ பெருந்துறை வட்டம்‌, காங்கயம்‌ வட்டம்‌ ஆகிய 
வட்டங்களிலுள்ள கல்வெட்டுகள்‌ இடம்‌ பெற்றுள்ளன. இந்த வட்டங்களில்‌ உள்ள 
ஆதியூர்‌, குன்றத்தூர்‌, திங்களூர்‌ ஆகிய ஊர்களில்‌ மிகுதியான கல்வெட்டுகளும்‌, பிற 
ஊர்களில்‌ சில கல்வெட்டுகளும்‌ இந்தத்‌ தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. திங்களூரில்‌ 
கிடைக்கின்ற முதலாம்‌ விக்கிரமசோழனின்‌ (1004-1047) கல்வெட்டு ஒன்று 
இடம்பெறுகின்றது. பிற கல்வெட்டுகள்‌ கி.பி. 12ஆம்‌ நூற்றாண்டிலிருந்து 
பொறிக்கப்பெற்றவை. கிபி 19-ஆம்‌ நூற்றாண்டு வரை கல்வெட்டுகள்‌ இடம்பெற்றுள்ளன 
என்பது குறிப்பிடத்தக்கவை. 

இக்கல்வெட்டுகள்‌ அனைத்தும்‌ தமிழ்‌ எழுத்தில்‌ பொறிக்கப்பெற்றவை. 
வட்டெழுத்து கல்வெட்டு ஏதும்‌ இங்குக்‌ கிடைக்கவில்லை. பல ஊர்களில்‌ கொங்குச்‌ 
சோழர்‌ கல்வெட்டுகளே மிகுதியும்‌ உள்ளன. போசளர்கள்‌ கல்வெட்டுகள்‌ சில 
கிடைத்துள்ளன. 


இடைக்காலச்‌ சேரர்கள்‌ 

கி.பி. 9-ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆட்சி செய்த இரவிகோதை மன்னனின்‌ 
செப்பேடு ஒன்று பூந்துறையில்‌ கிடைத்தது அது தற்போது சென்னை அரசு 
அருங்காட்சியகத்தில்‌ உள்ளது. அச்செப்பேட்டின்‌ வாசகம்‌ இத்தொகுதியில்‌ வெளியிடப்‌ 
பெற்றுள்ளன. இச்செப்பேடுகள்‌ திருமால்‌ கோயிலுக்கு அளிக்கப்‌ பெற்ற தேவதானங்கள்‌ 
பற்றிக்‌ கூறுகின்றது. செப்பேட்டில்‌ பொறிக்கப்‌ பெற்ற வாசகம்‌ கியி. 12-ஆம்‌ 
நூற்றாண்டில்‌ பொறிக்கப்பெற்றுள்ளது. வட்டெழுத்து, தமிழ்‌ எழுத்து, கிரந்த எழுத்து 
ஆகிய எழுத்துகளில்‌ பொறிக்கப்‌ பெற்றுள்ளது. 
கொங்குச்‌ சோழர்கள்‌ 

கொங்குச்‌ சோழர்களில்‌ முதலாம்‌ விக்ரமசோழன்‌ இராஜாதிஜராஜன்‌, 
உத்தமசோழன்‌, வீரசோழன்‌, இரண்டாம்‌ குலோத்துங்கன்‌, வீராராசேந்திரன்‌, இரண்டாம்‌ 
விக்கிரமசோழன்‌, ஒருராஜகேசரி, மூன்றாம்‌ விக்ரமசோழன்‌ ஆகியோர்‌ கல்வெட்டுகள்‌ 
இத்தொகுதிமில்‌ உள்ளன. இரண்டாம்‌ வீரசோழன்‌ கல்வெட்டுகள்‌ சக ஆண்டுடன்‌ 
கிடைக்கின்றன. 


இவர்களில்‌ குலோத்துங்கன்‌, மூன்றாம்‌ வீரசோழன்‌, வீரராசேந்திரன்‌ மூன்றாம்‌ 
விக்கிரமசோழன்‌ ஆகியோர்‌ கல்வெட்டுகளில்‌ அரசர்களே நிலக்கொடை அளித்த 
செய்தி கூறப்பெறுகின்றது. மேலும்‌ பலதிறத்து மக்கள்‌ கோமில்களுக்கு விளக்குக்‌ 
கொடை அளித்த செய்தி கூறப்பெறுகின்றது. 
விக்ரமசோழன்‌ 11 (1256-63) 

இப்பெயரில்‌ மூன்று மன்னர்கள்‌ குறிக்கப்‌ பெறுகின்றனர்‌. முதலாம்‌ 
விக்கிரமசோழன்‌ கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு சகர ஆண்டில்‌ 
குறிக்கப்பெறுவதால்‌ இம்மன்னன்‌ முதலாம்‌ விக்கிரமசோழன்‌ என்பது புலப்படும்‌. 
இரண்டாம்‌ விக்கிரமசோழன்‌ ஏழு ஆண்டுகளே ஆண்டான்‌. மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ 
99 ஆண்டுகள்‌ ஆண்டுள்ளான்‌. ஏழாவது ஆட்சி ஆண்டுகளுக்குமேல்‌ 
குறிக்கப்பெற்றதால்‌ அவன்‌ மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ என்று கொள்ளலாம்‌. இரண்டாம்‌ 
விக்கிரமசோழன்‌ மிகக்‌ குறுகிய காலமே ஆண்டான்‌. அவன்‌ காலத்தில்‌ பொறிக்கப்‌ 
பெற்ற கல்வெட்டுகள்‌ குறைவே. 


ஒரு ராஜகேசரி (கி.பி.1263-73) 

இந்தப்‌ பட்டத்துடன்‌ ஒரு கொங்குச்‌ சோழன்‌ ஆட்சி செய்திருக்க வேண்டும்‌ 
என்பது கொங்கு வரலாற்றாசிரியர்கள்‌ கருத்து. இரண்டாம்‌ விக்கிரமசோழனும்‌ மூன்றாம்‌ 
விக்கிரமசோழனும்‌ பரகேசரி என்ற பட்டதைப்‌ பெற்றிருப்பதால்‌ இவ்விருவர்களுக்கிடையில்‌ 
ஒரு இராசகேசரி என்ற பட்டத்துடன்‌ ஒரு மன்னன்‌ ஆண்டிருக்க வேண்டும்‌. 
வீரபாண்டியன்‌என்ற மன்னன்‌ திங்களூர்க்‌ கல்வெட்டில்‌ குறிக்கப்பெறுகின்றான்‌. இவனே 
இரண்டு விக்ரமசோழர்களுக்கிடையில்‌ ஆண்ட இராசகேசரியாக இருக்கலாம்‌. இவன்‌ 
இருபது ஆண்டுகள்‌ ஆண்டுள்ளான்‌. மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ கி.பி. 1272-ஆம்‌ 
ஆண்டிலிருந்து ஆண்டான்‌. அந்த வகையில்‌ வீரபாண்டியன்‌ ஆட்சியும்‌, மூன்றாம்‌ 
விக்கிரமசோழன்‌ ஆட்சியும்‌ ஒரே காலத்தில்‌ நடந்திருக்க வேண்டும்‌ எனலாம்‌. 

மூன்றாம்‌ விக்கிரமசோழன்‌ காலக்‌ கல்வெட்டுகள்‌ பல அரியச்‌ செய்திகளைக்‌ 
கொண்டுள்ளன. இவன்‌ காலத்தில்‌ கோயில்களுக்கு பல கொடைகள்‌ அளிக்கப்பெற்றன. 
அவற்றில்‌ காசுக்‌ கொடைகளே அதிகம்‌ காரணம்‌ விக்கிரமசோழன்‌ காலத்தில்‌ 
வாணிகம்‌ மிகுதியாக நடைபெற்றது. விக்கிரமசோழனே நிலக்கொடை அளித்துள்ளான்‌. 
ஏரிகள்‌ வெட்டப்‌ பெற்றன. நீர்வளம்‌ பெருகியது. நவீன முறையில்‌ பள்ளத்திலிருந்து 
மேட்டுக்கு ஏற்றப்பெற்று மறுபடியும்‌ பள்ளத்திற்குக்‌ கொண்டு செல்ல குழாயைப்‌ 
பதித்தனர்‌. அத்தகு நீர்ப்பாசனம்‌ பற்றிய கல்வெட்டுகள்‌, ஏரி, தும்பு ஆகியவற்றை 
அமைத்தமையைப்‌ பற்றிக்‌ கூறுகின்றது. 


ப்ப 


பாண்டியர்கள்‌ 

பாண்டியர்களில்‌ வீரபாண்டியன்‌, சுந்தர பாண்டியன்‌ ஆகியோர்‌ கல்வெட்டுகள்‌ 
இத்தொகுதிமில்‌ மிகுதியும்‌ சேர்க்கப்‌ பெற்றுள்ளன. வீரபாண்டியன்‌ கல்வெட்டுகள்‌ 
சில சக ஆண்டுடன்‌ குறிக்கப்பெறுகின்றன. அதனால்‌ இவனுடைய வரலாற்றாண்டை 
துல்லியமாகக்‌ கணிக்க முடிகின்றது. இவன்‌ கி.பி. 1266-ஆம்‌ ஆண்டில்‌ ஆட்சிக்கு 
வந்துள்ளான்‌. இவனுக்குப்‌ பின்‌ சுந்தரபாண்டியன்‌ ஆட்சிக்கு வந்தான்‌. அவன்‌ கி.பி. 
1285-ஆம்‌ ஆண்டிலிருந்து ஆண்டுள்ளான்‌. 

பாண்டியர்கள்‌ நீர்ப்பாசனத்தில்‌ மிகுந்த கவனம்‌ செலுத்தினர்‌. சுந்தரபாண்டிய 
பேரேரி, வீரபாண்டிய பேரேரி என்று இரண்டு பேரேரிகள்‌ குறிக்கப்பெறுகின்றன. 
இம்மன்னர்கள்‌ பெருமாள்‌ கோயிலுக்கும்‌ சிவன்‌ கோயிலுக்கும்‌ அம்மன்‌ கோயிலுக்கும்‌ 
நிறைய கொடைகளை வழங்கியுள்ளனர்‌. 


நாட்டுப்‌ பிரிவுகள்‌ 

இந்தத்‌ தொகுதிமில்‌ குன்றத்தூர்‌, ஆதியூர்‌ போன்ற ஊர்களில்‌ வடகொங்கு 
இருபது நாடுகளைப்‌ பற்றிக்‌ கூறுகின்றது. நரையனூர்‌ நாடு, பொங்கலூர்க்கா நாடு 
தென்கரை நாடு, வெங்கால நாடு, தட்டையூர்‌ நாடு, மணவூர்‌ நாடு, கிழங்கநாடு, 
அரைய நாடு, பூந்துறை நாடு, காங்கய நாடு, இடைப்புழுதி நாடு, நல்லூர்க்கா நாடு, 
காஞ்சிக்கூவல்‌ நாடு, வடகரை நாடு, குறுப்பு நாடு, வீரசோழ வளநாடு, ஒடுவங்க 
நாடு, வடபரிசாரனாடு ஆகிய நாடுகள்‌ குறிக்கப்‌ பெறுகின்றன. 


இக்கல்வெட்டு வாசகம்‌ வடகொங்கில்‌ நிலைபெற்றிருந்த நிருவாகம்‌ 
பற்றியமைந்துள்ளது. இருபது நாடுகளுக்கு இருபது சாமந்தர்கள்‌ தலைவர்களாக 
நியமிக்கப்‌ பெற்றிருந்தனர்‌. மேலும்‌ ஏழு சிவாலயங்கள்‌ குறிக்கப்பெறுகின்றன. அவை 
அவினாசி, திருமுருகன்பூண்டி, வெஞ்சமாங்கூடல்‌, கருவூர்‌, கொடுமுடி, வானி(பவானி) 
மன்னியூர்‌ ஆகிய ஊர்களே ஏழு ஊர்களிலும்‌ உள்ள சிவலாயங்கள்‌ ஒட்டச்சு என்ற 
வரியை இது செலுத்திவந்தனர்‌. 


மேலே கூறப்பெற்ற கல்வெட்டு வாசகம்‌ பலவகையிலும்‌ சிறப்புடையது. 
கருவூரைச்‌ சுற்றியுள்ள பகுதி சோழர்களின்‌ நேரடி ஆட்சியில்‌ இருந்தது. அப்பகுதியை 
இணைத்துக்‌ கொண்டு வடகொங்கு என்று பெயரிட்டு தன்னாட்சியின்‌ கீழ்‌ வைத்தான்‌. 
கருவூர்ப்‌ பகுதியை சோழர்‌ ஆட்சிக்குக்‌ கீழ்க்கொண்டு வர மூன்றாம்‌ குலோத்துங்கன்‌ 
தன்னாட்சிக்குக்‌ கீழ்க்கொண்டு வந்தான்‌. கருவூர்ப்‌ பகுதி சிறிது காலமே மூன்றாம்‌ 
வீரசோழன்‌ ஆட்சியின்‌ கீழ்‌ சிறிது காலமே நிலைபெற்றிருந்தது. வீரசோழன்‌ வேறொரு 
பெயரையும்‌ பெற்றிருந்தான்‌. அப்பெயர்‌ திரிபுவன வீரதேவன்‌ என்பதாகும்‌. இந்த 


வடகொங்கு பற்றிய கல்வெட்டுகளில்‌ மட்டும்‌ திரிபுவன வீரதேவன்‌ என்ற பெயர்‌ 
பமின்று வருகின்றது. அவினாசி கல்வெட்டு ஒன்றில்‌ மட்டும்‌ இந்தப்‌ பெயர்‌ வரக்‌ 


காணலாம்‌. 


பெரிய வடுகன்‌ கலகம்‌ 

திங்களூர்க்‌ கல்வெட்டொன்றில்‌ வீரசோமேஸ்வரன்‌ கல்வெட்டு குறிப்பிடத்தக்கது. 
இக்கல்வெட்டில்‌ சக ஆண்டும்‌ குறிக்கப்பெறுகின்றது. அதனால்‌ கியி. 1232-ஆம்‌ 
ஆண்டிலிருந்து கி.பி. 1258-ஆம்‌ ஆண்டு வரை இவன்‌ ஆட்சி பெற்றிருக்க 
வேண்டும்‌. கொழுமம்‌ கல்வெட்டொன்று இவன்‌ படையெடுப்பினை பெரிய வடுகன்‌ 
கலகம்‌ என்று கூறுகின்றது. வீரராசேந்திரன்‌ ஆட்சியில்‌ போசள வீரசோமேஸ்வரன்‌ 
ஓர்‌ இடையீடு என்றே கொள்ளவேண்டும்‌. வீரராசேந்திரன்‌ ஆட்சியில்‌ ஒரு பதினைந்து 
ஆண்டுகள்‌ இடைமீடு காணப்பெறுகின்றது. இந்தக்‌ காலகட்டத்தில்‌ வீரசோமேசுவரன்‌ 
ஆட்சி நிலைபெற்றிருந்தது. வடகொங்கில்‌ திங்களூரில்‌ மட்டும்‌ இவன்‌ கல்வெட்டு 
கிடைக்கின்றது. 


வீரவெள்ளான்‌ 111 (கி.பி. 1320-1365) 

இம்மன்ளனுடைய கல்வெட்டுகள்‌ கொங்கு நாட்டில்‌ மிகுதியும்‌ கிடைக்கின்றன. 
பவானிசாகரில்‌ மூழ்கியுள்ள மாதவப்‌. பொருமாள்‌ கோயில்‌ கல்வெட்டும்‌ பேரூர்‌ 
பட்டியாண்டார்‌ கோயில்‌ கல்வெட்டும்‌ ஒரே வாசகம்‌ கொண்டவை. அவனுடைய 
மெய்க்கீர்த்தி அவனுடைய வெற்றிச்‌ செய்திகளைத்‌ தொகுத்துக்‌ கூறுகின்றன. 
மெய்க்கீர்த்தி வடமொழியில்‌ அமைந்துள்ளது. வடகொங்கிலும்‌ தென்கொங்கிலும்‌ 
இருந்த நாட்டுச்‌ சபையினர்‌ மாதவப்‌ பொருமாள்‌ கோயிலுக்கு வரிகளை அளித்‌ துள்ளனர்‌. 
நாட்டுச்‌ சபை போசளர்‌ காலத்தில்‌ சிறப்புற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


SUMMAY OF INSCRIPTIONS 
ERODE DISTRICT -VOL.I 


ADIYUR 


1065/2003 On the north wall of ardhamandapa of Adipuriswara temple. Tamil .Virapandya 
L.y.15 (A.D. 1280) It records a gift of money by a woman, wife of Thoththan, 


a merchant from Karaiyur in Kankaya nadu. 


1066/2003 On the same wall of same mandapa of same temple. Tamil. Sundara Pandya, 
L.y. 12 (A.D. 1297) It records a gift of money (one accu) by an individual 
from Vellala community who hailed from Thurarclan from Kodhai Padi in 


Kilkkarai punturai nadu. 


1067/2003 On the same wall of same mandapa of same temple. Tamil. Sundara Pandya, 
Ly. 6. (A.D. 1291) It records a gift of mony (an accu) for burning twilight 
lamp in the temple by an individual Kali alias Kali who hailed from Kunteli 
clan of vellala community. 


1068/2003 On the same wall of same mandapa of same temple.Tamil. Viravallala IIL. It 
records a gift of money (one accu) for burning twilight lamp by an individual 
from Kunteli clan of Vellala community who was living at Adiyur. 


1069/2003 On the same wall of same temple. Tamil. Sundara Pandya, r.y. 6.(A.D. 1291). 
It records a gift of money (40 panams) for burning a lamp and for ritual during 
wakingup of deity by a merchant from Podhukkayam alias Colapandiyapuram 
in Kuruppu nadu. 

1070/2003 On the same wall of same temple. Tamil. Virapandyar.y. 5 (A.D. 1270) It 


records a gift of money by Kulappillaiyantan silampan from Kunteliclan of 
Vellala community who was residing at Adiyur. 


1071/2003 On the west wall of the same temple. Tamil. SundaraPandyar.y. 30 (A.D. 
1315) Itrecords a gift of money (one accu)by a merchant from Podhukkayam 
alias Colapandyapuram in Kurunagar nadu, for burning twilight lamp. 


1072/2003 On the west wall of the sanctum sanctorum of same temple. Tamil. 
Sundarapandiya r.y. 6 (A.D. 1291). It records a gift of money (one accu) by 
a merchant from Pudukkayam alias Colapandyapuram in Kurunagar nadu. 


1073/2003 On the south wall of sanctum sanctorum of same temple. Tamil. Virapandya, 
L.y.6. (A.D. 1291). Itrecords a gift of some parts of temple like thirukkattalai 
tamappadi agavay and Puravay by an individual from Kunteli clan of vellala 
commmunity who was a resident of Adiyur. 


1074/2003 On the south wall of ardhamandapa of same temple. Tamil. Virapandya, r.y. 
7 (A.D. 1272). It records that some parts in the temple like Ardhamandapa, 
front pillar, beam, inner gate and outer gate were built by an individual. 


1075/2003 On the south wall of ardhamandapa of the same temple. Tamil. Virapandya, 
Ly. 7. (A.D. 1272) It records that some temple parts like second row of 
pillars inner gate and outer gate were built by an individual. 


1076/2003 On the south wall of sanctum sanctorum of the same temple. Tamil. 
Virapandya, r.y. 15 (A.D. 1280) It records a gift of money (one accu) by a 
merchant from Adiyur. 


1077/2003 On the south wall of the sanctum sanctorum of same temple. Tamil. 
Virapandya, r.y. 22 (A.D. 1287) It records a gift of money for burning twilight 
lamp by an individual from tura clan of vellala community from Kodaippadi in 
Kilkaraipunthurai nadu. 

1078/2003 On the same wall of Ardhamadapa of same temple, Tamil. King name not 
mentioned. It records the order of King which directed the temple priests, 
temple officers and nambimar to part one third of their income to the uvaccar. 


1079/2003 On the south wall of Ardhamandapa of same temple. Tamil. Virapandya, r.y. 
21 (A.D. 1286) It records a gift of money by an individul for burning twilight 
lamp in the temple. This individual is mentianed in the previous inscription 
(1077/2003) 


1080/2003 On the south wall of mahamandapa of same temple. Tamil. Vikkiramacholan 
IIL, r.y. 3 (A.D. 1276) It records a gift of linde by a Brahmin. 


1081/2003 Onthe slab in the field in the south of the Adipuriswarar temple. Tamil. King 
name not mentioned. (184 century A.D.) It records the last words in the 
donation. It records the gift which might have been given to a mutt. 


Xi 


INGUR 


1084/2003 On the slab near Ayyanar statue now in the museum in Kalaimagal Kalvi 
Nilayam at Erode. Tamil. King Kulottunga Nr.y. 7 (A.D. 1203). It records a 
gift of Ayyanar statue by an individual from Kavala community. 


1085/2003 Onthe light stand in Thampuratti amman temple. Tamil. King name not men- 
tioned. (A.D. 1890.) It records the gift of light stand which was dilapidated. 


1085A/20030n the north wall of mahamandapa of Allaliswara temple. Tamil. Cikkaraya 
udaiyar (A.D. 1694.) It records a gift of tank to the Allaliswara temple. It 
gives the names of Pidariyur and name the God Mugamalarndanatha. 


1086/2003 On the door jamb of Vallalisvaramudaiyar temple. Tamil. King name not 
mentioned. (12th century A.D.) It records a gift of door jamb by the Siva 
brahmin Kumaravelan. 


KAVUTHAMPALAYAM 
1087/2003 On the slab erected on the bank of the tank. Tamil. 


1088/2003 On the door jamb of Ardhamandapa of Kudalur Amman Temple. (A.D. 
1869.) It records a gift of construction of sanctum sanctorum and Ardha 


mandapa. 
1089/2003 In Padrakaliamman temple of Kudalur anman temple. It mentions the name 
Kavuthampalayam. 


1090/2003 On the slab near Kudalur amman temple. Itrecords the gift of Palipecta. 


1091/2003 On the lamp post infront of the Padharakali amman temple alias Kudalur 
amman temple. It records the gift of Garuda pillar infront of the temple. 


KUNNATHUR 


1093/2003 On the south wall of sanctum sanctorum of Laksminarayana perumal temple. 
Tamil. Sundara pandya, ry. 27 (A.D.1392) Itrecords about loan (200 phanas) 
received by saba of Vikrama hola sathurvethimangalam in Virachola valanadu 
from temple. The saba had agreed to remmit thirteen Kalams and twenty six 
phanas as interest to the temple per year in two instalments. It is an interesting 
inscription for studying saba temple relation. 


1094/2003 On the south wall of Ardhamandapa of same temple. Tamil. Sundarapandya 
22(A.D.1307) It records a gift received by temple priests. Damaged. 


xiii 


1095/2003 On the south wall of Ardhamandapa of same temple Tamil. Virapandya 24 
(A.D. 1289) It records a gift of paddy by saba of Vikrama chola chadhurvedi 
mangalam to Lakshminarayana perumal temple for conducting Srijayanthi fes- 
tival in the same temple. 


1096/2003 On the south wall of Ardhamandapa of same temple Tamil. Sundarapandya 
22 (A.D.1288) It records a gift of twelve panam by an individual from 
Kulothunga chola chadhurvedimangalam in Thirukalumala nadu from 
Rajadhiraja valanadu of Chola country for buring twlight lamp. 


1097/2003 On the south wall of Ardhamandapa of same temple. Tamil. Virapandya 15 
(A.D.1280) It records a gift of Paddy and money by merchants from 
Kuruppunadu and nagarathar of Thalunri alias Vikrama chola 
chadurvedimangalam for daily ritwals in the temple. They agreed to accept the 
punishment when never they failed and taken away the bronze vessals. 


1098/2003 On the north wall of Mahamandapa of same temple. Tamil. King name not 
mentioned. (16” century A.D.) Itrecords a gift of money twelve panas by an 
individual of Sathuvayar clan from vallala caste. The pana was mentioned as 
Rasi palaiyan pulli phanam which might have been issued by local clief. 


1099/2003 On the same wall of same mandapa of same temple. Tamil. Virapandyadya, 
3.15 (A.D.1280) It records a gift of money (two phanas six month ) by Ur 
chiefs and Ur assembly of Thalunri alias Vikramachola chadhurvedimangalam 
for buring twilight lamp infront of Goddesses in Virapandya vinnagaram and 
Lakshminarayana vinnagara at Kunrathur. 


1100/2003 On the eastern gateway of Lakshiminarayana perumal temple. It records a 
gift of idols of Nammalvar and God. 


1101/2003 On the side of eastern gateway of same Temple. Tamil. Sundarapandya, 
Ly.27(A.D. 1312) Itrecords a gift of money by an individual from Visaiyan 
Kudi from Karunkudi nadu in Pandimandalam for buring twilight lamp. 


1102/2003 On the north side of eastern gate of same temple. Tamil. Posala Viravallala 
(145 century A.D.) It records a gift of Podigai by an individual from Kanavala 
clan of Vellala caste. The name Kalingarayan is mentioned. 


1103/2003 On the same wall. Tamil. Sundarapandya, r.y. 27 (A.D. 1312) It records a 
gift of money (Ten phanams) for buming a lamp infront of Lakshminarayana 
perumal by an individual from Devanthai clan of Vellala caste. 


1104/2003 On the same wall left side of eastern gate way of same temple, Tamil 
Sundarapandya, r.y.27 (A.D. 1312) It records a gift of 24 panams for burn- 
ing two twlight lamps by an individual from Thirupperumpor in Kulothunga 
cholavalanadu in Chola country. 


1105/2003 On the same wall of same mandapa of same temple Tamil Sundarapandya, 
3.28. It records a gift of money (12 panams) by an individual from Kerala 
country. 


1106/2003 Onthe same wall of same mandapa of same temple. Tamil. Sundarapandya, 
13.28 (A.D.1313). It records a gift of money (134 century A.D.) by an 
individual from Eralapuram in Kerala for buming twilight lamp. 


1107/2003 On the same wall of same mandapa, Tamil. Virapandya, r.y.12 (A.D. 1277) 
It records about Thiruvenkatadasan, who was appointed as temple priest. 


1108/2003 On the bottam of the same wall of same temple, Tamil. Viravallala II, (14 
century A.D.) It mentioned about temple priests. 


1109/2003 On the south and west walls of same mandapa, Tamil. Viravallala III, (140 
century A.D.) It records a gift of one perpetual lamp by a chief. 


1110/2003 Onthe separate slab infront of Lakshminarayanap perumnal temple. Virapandya 
ry. 15. (A.D.1280.) Itrecords an agreement of sabha of Vira Amarapuyankara 
chola chadurvedi mangalam from Virachola valanadu to measure the paddy 
as agreed by them previously. They pledged to measure the stipulated mea- 
surement of paddy to the temple even during draught period. 


1111/2003 On the slab of prakara wall of Lakshminarayana perumal temple. King name 
not mentioned. (13® century A.D.) It records a gift of taxes from 
Vijayamangalam, Tingalur, and Kunrathur by Ur assembly and officials. 


1112/2003 On the north wall of Kunnapuriswara temple Hoyoala Viravallala III. ( 14% 
century A.D.) It records a gift of twilight lamp in the Kunramudaiyar temple. 


1113/2003 On the northern door jamb of Ardhamandapa. King name not mentioned. 
(138 centuryA.D.) Highly damaged. 


1114/2003 On the northern door jamb of Ardhamandapa of Kunrapuriswara temple. 
Tamil. Vikramacola 117, ரு. 2 (A.D. 1275). It records a gift of door jamb by 
the Devan alias Thennavan from Kunrathur. 


1117/2003 On the south side door jamb. Tamil. Vikramacola 117 ரூ. 2. (A.D. 1275.) 
much damaged. 


1118/2003 On the south wall of Ardhamandapa , Tamil. Virapandya (13* century A.D.) 
much damaged. 


1119/2003 On the south wall of Ardhamandapa of same temple. Tamil. Viravallala 
IN (14” century A.D.) It records a gift of money (?) detail lost. 


1120/2003 On the south wall of Ardhamandapa of same temple. Tamil. Viravallala 
II (14” century A.D.) It records a gift of money for burning twilight lamp by 
a vellala from Kunratthur. 


1121/2003 On the north wall of Ardhamandapa of same temple. Tamil. Virapandya 
ry. 17. (A.D. 1282). It records a gift of door jamb and steps by wife of 
Kesan from sathanthai clan. 


1122/2003 On the north wall of Ardhamandapa of same temple Tamil (144 century A.D.) 
It records a gift by a devotee. 


1123/2003 On the door jamb of the gate in the mahamandapa of the same temple Tamil. 
Virapandya, r.y. 6 (1271 A.D.). It records a gift of door jambs and stair by an 
individual who was a merchant from vellala caste in Kankaya nadu. 


1124/2003 On the east and north walls of mahamandapa of same temple. Tamil. 
Virapandya, r.y.20 (A.D.1285). Itrecords a gift of money for lamp by an 
individual from Devan clan of vellalacommunity. 


1125/2003 On the north wall of mahamandapa of same temple. Tamil. (18® century A.D.). 
It records a gift of a perpetual lamp and a get for prosperity of his native 
place. This gift was donated on the occassion of coferment of rulership upon 
thampa mudhali who was the younger brother of Nalludaiyappar of 
Dharamangalam. 


1126/2003 On the west wall of mahamandapa of same temple . Tamil. Virapandya, ry. 6, 
(1271 A.D.). Itrecords a gift of beams and inner gateway and outer gateway 
by Nagarathar of Kuruppu nadu. 


1127/2003 On the west and south walls of mahamandapa of same temple. Tamil. 
Viravallala, (A.D. 1332). Itrecords a gift of money (12 panams) by Vamadevan 
from Kaikola community. 


1128/2003 Onthe east wall of mahamandapa of same temple. Tamil. Virapandya(?) (130 
century A.D.). It records an order of the King. According to this order the 
temple priests, temple officers and meanials must divide the income of the 
temples in Kuruppunadu into nine shares. Among these shares three shares 
must be given to Uvaccas and remaining six shares must be divided among 
above said temple authorities. 


1129/2003 Onthe west wall of sanctum sanctorum of Muthukumarasami temple. Tamil. 
Sundarapandya 27 (A.D.1312). It records a gift of money by an individual 
from Devanthai clan of Vellala community. 


1130/2003 On the south wall of same temple. Tamil. Uttamachola. (A.D. 1100-1117). It 
records a gift of twilight lamp. 

1131/2003 On the south and north walls of same temple. Tamil. Viravallala(?) It mentions 
the name Kalingarayan. It records a gift of money by him for burning atwililght 
lamp. 

1132/2003 On the north and south walls of sanctum sanctorum Tamil. Virachola III (A.D. 
1171). It mentions the names of nadus and villages. 


1132/2003 On the south wall (mathil) of Lakshminarayanasamy temple. Tamil. Virapandya 
(?) (13 century A.D.). Itrecords the gift of village by name Velliravali which 
was converted as agicultural land by reclaiming forest. 


KODUMANAL 


1133/2003 On the pillar of Ramasamy temple. Tamil. (184 century A.D.) Itrecords the 
construction of Ramasamy temple by several clans of vellala community 
Sathanthai clan of vellala community had donated pilllars in the temple. 


1134/2003 On the door of Attanuramman temple. Several clans of vellala community had 
donated the door. The nanes of carpenter and blocksmiths are seen. 


SEENAPURAM 


1135/2003 On the step which is ascending to the uphill of Vijayagiri Tamil. King name not 
mentioned. The step were carved by Muthupalaiyappa pillai son of Chinnaiya 
Pillai. 


1136/2003 On the flag post on Vijayagiri. It records the gift of flag post by above person. 


SENKALIPALAYAM 


1137/2003 Onthe palipeeta of Periyanayakiamman temple (19 century A.D.). Itrecords 
the construction of Palipeeta in the Peruramman temple. 


1138/2003 On the lamp post of Periyanayakiamman temple. Tamil. King name not 
mentioned. (194 century A.D.). It records the construction of brick structure 
in Perur amman temple. 


1139/2003 On the entrance of Periyanayaki வரம temple. Tamil. (19” century A.D.)It 
records the construction of Perur amman temple by Thodai clan Of vellala 
community. 


1140/2003 On the peeda of lion statue in above temple Tamil. (19 century A.D.) It 
records the gift peeda for lion statue by Palani Gaundan son of Kumara 
Gaundan from cella clan of Vellalacommunity. 


THINGALUR 


1141/2003 On the south wall of sanctum sanctorum of Chandharapuriswara temple. 
King Veerasomeswara (A.D. 1222) gift of taxes from Teraiyur alias 
Inthirapuram by Ur assemply (?) for rituals and two perpetual lamps in the 
Chandrapuriswarar temple. Itis an interesting inscription for the study of temple 
and revenue administration. 


1142/2003 Onthe south wall of sanctum sanctorum of same temple. Tamil. Virarajendhra, 
டூ.20 (&௰.1227). Itrecords the gift of some portions of plaster of wall of this 
temple by the wife of Siriyan udaiyanof sathanthai clan of vellala community. 


1143/2003 On the west south walls of sanctum sanctorum of same temple. Tamil. 
Kulottunga Ly. nil. (124 century A.D.) Itrecords a gift of tank in Teraiyur for 
rituals during Kulottunga sandhi working. 


1144/2003 On the south wall of sanctum sanctorum of same temple. Tamil . Kulothunga 
ry. nil. Itrecords a gift of village Theraiyur alias Kulothungachola nallur as 
devadana to the temple, for rituals and renovation works. 


1145/2003 On the south wall of sanctum sanctorum of same temple. Tamil. Vikramachola 
11,4 (A.D. 1260) It records the gift oil one Kalam and one Kurani for burning 
lamp during Pankuni Uttiram festival by Agalanka nadalvan. 


1146/2003 On the south wall of front mandapa of same temple. Tamil. Virarajendrar.y. 
35 (A.D. 1242) Itrecords a gift of money (one accu) for burning a twilight 


amp. 


1147/2003 On the left side of entrance in west wall of front mandapa of same temple. 
Tamil. Vikramachola III r.y. 13 (A.D. 1286). It records a gift of money (one 
accu) for burning twilight lamp by Periyan Korran Korran from Vannakkan 


clan of vellala community. 


‘ 1148/2003 On the west wall of front mandapa of same temple. Tamil. Virarajendhara, 
ry.41 (A.D. 1248) It records a gift of money (one accu) for burning twilight 
lamp by anindividual by name Madavasenaiyar from komukatali clan in vettuva 
community. 


1149/2003 On the pillar in the front mandapa. Tamil. Vikramachola Nr.y.2(A.D. 1275).It 
records a gift of balipeeda infront of Vinayaka temple in the Thinunadaimaligai. 


1150/2003 Onthe wall of front mandapa of same temple. Tamil. Virapandyar.y. 3 (A.D. 
1268). Itrecords a gift of palipeeda by an individual, by name Paruthikudaiyan 
chokkan pillan who haild from merchant community in Nadalvar nadu. 


1151/2003 On the pillar of front mandapa of same temple. Vikrama Cholallr.y. 4.(A.D. 
1260). It records a gift of Asthiradevar by a merchant from Pandya country. 


1152/2003 Onthe pillar of front mandapa of same temple.Tamil. Virarajendrar.y. 41 (A.D. 
1248) Itrecords a gift of structure for four pillars (?) by assembly of Vettuvas. 


1153/2003 On the door jamb in the kitchen the pushpanatha temple. Tamil. Vikrama 
Cholal, r.y. 40 (A.D. 1044) It records the construction of mandapa in the 
pushpanatha temple. 


1154/2003 On the south wall of sanctum sanctorum of same temple. Tamil. Virapandya 
3 (A.D. 1268). Itrecords a gift village by name Thalunri by the King. 


1155/2003 On the south wall of sanctum sanctorum of Alagaraja perumal temple. Tamil. 
Virapandya 14 (A.D. 1279). It records a gift of money (100 Panams) which 
was deposited into the temple treasury for purchasing three Kalanis of wet 
land. 


1156/2003 On the west wall of sanctum sanctorum of same temple. Tamil. Sundara pandya 
Ly. 23 (A.D. 1308). It records a gift of money for burning twilight lamp. 
(twenty two kasua) by an individual from Pandimandalam. 


1157/2003 On the south wall of sanctum sanctorum of same temple. Tamil. Virapandya 
18 (A.D. 1283). Itrecords a gift of rice for rituals in the temple. The food was 


offered to mendicant. 


1157A/2003 On a slab in front of Pushpanatha temple. Tamil. Posalar Viravallala IIT (14 
Century A.D.). It records a gift of a village by name Arigani nallur for worslip. 


11575/2003 On the Palipeeda of same temple. Tamil. (154 Century A.D.) It records a 
gift of Palipeeda. 


உள்ளடக்கம்‌ 


. ஆதியூர்‌ 1 
. ஈங்கூர்‌ 22 
. காவுத்தாம்பாளையம்‌ 27 
. குன்னத்தூர்‌ 35 
. கொடுமணல்‌ 81 
. சீனாபுரம்‌ 84 
. செங்காணிபாளையம்‌ 85 
. திங்களூர்‌ 90 


. பூந்துறை 115 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1065/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 15 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1280 
ஊர்‌ :  ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  150/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ] 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : காங்கய நாட்டூக்‌ காரையூர்‌ வியாபாரி தொத்தன்‌ என்பவரின்‌ மனைவி தேவியார்‌ 
ஆதீசுரமுடையார்‌ கோயிலில்‌ ஒரு சந்தியா தீபவிளக்கு எரிக்க சிவபிராமணர்‌ 
வசம்‌ ஓர்‌ அச்சு கொடை கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 
1. ஷஹிஞஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்‌ 
2. க [கோச்‌] சடை(ப்‌) பன்மரான திரு 
. புவநச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ வீரபாண்டி 
டய தேவர்க்கு யாண்டு [௰ரு]வது காங்கைய நாட்‌ 
டூக்‌ காரையூரில்‌ வியாபரி தோத்தன்‌ மனை 
க்‌ கிழத்தி தேவியாரேன்‌ குறுப்பு நாட்‌ 
[௫] ஆதவூரில்‌ நாய(னா[ர்‌] ஆதீசுரமுடையாற்‌ 
. [குநா]ன்‌ வைத்த சந்தியாதீப விளக்கொன்‌ 


ஐ. ஆ ஸு. ஆ த்‌) 


. [றுக்‌]கு அவ்வூர்‌ காணியுடைய சிவ 
10. [பிரறாமணரில்‌ வாச்சிய கோத்திரத்து 
11. [கடை]க்‌ குறுச்சி ஆண்டவனும்‌ பெரிய 


12. பிள்ளையப்பனும்‌ சிறுப்பிள்ளைப்பனு 


13. . . . [அச்சு] ஒன்று சந்திராதித்தவரை குட 
14. ங்‌ கொண்டு கோயில்‌ [பு]குவான்‌ செலு 
15. த்துவோமாகவும்‌ பன்‌்1ாஹேறா 

16. ஈகைஷ .௨. 


கல்வெட்‌ 


1. 


2.0.4 ௪, அனத ௫, நத மூல 


10. 
11. 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1066/2003 
ஈரோடு ஆட்சி ஆண்டு 12 
பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1297 
ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 151/1967-68 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ நி 
ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடபுறச்‌ சுவர்‌. 
கீழ்க்கரைப்‌ பூந்துறைநாட்டுக்‌ கோதைப்பாடி வேளாளர்களில்‌ தூறர்‌ குலப்‌ பாண்டிய 
அரையன்‌ என்பவர்‌ ஆதிசுவரமுடையார்க்குச்‌ சந்தியா தீபம்‌ வைக்க 
சிவபிராமணாகள்‌ வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. 
டு: 


ஹஹிஹ்ீ நன்மங்கலஞ்‌ சிறக்க 


. மரீ சுந்தரபாண்டிய தேவற்கு யா 
௨ ண்டு பன்னிரண்டாவது கீழ்க்கரை 


ப்‌ பூந்துறை னாட்டுக்‌ கோதைப்ப 


. ாடியில்‌ வெள்ளாளன்‌ தூறர்களில்‌ 


பாண்டிய அரையனேன்‌ தென்குறுப்‌ 
பு நாட்டு ஆதவூர்‌ னாயனார்‌ ஆதீஸற 


- ரமுடையாற்கு நான்‌ வைத்த சந்‌ 
. தியா தீபம்‌ ஒன்றுக்குக்‌ காணியு 


டைய சிவப்பிராமணன்‌ வாச்சிய 


[கோ]த்திரத்து[க்‌] கடைக்‌ குறுச்சி [ஆ] 


. ண்டவனும்‌ பெரியபிள்ளையப்பனும்‌ சி 


13 


. றுப்‌ பிள்ளைப்பனுக்கும்‌ [ச]ந்திய 

£ தீபம்‌ ஒன்றுக்கு ஒடுக்கின 

. இச்சு ஒன்றுங்‌ கைக்கொண்டு கு 

. [டங்கொடூ கோயில்‌ புகுவான்‌ செலுத்‌ 
, துவோமாகவும்‌ பன்மாஹேமும றை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1067/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டூ : தி.பி, 1291 
ஊர்‌ :  ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 152/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டு ஆதியூர்‌ வேளாளரில்‌ குண்டெலிகுல காளி காளியான 
காலிங்கராயன்‌ என்பவர்‌ சந்தியா தீபம்‌ வைக்க காணியுடைய சிவபிராமணர்கள்‌ 
வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 
1. ஷஹிஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்க திருபுவ[ன]சக்கரவத்திகள்‌ ஸ்ரீ சுந்தரபாண்டிய 
தேவற்குத்‌ திருவெழுத்திட்டூச்‌ செல்லா நின்ற திருநல்‌ 
. லியாண்டு ஆ[றா]வது குறுப்பு நாட்டு ஆதவூர்‌ வெள்ளாழன்‌ குண்டெலிகளில்‌ 
காளி காளியான காலிங்கராயனேன்‌ ஆ 


3. தீறரமுடை[யாற்கு] [நா]ன்‌ வைத்த சந்தியா தீபத்துக்குக்‌ காணியுடைய 
சிவப்பிராமண]ரில்‌] [பெரிய]வாச்சியன்‌ கடைகுறுச்சி ஆண்டவனும்‌ பெரிய 
பி 


2 


4. ள்ளையப்பனும்‌ சிறுப்பிள்ளையப்பனும்‌ சந்தியாதீப விளக்கொன்றுக்கு ஒடுக்கின 
அச்சு ஒன்றுங்‌ கைக்கொண்டு குடங்கொண்டூ கோயில்‌ பு 
5. குவான்‌ செலுத்தக்‌ கடவோமாகவும்‌ பன்மாஹெற௱ றக்ஷிக்க ௨ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1068/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : குரோதன 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.[4-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  153/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ட கீ 
அரசன்‌ வீரவல்லாளன்‌ 111 
இடம்‌ ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை குறுப்பு நாட்டு ஆதியூர்‌ வேளாளரில்‌ குண்டெலிகுலக்‌ காளி என்பவர்‌ ஆதீசுவரம்‌ 
உடையார்க்குச்‌ சந்தியா தீபம்‌ வைக்க சிவபிராமணர்‌ வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 


1. 
க 


ஹஷிஸ்ரீ வீரவல்லாள தேவர்‌ திருவிராச்சியம்‌ பண்ணியருளாநின்ற காக 


ந வருஷத்து வைகாசி முதல்‌ குறுப்பு நாட்டு ஆதவூரில்‌ வெள்ளாழரில்‌ 
குண்டெலிகளில்‌ காளி யேன்‌ இவ்வூர்‌ ஆதீறரமுடை 


. யாற்கு நான்‌ வைத்த சந்தியாதீப விளக்கு ஒன்றுக்கு இவ்வூர்க்‌ காணியுடைய 


சிவப்பிராணரில்‌ வாச்சி[யகோத்‌]திரத்துக்‌ கடைக்‌ குறுச்சி ஆண்டவனும்‌ [பெரிய] 
பிள்ளையப்பனு 


. ம்‌ சிறுப்பிள்ளையப்பனும்‌ வசம்‌ ஒடூக்கின அச்சு ஒன்றுங்‌ கைக்கொண்டு 


சந்திராதித்தவரை குடங்‌ கெ[ாண்‌]டூ கோயில்‌ புகுவான்‌ செலுத்துவோமாகவும்‌ 
பன்மாஹேறா£ 


௨ ம்க்டை உ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1069/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 
ஊர்‌ : ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  154/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ந ௯ 
எழுத்து தமிழ்‌ 
அசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 6. ம 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுநகர நாட்டுப்‌ பொதுக்கயமான சோழ பாண்டியபுரத்து வியாபாரி 
சிக்கலுடையான்‌ வேந்தன்‌ துறையாண்டானிடம்‌ ஆதீசுவரமுடையார்‌ திருப்பள்ளி 
எழுச்சி அமுதுபடிக்காக சிவபிராமணர்‌ நாற்பது பணம்‌ பெற்றனர்‌. அப்பணத்தினால்‌ 
விளக்கு ஒன்று எரிக்கவும்‌ அமுதுபடிக்குக்‌ கொங்கு என்னும்‌ அளவையில்‌ 
உழக்கரிசியாக ஆண்டு ஆறு கலனே தூணி நெல்‌ கொடுக்கவும்‌ சிவபிராமணர்‌ 
ஒப்புக்‌ கொண்டனர்‌. 


கல்வெட்டு: 

1. ஹஷிய்ீ நன்மங்கலஞ்சிறக்‌[க]த்‌ திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ சுந்தரபாண்டிய 
தேவற்கு யாண்டு ஆறாவது குறுப்பு நாட்டு ஆதவூர்‌ ஊர்‌ 

2. ஊரும்‌ ஊராளிகளோம்‌ எங்களூர்‌ நாயநார்‌ ஆதீறரமுடையா[ர்‌]க்குத்‌ 
திருப்ப[ள்‌]ளி எழுச்சி அமுதுபடிக்குக்‌ குறுநகர்‌ நாட்டு பொதுக்கய 

3. மான சோழ[பாண்டிய] புர[த்து] வியாபாரி சிக்கலுடையான்‌ வேந்தன்‌ 
துறையாண்‌[டாந்‌] [பக்‌]கல்‌ நாங்கள்‌ உபையமாக வாங்கின ௪௰ இப்பணம்‌ 
நாற்பதுக்கும்‌ ச 

4. ந்திராதித்தவரை விளக்கொன்றுக்கு[ம்‌] கொங்கால்‌ உழக்கரிசியால்‌ வந்த 
நெல்‌ அளக்கக்‌ கடவோமா 

5. கவும்‌ அளக்குமிடத்து இது விலங்கிநாருண்டாகில்‌ ஸரீ மாஹேறாறர்‌ 
பத்திரத்தாலே படக்கடவோமாகவும்‌ பட்டும்‌ அமுது படி குறை 

6. படாமலே நடத்தக்‌ கடவோமாகவும்‌ இது பன்‌சாயேறாற ஈகை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1070/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 5 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டூ கி.பி. 1270 
வம்‌ ர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை 155/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  இதீசுவரமுடையார்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை குறுப்பு நாட்டு ஆதியூர்‌ வெள்ளாளரில்‌ குண்டெலி குல பிள்ளையாண்டான்‌ 
சிலம்பன்‌ என்பவர்‌ சந்திய தீப விளக்கு ஒன்றுக்குக்‌ காணியுடைய சிவ பிராமணர்‌ 
வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 


ஷஹிஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்‌[க 

. திருபுவனச்‌ சகவத்திகள்‌ ஸ்ரீவீர 

. பாண்டிய தேவற்கு யாண்டு நால 

ஈவதுக்‌ கெதிராவது குறுப்பு னாட்டு ஆ 
தவூர்‌ வெள்ளாளன்‌ குண்டெலிக[ளில்‌] குலபி 


RO Oo 


, ள்ளை[ய)£ண்டான்‌ சிலம்பனேன்‌ இவ்வூர்‌ 

. [ந]யினா[ர்‌] ஆதீறறமுடையாற்கு நான்‌ வை 

ட த்த சந்தி[யா தீ]பவிளக்கு ஒன்றுக்கு இவ்வூர்‌ [காணி] 
. யுடைய சிலப்பிராமணரில்‌ வாச்சிய கோ[ஆ] 


-.ஐ.௮ ௬ சூ. ம்‌ 


10. த்துக்‌ கடைக்குறுச்சி ஆண்டவனும்‌ பிள்ளை 
11. யப்பனும்‌ சிறுப்பிள்ளையப்பனும்‌ பற்றின 
12. [அச்சு ஒன்று] சந்திராதித்தவரை குடங்‌ 
13. [கொண்டு] கோயில்‌ புகுவான்‌ செலுத்து 6ே 
14. வாமாகவும்‌ பன்மாசாஹேறாற ஈகை ௨ 


த.நா.அ. 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 30 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.1315 
ஊர்‌ ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 156/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ன்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டூ 
எண்‌ 7 
இடம்‌ ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை குறுநகர நாட்டுப்‌ பொதுக்கயமான சோழபாண்டியபுரத்து வியாபாரி சிக்கலுடையான்‌ 
வேந்தன்‌ துறையாண்டை என்பவர்‌ ஆதீசுவரமுடையார்க்குச்‌ சந்தியா தீபம்‌ 
வைக்கச்‌ சிவபிராமணர்‌ வசம்‌ ஒரு அச்சு பொடையாகக்‌ கொடுத்தார்‌. இவர்‌ 
சுந்தரபாண்டியனின்‌ ஆறாம்‌ ஆட்சியாண்டில்‌ ஆதீசுவரர்க்கு அமுதுபடிக்கும்‌, 
திருவிளக்குக்கும்‌ திருப்பள்ளியெழுச்சி விளக்கும்‌ கொடை கொடுத்துள்ளார்‌. 
கல்வெட்டு: 


1. ஷஹிஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ சுன்தரபாண்டிய 
தேவற்கு திருவெழுத்திட்டூச்‌ செல்லா நின்ற திருநல்லியாண்டு ௩௰ வது 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1071/2003 


குறுநக 


தீபத்துக்‌ 


. குக்‌ காணியுடைய சிவப்பிராமணரில்‌ வாச்சிய . . . 
கடைக்குறிச்சி வணத்தாண்டநும்‌ சந்தியாதீப தீபவிளக்கொன்றுக்கு ஓடுக்கிந 


அச்சு ஒன்‌ 


கடவோமாகவும்‌ பன்மாயேசுர ஈக்ஷை ௨ 


. ர்‌ நாட்டுப்‌ பொதுக்கயமான சோழபாண்டியபுரத்தில்‌ வியாபாரி சிக்கலுடையான்‌ 
வேந்தன்‌ துறையாண்டையென்‌ ஆதீமுமுடையார்க்கு நான்‌ வைத்த சந்தியா 


கள்‌ வேதாண்டாநும்‌ 


. றுங் கைக்கொண்டு குடங்கொண்டு கோயில்‌ [புகுவான்‌] செலுத்தக்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1072/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 4 இ 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 
ஊர்‌ ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 157/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை குறுநகர நாட்டுப்‌ பொதுக்கயமான சோழபாண்டியபுரத்து வியாபாரி சிக்கலுடையான்‌ 
வேந்தன்‌ துறையாண்டான்‌ ஆதீசுவரர்க்கு திருப்பள்ளி எழுச்சி விளக்கு ஒன்று 
வைக்கக்‌ கோயில்‌ காணியுடைய சிவப்பிராமணர்‌ வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 


1. 
a 


ஷுஷிஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்கத்‌ திருபுவநச்‌ சக்கரவத்தி 


கள்‌ ஸீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு ஆறாவது குறுநகர்‌ நாட்டுப்‌ 
பொதுக்கயமான சோழபாண்டியபுரத்து வியாபாரி சிக்கலுடையான்‌ வேந்தன்‌ 


. துறையாண்டாநேன்‌ நாயநார்‌ ஆதீமுரமுடையார்குத்‌ திருப்பள்ளியெழுச்சி 


விளக்கொன்றுக்கும்‌ காணியுடைய சிவப்பிராமணரில்‌ வாச்சிய கோத்திரத்தி 


௨ல்‌ கடைக்குறுச்சி ஆண்டவன்‌ . . . . அச்சு ஒன்று கைக்கொண்டு 


சந்திராதித்தவரை குடங்கொண்டு கொயில்‌ புகுவார்‌ செலுத்தக்‌ கடவோமாகவும்‌ 


. பந்மாஷஹேறாற ஈகை .வ: 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1073/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டூ : கி.பி. 1271 
ஊர்‌ :  ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 158/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ) = 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரர்‌ கோயில்‌ கருவறை தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டு ஆதியூர்‌ வேளாளரில்‌ குண்டெலி குல ஆண்டான்‌ சாத்தாண்டான்‌ 
என்பவர்‌ ஆதீசுவரர்‌ கோயில்‌ திருப்பணியின்போது திருக்கோயில்‌ திருக்கட்டளை 
அறுதியாக தாமப்படை அகவாய்‌, புறவாய்‌ ஆகியவற்றை தம்‌ உபயமாகச்‌ 
செய்தார்‌. 

கல்வெட்டு: 

1. ஹஸஹிஷஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்க கோவிரா 

ச கேசரி பந்மரான திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸரீ 

. வீரபாண்டிய தேவற்குத்‌ திருவெழுத்திட்டூச்‌ செ 

௨ ல்லா நின்ற திருநல்லியாண்டு ஆறாவது குறுப்பு 

. [நா]ட்டு [ஆத]வூரில்‌ வெள்ளாழன்‌ குண்டெலிகளி 

ல்‌ ஆண்டான்‌ சாத்தாண்டாநேன்‌ நாயனார்‌ [ஆ] 

. தீழரமு[டை]யார்‌ திருக்கோயிலிற்‌ திருக்கட்டளை 

. யறுதியாகத்‌ [த]ாமப்படை அகவாய்‌ புறவாய்‌ செய்‌ 

. வித்தேன்‌ ச[£]த்தாண்டாநே. 


டத்‌. பை ௬ த உ, ந FC © 


11 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1074/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டூ 7 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி.1272 
ஊர்‌ ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 159/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு டு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 0 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ ஆதீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை வீரபாண்டியனின்‌ ஏழாம்‌ ஆட்சியாண்டில்‌ ஆதீசுவரர்‌ கோயில்‌ திருப்பணியின்‌ 
போது திருக்கோயில்‌ கட்டளையில்‌ அர்த்தமண்டபம்‌, இதில்‌ முதல்‌ கால்ப்படை 
அகவாய்‌, புறவாய்‌ இவற்றைத்‌ தம்‌ உபயமாகச்‌ செய்தளித்தனர்‌. (பெயர்ப்பகுதி 
அழிந்துவிட்டது.) 
கல்வெட்டு: 


| 


உ.ஐ.௮ ஐஇ கூ. ஐ இ. 


ஷஹிஷஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்க கோ 


. விராசகேசரி பந்மரான திருபுவனச்சக்கரவத்தி 


கள்‌ ஸ்ரீ வீரபாண்டிய தேவற்குத்‌ திருவெழுத்தி 
ட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியாண்டு ஏழாவ[து] 


குறுப்பு நாட்டு . . . . . . . . . . 


யனார்‌ ஆதீமுமுடையார்‌ திருக்கோயில்‌ 
க்‌ கட்டளை அத்தமண்டமும்‌ [இதில்‌ முதற்‌ 


. க]ால்ப்படை அகவாய்‌ புறவாய்‌ செய்வித்தோ) 


ம்‌ ௨ 


12 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1075/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1272 
ஊர்‌ : ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

்‌ ஆண்டூ அறிக்கை : 161/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

ண்‌ இத்து 1! 

இடம்‌ : ஆதீசுவரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ஆதீசுவரர்‌ கோயில்‌ திருப்பணியின்போது வேளாளர்களில்‌ பூமன்‌ குல அவினாசி 
என்பவர்‌ திருக்கோயில்‌ அர்த்தமண்டத்தில்‌ இரண்டாங்கால்‌ அகவாய்‌ புறவாய்‌ 
ஆகியவற்றைத்‌ தம்‌ உபயமாகச்‌ செய்தளித்தார்‌. 
கல்வெட்டு: 
1. ஹஷிய்ீ நன்மங்கலஞ்‌ [சிற] 
2. க்க [கிரபுவனச்சக்கரவத்திகள்‌] 
3. ஸ்ரீவீரபாண்டிய தேவற்குத்‌ திருவெழுத்தி 


. ட்டுச்‌ செல்‌[லாநின்ற திருநல்‌]லியாண்டு ஆறா 
வத . . . வெள்ளாழன்‌ பூ[ம] 
. களில்‌] . . . சி யேன்‌ ... ஆ 


தீசுரமுடையார்‌ திருக்கோயி[ல்‌] அத்த மண்‌ 
. டபத்தில்‌ இரண்டாங்கால்‌ அக[வா]ய்‌ புறவாய்‌ 
. செய்வித்தேன்‌ அ[வி]னாசியேன்‌ 


ம... ௮ ௬ சூ.” 


13 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1076/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 83 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1280 
ஜர்‌ : ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 162/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 12 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரர்‌ கோயில்‌ கருவறை தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டு ஆதியூர்‌ வியாபாரிகளில்‌ ஆதீசுவரமுடையான்‌ என்பவர்‌ 
ஆதீசுவரமுடையார்க்கு சந்தியா தீபம்‌ ஒன்று வைக்கக்‌ கோயில்‌ சிவப்பிராமணர்‌ 
வசம்‌ ஓர்‌ அச்சு அளித்தார்‌. 


கல்வெட்டு: 

1. ஷஹிஞஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்க தி[ருபு]வனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ வீரபாண்டிய 
தேவர்க்குத்‌ திருவெழுத்திட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியா 

2. ண்டு ரு வது குறுப்பு நாட்டு ஆதவு[ரில்‌] வியாபாரி ம. . . ஈர்‌ குடையார்களில்‌ 
ஆதீஸுரமுடையானேன்‌ ஆதிஸுறமுடையாற்கு நான்‌ வைத்‌ 

3. த சந்தியாதீபத்துக்கு காணியுடைய சிவப்பிராமணரில்‌ வாச்சியன்‌ 
ஆதிமுத்திசங்காண்டாரும்‌ பிள்ளன்‌ கடைக்குறிச்சி யாண்டவனுஞ்‌ சந்தியாதீப 
விளக்கொன்றுக்கு ஒடு 

4, க்கி[ந]* [அ]ச்சு ஒன்றுங்‌ கைக்கொண்டு குடங்கொடு கோயில்‌ புகுவார்‌ 
எல்லாம்‌ சந்திராதித்தவரை செலுத்தக்‌ கடவோமாகவும்‌ பன்மாயேசுரர்‌ இ௱ 
க்ஷை ௨ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1077/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டூ : 22 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1287 
ஊர்‌ :  ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 163/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு க 
எழுத்து : தமிம்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  ஆதீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கீழ்க்கரைப்‌ பூந்துறை நாட்டில்‌ கோதைப்பாடி ஊரைச்‌ சேர்ந்த வேளாளரில்‌ 
தூறர்குலப்‌ பாண்டிய அரையன்‌ என்பவர்‌ ஆதீசுவரர்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ 
வைக்கச்‌ சிவபிராமணர்‌ வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. இவர்‌ சுந்தரபாண்டியனின்‌ 
12-ஆம்‌ ஆட்சியாண்டிலும்‌ சந்தியா தீபம்‌ வைத்துள்ளார்‌. 

கல்வெட்டு: 

1. ஷஹிஷஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 
இருபத்திரண்டாவது கீழ்க்கரைப்‌ பூந்துறை நாட்டுக்‌ கோதைப்பாடியில்‌ 
வெள்ளாழன்‌ தூறர்களில்‌ பாண்டிய அரைய 

2. னேன்‌ குறுப்பு னாட்டு ஆதவூரில்‌ நாயினார்‌ ஆதீமுரமுடையாற்கு நான்‌ 
வைச்சச்‌ சந்தியாதீப விளக்கொன்றுக்கு இவ்வூர்‌ காணியுடைய சிவப்பிராமணரில்‌ 
வாச்சிய கோத்திரத்துக்‌ கடை 

3. க்‌ குறுச்சி ஆண்டவனும்‌ பிள்ளையப்பனும்‌ சிறுப்பிள்ளையப்பனும்‌ ஒ[டுக்கின] 
அச்சு ஒன்றுங்‌ கொண்டு சந்திராதித்தவரை குடங்‌[கொ]*ண்டு கோயில்‌ புகுவார்‌ 

4. செலுத்தக்‌ கடவார்களாகவும்‌ பன்மாஹேறாற ஈக்ஷை ௨ 


15 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1078/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு 14-ஆம்‌ நூற்றாண்டு 
த்‌ வர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 165/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு ப ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ [5 
அரசன்‌ - 
இடம்‌ :  ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கல்வெட்டூத்‌ துண்டுகள்‌ கீழிருந்து மேல்‌ நோக்கிப்‌ படிக்கும்‌ வண்ணம்‌ 
எழுதப்பட்ட கல்வெட்டுகள்‌ அறச்சலூர்‌ அறச்சாலையம்மன்‌ கோயிலிலும்‌, திங்களூர்‌ 
சந்திராபுரீசுவரர்‌ கோயிலிலும்‌ வெட்டப்பட்டுள்ளன. 
எல்லாக்‌ கோயில்களிலும்‌ இறைபணியாற்றும்‌ பட்டர்‌, தானத்தார்‌, நம்பிமார்‌ 
ஆகியோர்‌ தம்‌ வருவாயில்‌ மூன்றில்‌ ஒரு பங்கு உவச்சர்கட்கு அளிக்க 
சண்டிகேசுவரர்‌ ஓலையாக அளித்த கல்வெட்டு சிதைந்துள்ளது. விசயமங்கலம்‌, 


குன்னத்தூர்க்‌ கோயில்களிலும்‌ இக்கல்வெட்டுப்‌ பொறிக்கப்பட்டூள்ளது. 


கல்வெட்டு: 
துண்டு:1 
1. கோயில்களும்‌ ௮ . . . 
2. ளையார்‌ கோயில்‌ பி. . . 
3. தங்கள்‌ நாட்டில்‌ மாதேவர்‌ . . 
4. ப்பார்‌ நம்பிமாருக்கு . . . 


1. ள்‌ குறுப்பு நாட்டு . . . 

2. வைத்து அருளால்‌ . 

3. அறங்காத்தார்‌ . . . 

4. ரம மாரா[ய்‌]க ப்ப[ண்‌]டே . . . 
5. வணெறாறன்‌ [ஓலை] 


16 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1079/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 21 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1286 
ஊர்‌ :  ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  166/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு தத்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  இதீசுவரமுடையார்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ தென்‌ சுவர்‌. 


குறிப்புரை : ஆதியூர்‌ வணிகன்‌ வலயசெட்டி என்பவன்‌ ஆதீசுவரர்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ 
வைக்க சிவபிராமணர்‌ வசம்‌ ஓர்‌ அச்சு கொடுத்தார்‌. இவர்‌ சுந்தரபாண்டியனின்‌ 
12-ஆம்‌ ஆட்சியாண்டிலும்‌ சந்தியா தீபம்‌ வைத்துள்ளார்‌. 
கல்வெட்டு: 
1. ஹஹிஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ வீரபாண்டிய 
தேவற்கு யாண்டு இருபத்தொன்றாவது குறுப்பு நாட்டு ஆதவூரிலிருக்‌ 
2. கும்‌ வியாபாரி [உடையான்‌ வ]லயச்செட்டி[யேன்‌] நாயனார்‌ ஆதீமு[ர] 
முடையாற்கு நான்‌ வைச்ச சந்தியாதீப விளக்கொன்றுக்கு [ஒ]டூக்கின அச்சு 
ஒன்றுங்‌ 
3. கைக்‌ கொண்டே[ன்‌] [குறுப்‌]புனா[ட்‌]௫ ஆதவூரில்‌ காணி[யுடைய சிவ]ப்‌ 
பிராமணரில்‌ வாச்சிய கோத்திரக்‌ கடைக்குறுச்சி ஆண்டவனு[ம்‌] பெரிய 
பிள்ளையப்பனும்‌ 
4, சிறுப்பிள்ளையப்பனு[ம்‌] குடங்கொண்டு கோவில்‌ புகுவான்‌ செலுத்தக்‌ கடவோம்‌ 
பன்மாஹே௱ லை ௨ 


17 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1080/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.1276 
. ஊர்‌ ஆதியூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 167/1067-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ அதது | 
அரசன்‌ விக்கிரமசோழன்‌ 111 
இடம்‌ ஆதீசுவரமுடையார்‌ கோயில்‌ மகா மண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டு விசயமங்கலம்‌ தான்தோன்றிசுவரர்‌ கோயில்‌ காணியுடைய 


ஸ்‌ மம்‌... ஷ்‌ 
= ௫ 


2.9 343 ௬ ரூ.” த 2௦ ந ௨ 


சிவபிராமணர்‌ ஆலம்பாயன்‌ உடையான்‌ முதலியான சைவபுரந்தரச்‌ சக்கரவர்த்தி 
ஆதீசுவரர்‌ கோயில்‌ திருப்பணியின்‌ போது திருநிலைக்கால்‌ கொடையளித்தார்‌. 


டாந திரிபுவநச்‌ ச 
க்கரவத்திகள்‌ ஸ்ரீ 
விக்கிரம சோ 

ழ தேவற்க்கு யா 

. ண்டு ௩ வது குறு 
ப்பு நாட்டு விச] 
. ய மங்கலத்து 

- த்த[ரன்‌]தான்றீசுரமு 
டையார்‌ கோயி 


. [லிக்‌ காணி உடைய 


[ய] சிவப்பிர[ஈ]*மணரி 


18 


13. [ல்‌] ஆலம்‌ பாயந்‌ முதலியாந 
14. [ட]யாந்‌ முதலியாந 

15. சைவ புரந்தர சக்க 

16. [ர]வத்தி யேந்‌ இகோ 

17. [யில்‌] பி... 

18. . . ர நிலை. 


அதியூரில்‌ ஆதீசுவரர்‌ கோயிலுக்குத்‌ தென்புறம்‌ 200 மீட்டர்‌ தூரத்தில்‌ வயலில்‌ 


தொடர்‌ எண்‌ :- 1081/2003 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டூ 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


கிடக்கும்‌ கல்லில்‌ பொறிக்கப்பட்டூள்ளது. 


ஆதியூரில்‌ உள்ள மடத்துக்கு யாராவது புண்ணியம்‌ செய்தால்‌ அவர்கட்குப்‌ 
புண்ணியத்‌ தீர்த்தங்களில்‌ நீராடின பலன்‌ கிடைக்கும்‌. 108 சைவ ஆலயங்களில்‌ 
வணங்கிய பேறு கிடைக்கும்‌ அவர்கட்குச்‌ செல்வமும்‌ சேரும்‌ முன்பு இக்கல்‌ 


மடத்தின்‌ அருகில்‌ நடப்பட்டிருக்க வேண்டும்‌. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 

மாவட்டம்‌ ஈரோடு 

வட்டம்‌ பெருந்துறை 

ஊர்‌ ஆதியூர்‌ 

மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு - 

அரசன்‌ - 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு: 
1. இஷ மடதாகு மேன்‌ மே 
2. லும்‌ ஒரு புண்ணியம 
3. ஈய்ச்‌ செய்கிற புண்‌ 
4. ணியவான்‌ ஆதாமெ 
5. ஈருவனுண்டான 
6. வன்‌ இராமேசுரதீத்த 
7. முஞ்‌ சிதம்பரங்‌ கும்‌ 
8. ப கொணகீத்தமும்‌ ந 
9. ஈகதீத்தமும்‌ சறுவ கெ 
10. ங்காகீத்தமும்‌ ஆடின 


ரூ 


16-ஆம்‌ நூற்றாண்டு 


168/1967-68 


17 


௨ பலந்‌ பெற்று திருப்பா 
. ட்டூப்‌ பெற்ற நூற்றெட்டு()ச 
. வால 


யமுன்‌ 


. சேவி 

. சர பலந்‌ 
. பெற்று 

. ஐசுறிய 
. ம்‌ மென்‌ 
. மேலு 
௨ம்‌ பெற்‌ 
று இரு 
. ௬ ௯ட 

. வாரா 


. கவும்‌ 


21 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1084/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 7 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1203 
ஊர்‌ ஈங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை உ ட2 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு _ * 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்சோழன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இதத்‌ | 
அரசன்‌ குலோத்துங்க சோழன்‌ 11 
இடம்‌ ஈங்கூர்‌ குட்டைத்‌ தோடடம்‌. தற்போது ஈரோடு கலைமகள்‌ கல்வி நிலையக்‌ 
கலைக்கூடத்தில்‌ உள்ளது. 
குறிப்புரை மேல்கரைப்பூந்துறை நாட்டு ஈங்கையூரிலிருக்கும்‌ காவிலன்‌ குறும்பிள்ளரில்‌ 
போத்தன்‌ செய்யான்‌ ஆன குலோத்துங்கப்‌ பல்லவரையன்‌ என்பவன்‌ ஈங்கையூரில்‌ 
8 ॥ சிற்பச்‌ ச்‌ செம்‌ தத்‌ சிற்பம்‌ வழிபடுவோருடன்‌ 
அருகில்‌ உள்ளது. 
கல்வெட்டு: 


1. 


ஐவ. ௬ சூ. டல 


ய 
> 


ஸ்வஸ்திறீ நன்மங்‌ 


கலஞ்சிறக்க 


. ரீகொலோத்‌ 

. துங்கசோழதே 

. வர்க்குத்‌ திருவெ 

. முத்திட்டுச்செல்‌ 

. லாநின்ற திருநல்லி 
. யாண்டு ஏழாவது 

. மேல்கரைப்பூந்து 


றைநாட்டூ ஈங்கை 


AA 


11. யூரிலிருக்குங்‌ காவி 
12. லந்‌ குறும்பிள்ளரில்‌ 
13. போத்தன்‌ செய்யாநா 
14. ன குலோத்துங்கப்‌ 
15. பல்லவரையனே 

16. ன்‌ அய்யநாரை எழுந்‌ 
17. தருளுவித்த தன்மம்‌ 


23 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1085/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : கலி 4991 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1890 
ஊர்‌ : ஈங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ட 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௨ 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு த ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ தத்‌. 
அரசன்‌ 
இடம்‌ :  தம்பிராட்டியம்மன்‌ கோயில்‌ தீபத்தம்ப மண்டபம்‌. 


குறிப்புரை : செம்பராசிக்‌ கவுண்டர்‌ செய்துவைத்த தீபத்ம்பம்‌ பழுதடையவே அவர்‌ வழியினர்‌ 
மீண்டும்‌ புது தீபத்தம்பம்‌ நாட்டிய செய்தீ கூறப்படுகிறது. 
கல்வெட்டு: 
1. கலியுகாதி ஷ்‌ ௪௩௯௱௯௰௧ சித்திரை 
. மீ£௰௪ தேதி செம்பராசிக்கவுண்டன்‌ செய்த கம்பம்‌ சீற 
. ணமாகிவிட்டது பிற்பாடு மக்கள்‌ மக்கள்‌ வெள்ளைமுத்து ௧ 
- வுண்டன்‌ நல்லாக்கவுண்டன்‌ வெள்ளைமுத்துக்கவு 
௨ண்டன்‌ மூணுபேர்‌ பேரமார்‌ தம்பிராட்டியம்ம 
. னுக்கு கல்‌ கம்பம்‌ உபயம்‌ ௨ 


க சேல 2 ல 


24 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1085A/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : பல 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1694 
ஊர்‌ : ஈங்கூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  173/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : மைசூர்‌ உடையார்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ : . - சிக்கராய உடையார்‌ 
இடம்‌ :  அல்லாளீசுவரர்‌ கோயில்‌, மகாமண்டபம்‌ வடபுறச்சுவர்‌. 


குறிப்புரை : மைசூர்‌ உடையார்‌ மரபினரான சிக்கராய உடையார்‌ (1673-1704) காலத்தில்‌ 
நஞ்சயராயர்‌ கொங்கு நாட்டில்‌ அதிகாரம்‌ செய்யும்போது ஈங்கூர்‌ ஊரும்‌ ஊரவரும்‌ 
வல்லாளீஸ்வரமுடையார்க்குக்‌ குளம்‌ அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. 
தொடர்ந்து அருகில்‌ உள்ள பிடாரியூரின்‌ நான்கு பெயர்களும்‌, அங்குள்ள 
சிவபெருமான்‌ திருமுகமலர்ந்த நாதரின்‌ நான்கு பெயர்களும்‌ அடங்கிய ஏழு 
வெண்பா உள்ளது. (இப்பாடல்‌ பிடாரியூர்‌ சிவலாயத்திலும்‌ வெட்டப்பட்டுள்ளது.) 


கல்வெட்டு: 

1. வத்தி மஹாமண்டலிசுர சிக்கராய உடையார்‌ திருவிர. . . .ணியருளாநின்ற 
காலத்து நஞ்சய ராயர்‌ 

2. க்‌ கருணையில்ப்‌ பவ வருசம்‌ வல்லாளயீசுரமுடையாடுக்கு உ . . . குளம்‌ 
ஊரும்‌ ஊரவரோ . . . ரைய 

3. ஏற்குங்கமலபுரம்‌ திருவிருந்தாபுரம்‌ சேற்கின்ற காளி நகர்‌ சென்னி நக 

4. ர்காற்குங்‌ கமலாலையர்‌ திருமுகம்‌ அலந்தார்‌ காளிகமலீசர்‌ சென்னி நாதர்‌ . 
._லமேலே ..... (கொற்றவ) . . வன்‌ கெங்கை 

வெண்பா 


ஏற்குங்‌ கமலபுரம்‌ தருவிருந்‌ தாபுரம்‌ 
சேற்கின்ற காளிநகர்‌ சென்னிநகர்‌- காற்குங்‌ 
கமலாலை யர்திரு முகமலர்ந்தார்‌ காளி 
கமலீசர்‌ சென்னிநா தர்‌. 


25 


தநா.அ. 


மாவட்டம்‌ 


> ££ No உ ௦ ம 


த்‌ த்‌ ண்‌ 
ES 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1086/2003 
ஈரோடு ஆட்சி ஆண்டு உ 3 
பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.15-ஆம்‌ நூற்றாண்டு 
த இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 174/1967-68 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ர்‌ “நு 
தமிழ்‌ 
- ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அல்லாளீசுவரர்‌ கோயில்‌, வாயில்‌ நிலைக்‌ கால்‌. 
பூந்துறை நாட்டு ஈங்கூர்‌ அல்லாளீசுவரமுடையார்‌ கோயிலில்‌ காணியுடையை 
சிவப்பிராமணன்‌ மார்க்கண்டேய கோத்திரத்து பல்வராயபட்டன்‌ செல்வநயினார்‌ 
கொமாரவேலன்‌ மனைவி திருநிலைக்கால்‌ அளித்தது கூறப்படுகிறது.) 
டு: 
பூந்துரை 
நாட்டு ஸ. 
ங்குரில்‌ 
வல்லா 
ழியறமு 
டையார்‌ 
கோயி 
லில்‌ கா 
ணியுட 
ய சி(வபி 
ராமண 
ரில்‌ மார்க்‌ 


26 


27 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1087/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.13-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ காவுத்தம்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 01/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ து | 

அரசன்‌ 
இடம்‌ காவுத்தம்பாளையத்தில்‌ குளத்தின்‌ கரையில்‌ நடப்பட்டுள்ள கல்‌. 
குறிப்புரை 
கல்வெட்டு: 

2. . ஈஸநரிறீ . . . 

3 தி,ஹுவனச்ச வத்தி கோ 

4. னேரின்மை கொண்‌ 

5. டான்‌ குறுப்பு னாட்டு வி 

6. சையமங்கலத்து சித்‌ 

7. திரமேழி விண்ணகரெம்‌ 

8. பெருமான்‌ கோயில்‌ ந 

9. ம்பிமாற்கும்‌ ஸ்ரீகாரியஞ்செ 

10. ய்வாற்கும்‌ ரீவைஷவற்கு 

11. ம்‌ நம்மோலை குடுத்த பரிசா 

12. வது இன்னாட்டுக்‌ கூடூர்‌ இன்‌ 

13. னாயனாற்கு முன்னாளிலே ௧ 


28 


. ல்வெட்டுப்படி யிறையி 

. லியாகையில்‌ இவ்வூர்‌ 

. யின்நாட்டுடன்‌ கூட்டி 

. நம்‌ வாசல்‌ காரியஞ்‌ செய்வ 


டார்கள்‌ கடமை கொண்டு ௦ 


29 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1088/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : விபவ, கலி 4970 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.1891 
ஊர்‌ காவுத்தம்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  601/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு து 
எழுத்து தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
ண்‌ உ இ 
அசன்‌ 
இடம்‌ கூடலூர்‌ அம்மன்‌ கோவில்‌ அர்த்த மண்டபம்‌ வாசல்‌ கல்‌. 
குறிப்புரை ஆலாம்பாளையத்து தென்‌ திசை வேளாளன்‌ குப்பிச்சி கவுண்டர்‌ முதலானோர்‌ 
காவுத்தம்பாளையம்‌ கூடலூர்‌ பத்திரகாளியம்மன்‌ கோயிலில்‌ கருவறை, 
அர்த்தமண்டபம்‌ அமைப்பு. கிராமக்குடிகள்‌ அனைவரும்‌ கோவில்‌ மகாமண்டபம்‌ 
அமைப்பு. 
கல்வெட்டு; 


8 


ஐ ௮4 ௬ ரூ. த்‌ 


சுபமஷ்து சொஷ்தி கலியுக சகாத்தம்‌ ௪௲கா£எ௰ சாலி வாகன சகார்தம்‌) 
௧௭௱௯௰௧ 


. விபவ னு கார்த்திகை மீ ௨௯ காவுத்தம்பாளையம்‌ கிறாமங்‌ கூடலூர்‌ 
. பத்திரகாளியம்மன்‌ கோவில்‌ ஆலாம்பாளையத்திலிருக்கும்‌ தென்தி 


ச வேளாளன்‌ ஆருமுகத்தர்‌ கவுண்டர்‌ மகன்‌ சின்னணன்‌ குளந்தையண்‌ 
ணாமலை கவுண்டன்‌ கடசிகுப்பிச்சி கவுண்டன்‌ இந்த நாலுபேரும்‌ கெற்ப 
கிரிக மண்டபம்‌ அர்த்தமண்டபமும்‌ மேல்படி கிராமத்து குடிகள 

னைவரும்‌ மகாமண்டபமும்‌ இந்தப்படி புதுசாயிகல்லு மண்டபம்‌ 

. . லகண்டனு . மணியம்‌ சின்னகவுண்டனும்‌ முன்நின்று கட்டி வைத்தது 
அம்மன்‌ (துணை) 


30 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 


1089/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ காவுத்தம்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை க்‌ ௬ 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு & 
எழுத்து தமிழ்‌ 
அசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ gO 
இடம்‌ : கூடலூர்‌ அம்மன்‌ கோவில்‌ (பத்ரகாளியம்மன்‌ கோயில்‌) 


குறிப்புரை : காவுத்தம்பாளையம்‌ கவுண்டர்‌ கோயில்‌ அமைப்புப்‌ பணி. 


1. காவுத்தம்‌ 
. பாளைய கவுண்டர்‌ 


. குல குடியானவரில்‌ 


31 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1090/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு ச 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி19-ஆம்‌ நூற்றாண்டு 
ஸ்‌ பண்ணன்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை எ 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ௫ 
எழுத்து தமிழ்‌ 
அரசு ன்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ - 
இடம்‌ கூடலூர்‌ அம்மன்‌ கோயில்‌ தனிக்கல்‌. 
குறிப்புரை கூடலூர்‌ அம்மன்‌ கோயில்‌ குறிச்சியை (பலிபீடம்‌ முன்புள்ள அமைப்பு) 
காவுத்தன்பாளையம்‌ பெரிச்சி மகன்‌ பெருமான்‌ பொம்மி என்பான்‌ அமைத்தமை. 
கல்வெட்டு: 
1. கா 
2. வுத்தன்‌ 
3. பாளையம்‌ 
4, பெரிச்சம 
5. கன்‌ பெரு 
6. மான்‌ பொ 
7. (ம்‌)மி வச்ச 
8. குறி 
9. ச்சி 


1% 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1091/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு உட வ 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : விகாரி 19-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  காவுத்தம்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை ர ௪ 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு க ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 4 
அரசன்‌ உ ௯ 
இடம்‌ : பத்ரகாளியம்மன்‌ கோயில்‌ என்ற கூடலூர்‌ அம்மன்‌ கோவில்‌ - விளக்குத்‌ தூண்‌. 


குறிப்புரை : கூடலூர்‌ பத்திரகாளியம்மன்‌ கோயில்‌ கெருடகம்பத்தை கூடலூர்‌ பள்ளிக்கூடத்துக்‌ 
கவுண்டர்‌, வன்னியக்‌ கவுண்டன்‌ முதலானோர்‌ அமைத்தமை. 
கல்வெட்டு: 
1. கலியுகம்‌ ௪௯ . . . 
. விகாரி 
. தேதி கூடலூருக்குச்‌ சேர்ந்த 
வீரப்ப மகன்‌ கந்த கோலத்தாறாகிய பள்ளிக்‌ 
குடத்துக்‌ கவுண்டன்‌ மகன்‌ மொக்ககவுண்டரு 
ம்‌ வூருபள்ளி கவுண்டன்‌ மகன்‌(வன்னிய 


கவுண்டன்‌ கூடலூரு பத்திரகாளி அம்ம 


ஐ ஐ ரூ. ௬ லு 


னுக்கு கெருடகம்பம்‌ வைய்த்தான்‌ . 


33 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 10922003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு த 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : துன்மதி 19-ஆம்‌ நூற்‌. 
ஊர்‌ :  காவுத்தம்பாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு தக ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அசன்‌ ட 
இடம்‌ : கூடலூர்‌ அம்மன்‌ கோயில்‌ சிம்மக்கொறடு. 


குறிப்புரை : குமாரகவுண்டன்‌ மகன்‌ ஆறுமுகன்‌ என்பான்‌ அம்மன்‌ கோயிலில்‌ சிங்கக்கொறடு 
உபயம்‌. 
கல்வெட்டு: 
1. துற்மிதி ஷ்‌ ஆனி ம்‌” 
2. க தீ“குமாரகவுண்டன்‌ மகன்‌ 
3. ஆறுமுகன்‌ அம்மனுக்கு சி 
4. ங்கக்‌ கொறடூ பண்ணி 


5. வச்சது உபயம்‌ உ 


34 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1093/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  தி.பி.1312 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 175/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழும்‌ கிரந்தமும்‌ 
அசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
ண்‌ டத்‌ | 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : வீரசோழ வளநாட்டு முகுந்தனூரான விக்கிரம சோழச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ 
சபையார்‌ தங்களூர்‌ அணைக்கு கல்லிட்டூப்‌ பழுது பார்க்க குன்னத்தூர்‌ இலட்சுமி 
நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ பண்டாரத்தில்‌ 200 பணம்‌ கடன்‌ பெற்றனர்‌. 
அதற்கு 13 கலம்‌ நெல்லும்‌ 26 பணமும்‌ வட்டியாகத்‌ தந்நதனர்‌. அதை வருடத்தில்‌ 
இரு தவணைகளாகச்‌ செலுத்தினர்‌. அதன்மூலம்‌ இறைவன்‌ திருநட்சத்திரமான 
திருவாதிரையில்‌ தீர்த்தவிழா எடுத்துப்‌ பதினாறு வைணவர்கட்குச்‌ சோறிட 
வேண்டும்‌ என்றும்‌ கூறினர்‌. வட்டியை விளையிலும்‌, விளையாது ஒழியிலும்‌ 
ஊர்‌ கேடு போனாலும்‌ அளிக்க ஒப்புக்‌ கொண்டனர்‌. 


கல்வெட்டு: 
1. ஹஹிஸ்ரீ கோச்ச[ட] பன்‌[ம]ரான திருபுவனசசவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 
தேவர்க்கு யாண்டு ௨௰எ...... வித்து சயோமியும்‌ சனிக்கிபூ 


பெற்ற உத்திராடத்து நாள்‌ குறுப்புனாட்டுக்‌ குன்றத்தூரில்‌ திரு 
2. மேற்கொயில்‌ ணய[நா]ர்‌ ஊஷிமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ நம்பிமாருக்கும்‌ 
ீவைஷவர்களுக்கும்‌ . . . ராய . . . செய்வார்களுக்கும்‌ வீசோழ வளநாட்டு 
ன விரமசோழச்‌ சமுற்வேறிமங்கலர்‌ 
3. யோம்‌ பிடிபாடு குடுத்தபடியாவது எங்களூரணைக்குக்‌ கல்லிட இந்நாயனார்‌ 
ஸரீபண்டாரத்தில்‌ வாங்கின ரா ஊஊ இப்பணமிருநூற்றுக்கும்‌ உலையமாக 
நாங்கள்‌ ஆண்டொன்றுக்கு இறுக்கும்‌ ஸூ௰கம்‌ பு ௨ழகம்‌ 


35 


4, இந்நெல்லு பதின்முக்கலமும்‌ பணம்‌ இருபத்தாறும்‌ வாங்கிக்‌ கொண்டு 
இந்நாயனார்‌ திரு ப . . . . நாள்‌ திருநக்ஷ ஆமாந திருவாதிரையிலே தீத*ம்‌ 
கொண்டாடி பதினாறு வைஷவர்களுக்கு அமுது 

5. செய்யப்பண்ணுவிப்பார்களாகவும்‌ இந்நெல்லும்‌ பணமும்‌ குடுக்குமிடத்து அற்பசி 
மாஸத்திலே ஒன்‌ . ........ திலே ஒன்று பாதியுமாக விளையிலும்‌ 
விளையாதொழியிலும்‌ ஊரிற்கேடு போனாலுமளப்போ 

6. மாகவும்‌ இப்படி சஷ;ாதித்தர்வரை செல்வதாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ 
கொள்வராக. ......... பண்ணிக்‌ குடுத்தோம்‌ ஸலை யோம்‌ இப்படிக்கு 
சிஷ்டகுமாரப்‌. . . . . . காளமேகலட்டனேன்‌. 


274 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1094/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு த. 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி.1307 
ஊர்‌ ; குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 176/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
: ; தமிழும்‌ கிரந்தமுப்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ பிறர்‌ அளித்த கொடை ஒன்றை 
ஏற்றுக்‌ கொண்ட விபரம்‌ கூறப்பட்டள்ளது. 
கல்வெட்டு: 
1. ஹுஷிஸ்ரீ கோச்சடபன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 
தேவர்க்கு யாண்டூ 
2. திரண்டாவது குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூரில்‌ நாயநார்‌ யிலக்குமி நாராயணப்‌ 
பெருமாள்‌ கோயிலிலிருக்கும்‌ நம்பிமா . . . 
இக கரடி தற டு யிலி ௨௨௯ பூவ*மாக மூன்றொபாதிகள்‌ . . 


37 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1095/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு தது! 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி,பி.1289 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :. 177/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழும்‌ கிரந்தமும்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
ண்‌ : 4 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை வீரசோழவளநாட்டு அருளாளநாதன்‌ திருவிடையாட்டம்‌ முகுந்தனூரான 
விக்கிரமசோழச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ சபையார்‌ குன்னத்தூர்க்‌ கோயிலில்‌ 
ஆண்டுதோறும்‌ ரீஜெயந்தி கொண்டாடவும்‌, அந்நாளுக்கு உண்டான 
அமுதபடிக்கும்‌, வெஞ்சனங்களுக்கும்‌ ஆண்டுதோறும்‌ எட்டுக்கல நெல்‌ 
கொடுப்பதாகவும்‌ குன்னத்தூர்‌ இறைவன்‌ திருமுன்‌ ஒப்புக்கொண்டனர்‌. 
கல்வெட்டு: 


1 


. ஹஸஹிஸ்ரீ கோவிராசகேசரிபந்மரான திரலஃவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீ 


வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு ௨௪ தை மாதத்‌ தொருநாள்‌ 


- [வீர] சோழவளநாட்டு அருளாளநாதன்‌ திருவிடையாட்டம்‌ முகுந்தனூரான 


விக்‌, ரமசோழச்சதுவேகி மங்கலத்து ஸலெயோம்‌ குறுப்புநாட்டு கு 


. [ன்ற]த்தூரில்‌ வீரபாண்டிய விண்ணகர்‌] நாயனார்‌ ஒக்ஷிநாராயணப்‌ 


பெருமாளுக்கு நாங்கள்‌ திருக்கை மலரிலுஃகம்‌ பண்ணிக்குடுத்தபடி 


- [யா]வது எங்கள்‌ மதமாக ஸ்ரீஜயஷித்‌ திருநாளைக்கு அமுதுபடி விஷனாதி 


உள்பட காலாலே இந்நாள்‌ முதலாண்டூதோறும்‌ வந்த ஆள்வசம்‌ 
எண்கலனெல்லு 


. [அளப்‌] போமாகவும்‌ இப்படி இத்தன்மம்‌ வநடாஜித்தர்‌ வரை 


செலுத்தக்கடவோமாகவும்‌ இப்படிக்கு செம்பிலும்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ கொ 


- [ள்வத]ாக ஸாஸநம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ இந்நாயநாற்கு முகுந்தனூரான 


விக_மசோழச்சதுவே”சி மங்கலத்து ஸலெயோம்‌ இப்படிக்கு ஷட்க்குமார 


. எழுத்து இப்படிக்கு . . ...... . 


A 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1096/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 3 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டூ :  கி.பி.1288 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  178/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழும்‌ கிரந்தமும்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : க்‌ 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 


இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இராஜாதிராஜ வளநாட்டுத்‌ திருக்கழுமலை வளநாட்டு அகரம்‌ குலோத்துங்கசோழச்‌ 


சதுர்வேதிமங்கலத்து புவனி முழுவதுடைச்சேரியைச்‌ சேர்ந்த திருநடைமாடபட்டன்‌ 
நாயகரான சந்திரசேகரபட்டநிடம்‌ 12 பணம்‌ பெற்று கோயில்‌ நம்பிமாரில்‌ பாரத்வாஜி 
திருவேங்கடதாசன்‌ அழகப்பெருமாள்‌ சந்தியாதீபம்‌ எரிக்க ஒப்புக்‌ கொண்டார்‌. 


கல்வெட்டு: 


1. ஷஸஷி.ஸ்ரீ கோச்சடபன்மரான திரபுவனச்‌ சகக்ரவத்திகள்‌ ஸ்ரீ சுன்தரபாண்டிய 
தேவர்க்கு யாண்டு மூன்றாவது மாசி மா 

2. தம்‌ குறுப்பு நாட்டு குன்றத்தூரில்‌ நாயனார்‌ ஓக்ஷினாராயணப்பெருமாள்‌ 
கோயிலில்‌ நம்பிமாரில்‌ மாறதாஜி திருவேங்கட சாஸன்‌ அழகப்பெருமாளேன்‌ 

3. இராஜாதிராஜ வளனாட்டூ திருக்கழுமல வளநாட்டூ அகரம்‌ 
ரரீகுலோத்துங்கசோழன்‌ தனிநாயகச்‌ சதுவே“திமங்கலத்து புவனி 
முழுதுடைச்சேரி ஸுற[ஸா௱டில]திருநடைமாட வட்ட 

4, ன்‌ நாயகரான சர_சேகரலட்டன்‌ பக்கல்‌ வாங்கின பூ௰௨ க்கும்‌ ஒரு 
ஸதீபம்‌ சாதித்த வரை குடம்‌ கொண்டு கோயில்‌ புகுவார்‌ நடத்துவதாக 
கல்வெட்டிக்‌ குடுத்தேன்‌ ௦ வன்‌ 


39 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1097/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 13 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1280 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  179/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழும்‌ கிரந்தமும்‌ 
ஆரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ட 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ அர்த்த மண்டபம்‌ வடக்குச்‌ சுவர்‌ 
மேல்‌ பகுதி. 


குறிப்புரை : குறுப்பு நாட்டு வியாபரிகளும்‌ தாளூன்றியான விக்கிரம சோழபுர நகரத்தார்களும்‌ 
இணைந்து இலட்சுமி நாராயணப்‌ பெருமாளுக்கு அமுதுபடிக்குத்‌ தினமும்‌ 
காணத்தால்‌ நாழி அரிசியாக ஆண்டுக்கு நெல்‌ பத்துக்‌ கலமும்‌, 
கறியமுதுக்காகவும்‌ வெஞ்சனத்திற்காகவும்‌ ஆண்டு ஒன்றுக்குப்‌ பத்துப்‌ பணமும்‌ 
சித்திரை மாதம்‌ விற்ற விலைப்படி கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்‌. ஒரு 
குடியிருந்தாலும்‌ கொடுப்போம்‌ என்றும்‌, கொடுக்காத போது மண்கலம்‌ தகர்த்து 
வெண்கலம்‌ பறித்துக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ எழுதித்‌ தந்தனர்‌. பல ஊர்‌ 
வணிகர்கள்‌ கையெழுத்திட்டூுள்ளனர்‌. 

கல்வெட்டு: 

1. ஹஹிஸ்ரீ கோவிராசகேசரிபரரான திரிபுவனசக்கரவத்திகள்‌ றீ 
வீரபாண்டியதேவர்க்கு திருவெழுத்திட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியா[ண்‌]டூ 
பதினஞ்சாவது குறுப்பு நாட்டு வியாபாரிகளும்‌ இன்னாட்டூத்‌ தாளூன்றியான 
விக்கிரம சோழபுர நகரத்தோமும்‌ இன்னாட்டுக்‌ குன்றத்தூர்த்‌ திருமேற்கோயில்‌ 
வீரபாண்டிய விண்ணகர நாயனார்‌ ஓக்ஷிதிநாராயணப்‌ பெருமாளுக்கு 
அமுதுபடிக்கு இன்னாள்‌ முதல்‌ நாள்‌ ஒன்றுக்கு ஒரு சந்திக்கு காணத்தால்‌ 
நாழி அரிசிக்கும்‌ 

2. ஐஞ்சிரண்டாக வந்த நெல்‌ பதின்கலமும்‌ கறிஅமுது விஞ்சனத்துக்கு 
ஆண்டொன்றுக்குப்‌ பத்துப்‌ பணமும்‌ இன்னெல்லும்‌ சித்திரை மாதம்‌ விற்ற 


40 


விலைப்படி ஆண்டுதோறும்‌ இந்நாட்டில்‌ ஒரு குடி இருக்கிலும்‌ இப்படி முட்டாமல்‌ 
செலுத்துவோமாகவும்‌ இப்படி செலுத்துமிடத்து மண்கலந்‌ தகர்த்து வெண்கலம்‌ 
எடுத்தும்‌ கொள்ளக்‌ கடவதாகவும்‌ இப்படி சம்ம 

. தித்து செம்பிலும்‌ சிலையிலும்‌ வெட்டிக்கொள்ளக்‌ கடவதாக உதகம்‌ பண்ணிக்‌ 
குடுத்தோம்‌ இன்னாட்டோமும்‌ நகரத்தோமும்‌ இப்படிக்கு விசையன்‌ 
மங்கலத்திருக்கும்‌ வியாபாரி திருவன்‌ சுந்தரப்பெருமாள்‌ எழுத்து இப்படிக்கு 
விசை[ய]ன்‌[ம]ங்கலத்திருக்கும்‌ வியாபாரி பொன்னம்பலக்கூத்தன்‌ மணிய 
ஆரியனெழுத்து இப்படிக்குத்‌ திங்களூரிலிருக்கும்‌ வியாபாரி சீராளன்‌ சொக்க 
கூத்தனான அஞ்சலென்ற பெ 

. ருமாள்‌ தாதனெழு[த்‌]து இப்படிக்கு திங்களூ[ரிலி]௬[க்‌]கும்‌ வியாபாரி 
பெரியாளனெழுத்து இப்படிக்கு குன்றத்தூரிலிருக்கும்‌ வியாபாரி அழகிய 
தேவன்‌ கிளியனான உய்யநெறி காட்டினான்‌ எழுத்து மேற்படியூரிலிருக்கும்‌ 
வியாபாரி . . . . . 


41 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1098/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : விரோதி, 
கி.பி.16-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 180/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகா மண்டப வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குன்றத்தூர்‌ வேளாளரில்‌ சாத்துவாயர்‌ குலகேசன்‌ அம்பலத்தாடுவான்‌ இலட்சுமி 
நாராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைக்க இராசி பாலையன்‌ 
புள்ளிப்பணம்‌ 12 வைத்தார்‌ (கிருஷ்ண தேவராயர்‌ (1509-1529), அச்சுததேவராயர்‌ 
(1529-1542) காலத்தில்‌ கொங்கு நாட்டுப்‌ பகுதியில்‌ உயர்‌ அலுவலனாக இருந்த 
பாலையதேவன்‌ தன்‌ பெயரில்‌ வெளியிட்ட நாணயம்‌ பாலையன்‌ புள்ளிப்‌ பணம்‌). 


கல்வெட்டு: 


1. ஷஹிஸ்ரீ விறோயி ஸ_௦(வ)சுஸறத்து ஆனி மாத[த்தில்‌] குறுப்பு நாட்டுக்‌ 
குன்றத்தூரில்‌ வெ[ள்‌]*ளாழன்‌ சாத்து[வாய]ரில்‌ கேசன்‌ அம்பலத்தாடுவாற்கு 
மேற்படியூரில்‌ நாயனார்‌ இலக்ஷி[நா]ராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ நம்பிமாரில்‌ 
லாறதூபா[லொ]சத்து திருவேங்கடதா[ஸந] ஆயப்பிள்ளையேன்‌ கல்வெட்டிக்‌ 
குடுத்தபடியாவது இற்றை நாளில்‌ இவர்பக்கல்‌ நாயினார்‌ இலக்ஷிதி நாராயணப்‌ 
பெருமாள்‌ திருமுன்பே சந்தியா தீபவிளக்கு எரி 

2. ப்பதாக வாங்கின இரா(சி) பாலையன்‌ புள்ளி ௰௨ இப்பணம்‌ பன்னிரண்டும்‌ 
பற்றிக்‌ கொண்டு சந்தியாதீபம்‌ செலுத்தக்‌ கடவேனாகவும்‌ இம்மரியாதி 
....... (கு)டங்கொண்டு கோயில்‌ புகுவாார்‌]* எரிக்கக்‌ கடவார்களாகவும்‌ 
இப்படி சம்‌[ம]தித்து கல்வெட்டிக்‌ குடுத்தேன்‌ ஆயப்பிள்ளையென்‌ ௨ 


42 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1099/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 15 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1280 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 181/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இ. 
அசன்‌ : வீரபாண்டிய தேவர்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகா மண்டப வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : தாளூன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும்‌ ஊராளிகளும்‌ குன்றத்தூர்‌ 
வீரபாண்டிய விண்ணகர நாயனார்‌ நாச்சியார்‌ லட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ 
மடிமேல்‌ வல்லியார்க்கு நந்தாவிளக்கு வைக்க மாதம்‌ இரண்டு பணம்‌ 
கொடுப்பதாக ஒப்புக்‌ கொண்டனர்‌. 


கல்வெட்டு: 

1. ஹஹிய்ரீ கோவிராச[கசரி] பன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ[வீர] 
பாண்டிய தேவற்கு யாண்டு மரு ஆவது காத்திகை மாதமுதல்‌ குறுப்பு 

2. நாட்டுத்‌ திங்களுர்‌ நாயனார்‌ அழகப்பெருமாள்‌ [தி]ருவிடையாட்டந்‌ 
தாளுன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும்‌ ஊராளிகளோம்‌ இன்னாட்டு 
குன்றத்தூர்‌ திருமேற்கோயில்‌ வீரபாண்டிய விண்ணகர நாயனார்‌ ௨ 

3. க்ஷிநாராயணப்‌ பெருமாள்‌ நாச்சியார்‌ மடிமேல்‌ வல்லியார்‌ திருமுன்பே ஒரு 
திருநந்தாவிளக்கு சஷ._தித்தவரை எரிவதாக திருக்கை மலரிலே உகம்‌ 
பண்ணிக்‌ குடுத்தோம்‌ தாளுன்றி . . . . . 

4, மாஸத்திரண்டு பண[ம்‌]* நம்பிமார்‌ வசம்‌ குடூப்போமாகவும்‌ இப்பணங்‌ குடாதே 
முட்டுப்படி லன்றாடு ரீவைஷவர்‌ திருவேளைக்காறர்‌ எங்‌(க)*ளைத்‌ தடுத்து 
மறித்து மண்கலந்‌ த(கர்‌)த்தும்‌ வெண்கலம்‌ பறித்தும்‌ கொள்ளக்கட . . . 


43 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1100/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : குரோதி, 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.17-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  182/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ற 
எழுத்து : தமிழ்‌ 
அரசு 8 3 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ ல 
அரசன்‌ து 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டப நுழைவு கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ஈரோட்டைச்‌ சேர்ந்த சமைய மந்திரி என்பவர்‌ நம்மாள்வாரையும்‌, எம்பெருமாள்‌ 
வாரையும்‌ எழுந்தருளச்‌ செய்தார்‌. 


கல்வெட்டு: 


1. குறோதி ஹ்‌ சித்திரை ர ௨ இரோட்டு சமைய ம 
2. ந்திரி உபையம்‌ நம்மாழ்வாரும்‌ எம்பெருமா 
3. ள்வாரும்‌ நாட்டுக்‌ கணக்கு கஞ்சுகன்‌ எழுத்து 


4. அனந்த பிள்ளை . . . 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1101/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.1312 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 183/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ; 
எழுத்து தமிழ்‌ 
அரசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டப நுழைவு - கிழக்கு, 
வடபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை பாண்டி மண்டலத்துக்‌ கருங்குடி நாட்டு விசையங்குடி அரையன்‌ சூரிய தேவனான 


குவலயத்தரையன்‌ இறைவன்‌ திருமுன்பு சந்தியா தீபம்‌ வைக்க பன்னிரண்டு 


பணம்‌ கொடுத்தார்‌. 


கல்வெட்டு: 


1. ஷஹிஸ்ரீ கோச்சடைய பன்மரான தி,புவனச்சக்கரவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 


தேவற்கு யாண்டூ இருபத்தேழாவது வைகாசி மாதம்‌ குறுப்பு நா 


2. ட்டுக்‌ குன்றத்தூர்‌ நாயனார்‌ ஓக்ஷிநாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ 
மாறதாஜி திருவேங்கடநாதன்‌ அழகப்பெருமாளேன்‌ பாண்டி மண்டலத்துக்‌ 


கருங்குடி 


3. நாட்டு விசையங்குடி அரைய[ன்‌] சூரியதேவனான குவலையத்‌ தரையனுக்காக 
இன்னாயநார்‌ திருமுன்பே ஒரு ஷஸநூாசீபம்‌ வரராதிகூவ 
4. ரை எரிப்பதாா)க இவர்‌) பக்கல்‌ வாங்கின பணம்‌ பந்நிரண்டூங்‌ கைக்கொண்டு 
குடங்கொண்டு கோயில்‌ புகுவார்‌ இத்தன்மம்‌ நடத்துவதாக கல்வெட்டிக்‌ 


குடுத்தேந்‌ அழகப்பெருமாளேந்‌ 


45 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


கல்வெட்டு: 


ஈரோடு 
பெருந்துறை 


குன்னத்தூர்‌ 


போசளர்‌ 


வீரவல்லாளன்‌ 


தொடர்‌ எண்‌ :- 1102/2003 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


ஆங்கிரச, 


கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 


184/1967-68 


இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ கிழக்கு வடபுறச்‌ 


சுவர்‌ - நுழைவு வாயில்‌. 


இலட்சுமி நாராயணப்பெருமாள்‌ கோயில்‌ திருப்பணியின்‌ போது ஸ்நபன 
மண்டபத்தில்‌ வடகிழக்குக்‌ காலின்‌ மேல்‌ போதிகையைக்‌ குன்றத்தூர்‌ வேளாளரில்‌ 
கணவாளர்‌ குல உடையாண்டான்‌ அழகப்பெருமாள்‌ தாதன்பிள்ளை ஆண்டானான 
காலிங்கராயன்‌ தன்‌ தருமமாகச்‌ செய்தார்‌. 


1. ஷஹஹிஷஸ்ரீ வீரவல்லாள தேவர்க்கு வ,துவிராச்சியம்‌ பண்ணி அருளாநின்ற 
சூஃமிமஸ [ஸ]*வகஸரத்துத்‌ தை மாதம்‌ குறுப்பு னாட்டுக்‌ குன்றத்தூரில்‌ 


வெள்ளாழன்‌ கணவாளரில்‌ 


2. உடையாண்டானான அழகப்பெருமாள்‌ தாதன்பிள்ளை ஆண்டானான 
காலிங்கரா[ய]*னேன்‌ இலக்ஷசி நாராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ஷவந 
மண்டபத்துக்‌ கீழை வடக்கிற்காலில்‌ மேற்‌ போதிகை யென்‌ தன்மம்‌ 


46 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1103/2003 


த.நா.அ 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு டர 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி,பி.1312 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை : 185/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 4 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ = 1 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டப கிழக்கு சுவர்‌ நுழைவு 
இடப்புறம்‌. 
குறிப்புரை குன்றத்தூர்‌ வேளாளரில்‌ தேவந்தை குல நக்காண்டான்‌ இனியபிள்ளை என்பவர்‌ 
ஒரு விளக்கு எரிக்கப்‌ பத்து பணம்‌ கொடையாகக்‌ கொடுத்தார்‌. 

கல்வெட்டு: 

1. ஸஹிஸ்ரீ கோச்சடபன்ம . . . . . ரிபுவனச்‌ சக்ஷவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 

தேவற்கு யாண்டு ௨ய௰() . .... குறுப்பு நாட்டு குன்றத்தூர்‌ 
2. நாயநாற்‌ ஒக்ஷ்நொராயணப்‌[பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ மா£தாஜி 
திருவேங்கடலாஸன்‌ . . . . . . குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூரில்‌ வெள்ள 
3. ஈழரில்‌ தேவெந்தைகளில்‌ இ . . . நக்காண்டான்‌ இனிய பிள்ளைக்காக 


இன்னாயனார்‌ திருமுன்பே ஒரு . . . ஈதித்தவரை எரிப்பதாக இ[வர்‌ பக்கல்‌] 
வாங்கின ப்‌ 


. பணம்‌ பத்துங்‌ கைக்‌ கொ(ண்டு) குடங்‌ கொ[ண்டூ] புகுவான்‌ இத்தன்ம . . . 


தா... இ த ல ன்‌ அழகப்பெருமாளேன்‌. 


47 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1104/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு - அதத 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.1312 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ; 186/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து : தமிழும்‌ கிரந்தமும்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 5 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ கிழக்குச்‌ சுவர்‌ (நுழைவாயில்‌ இடப்பறம. 


குறிப்புரை : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ பாரத்வாஜி 
திருவேங்கடதாசன்‌ அழகப்பெருமாள்‌, சோழ மண்டலத்துக்‌ குலோத்துங்கசோழ 
வளநாட்டூ பெரும்போருடையான்‌ திருஞானசம்பந்தனிடம்‌ இருபத்து நான்கு பணம்‌ 
பெற்றுக்‌ கொண்டூ இரண்டூ சந்தியா தீபம்‌ எரிக்க ஒப்புக்கொண்டார்‌. 


கல்வெட்டு: 


1. ஹஹிஸ்ரீ கோச்சடபன்மரான திரிபுவனச்‌ சகவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 
தேவற்‌[கு] யா[ண்‌]டூ ௨௰எ [வது] பங்குனி மாத முதல்‌ குறுப்பு நாட்டுக்‌ 
குன்ற 

2. த்தூர்‌ நாயனார்‌ ஓக்ஷிந[ா]ரயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ 
மாறதாஜி திருவேங்கடலாஸன்‌ அழகப்பெருமாளென்‌ சோழமண்டலத்து 
குலோத்துங்கசோழ 


3. வளநாட்டு வெள்ளானாட்டூ பெரும்போருடையான்‌ திருவிடைமருதுடையான்‌ 
திருஞானசம்பந்தனுக்காக இந்நாயனார்‌ திருமுன்பு இரண்டு ஷநூாபம்‌ 
வரராதித்தவரை எரிப்பதாக இவர்‌ [பக்கல்‌ வா] 

4. ங்கின பணம்‌ இருபத்துநாலு கைக்கொண்டு குடங்கொண்டு கோயில்‌ புகுவார்‌ 
இத்தன்மந்‌ நடத்துவதாக கல்வெட்டிக்‌ கு[டூத்தேன்‌] அழகப்பெருமாளேன்‌. 


Ag 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1105/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  தி.பி.1313 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 187/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 
எழுத்து : தமிழும்‌ கிரந்தமும்‌ 
ஆரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ பாரத்வாஜி 
திருவேங்கடதாசன்‌ அழகப்பெருமாள்‌, மலையாளரில்‌ தில்லைக்கூத்தனிடம்‌ 
பன்னிரண்டு பணம்‌ பெற்றுக்‌ கொண்டு ஒரு சந்தியா தீபம்‌ எரிக்க ஒப்புக்கொண்டார்‌. 
கல்வெட்டு: 
1. ஷஹி கோச்சடபன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 
தேவற்கு யாண்டு ௨௦௮ ஆடி மாதம்‌ குறுப்பு நாட்டுக்‌ 
2. குன்றத்தூர்‌ ஓக்ஷிநாரயணப்‌ பெருமாள்‌ னம்பிமாரில்‌ மாதாஜி 
திருவேங்கடநாதன்‌ அழகப்பெருமாளேன்‌ மலையாளரில்‌ கண 
டங்க ர்மகன்‌ தில்லைக்கூத்தர்க்காக இன்னாயனார்‌ திருமுன்பே ஒரு 
ஸநாபம்‌ வராதித்தர்வரை எரிப்பதாக இவர்‌ பக்கல்‌ வாங்கின பணம்‌ 
ய௨ இப்‌ ...... 


49 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1106/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 2 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1313 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  188/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
்‌ ; தமிழும்‌ கிரந்தமும்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 14 
அசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபத்‌ தென்‌ சுவர்‌. 


குறிப்புரை : மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன்‌ காற்கரையான்‌ கருணாலை 
என்பவர்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ பாரத்வாஜி 
திருவேங்கடதாசன்‌ அழகப்பெருமாளிடம்‌ பன்னிரண்டு பணம்‌ கொடுத்து இறைவன்‌ 
திரு முன்பு தன்‌ பெயரில்‌ ஒரு சந்தியாதீபம்‌ எரிக்க வேண்டிக்‌ கொண்டார்‌. 


கல்வெட்டு 

தத ததாத ன ம. கோச்சட . ..... .. திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீஸுக 
பாண்டிய தேவற்கு யாண்டு ௨௰௮ வது சித்திரை மாதம்‌ 

ததத எத! தூரில்‌ நாயனார்‌ ஓச்ஷி நாராயணப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ 
நம்பிமாரில்‌ மாஈதாஜி திருவேங்‌ 

ட படம ர த.இ.க ளேன்‌ மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன்‌ 
காற்கரையான்‌ கருனாலை 

இடி கட நாதிபத்துக்கு இற்றை நாளில்‌ நான்‌ இக்கோயிலில்‌ நம்பிமாரில்‌ 
அழகப்பெருமாள்‌ கையில்‌ குடுத்த பணம்‌ ய௨ 

ம 4. கடு வியவி . . . . பணம்‌ பன்னிரண்டும்‌ என்‌ பேரால்‌ திருமுன்பே ஒரு 
ஸநாதீபம்‌ அசன்‌ 5 


50 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1107/2003 


மாவட்டம்‌ 


அரசு 
அரசன்‌ 
இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு: 


ஈரோடு ஆட்சி ஆண்டு : 12 
பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி.1277 
குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை :  189/1967-68 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழும்‌ கிரந்தமும்‌ 
கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

ண்‌ : 15 
வீரபாண்டியன்‌ 


இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்குச்‌ சுவர்‌. 


இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ பாரத்வாஜி 
திருவேங்கடதாசன்‌ அழகப்பெருமாள்‌ கோயில்‌ காணியுடையவராகக்‌ குறிக்கப்‌ 
பெறுகிறார்‌. 


1. ஹஸிய்ீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு ௰௨ வது கார்த்திகை மாதம்‌ 
குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூர்‌ ஓக்ஷ்கி நாராயணப்‌ பெருமாள்‌ கோ 

2. யில்‌ காணி உடைய விவகஸஸஹ௫ூக.த்து மாற[த]ாஜி திருவேங்கட 
லூஸன்‌ அழகப்‌ பெருமாள்‌ . . 


51 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1108/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : குரோத, 
கி.பி14-ஆம்‌ நூ.ற்றாண்டு 

ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 190/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ து! ட்‌ 
அரசன்‌ : வீரவல்லாளன்‌ 111 
இடம்‌ : இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌ அடிப்பகுதி. 


குறிப்புரை : கோயில்‌ காணியுடைய கருமாணிக்கன்‌ அழகப்பெருமாள்‌, பாரத்வாஜ கோத்திரத்‌ 
திருவேங்கடதாசன்‌ ஆகியோர்‌ பெயர்கள்‌ குறிக்கப்பட்டுள்ளன. 
கல்வெட்டு: 
1. ஹஷிய்ரீ வீரவல்லாள தேவர்‌ வூ, கிவிராஜும்‌ பண்ணியருளா. . . குரோதன 
ஸஃவசு ஸறத்துத்‌ ஆடி மாதம்‌ .... . 
2. கோயில்‌ நாயனார்‌ ஓக்ஷி நாராயணப்‌ பெருமாள்‌ கோயிற்‌ காணியுடைய மு 
. லக்‌ கருமாணிக்க . . . ழகப்‌ பெருமா 
3. . . . கோயிற்‌ காணியுடைய லாறதாஜி திருவேங்கட ஞாஸன்‌ . . . . பிள்ளை 
உன்‌ இடமி வுத . . . டத்தினால்‌ வரும்‌ 
4. . னாள்‌ . . . ஸரூரதீப கல்வெட்டி . . . 


5... ... ... வியபிள்ளை கூ... 


க்ரூ 


_ பெய 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1109/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு உட 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 191/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 17 
அரசன்‌ :  வீரவல்லாளன்‌ 111 
இடம்‌ ; இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு, மேற்குச்‌ 


சுவர்‌. 

குறிப்புரை : நாயக்கர்‌ வாசல்‌ காரிய அதிகாரி தாண்டவன்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ 
கோயிலில்‌ நந்தா விளக்கு வைத்தார்‌. 

கல்வெட்டு: 

1. வீரவல்லாள தேவர்‌ வ.கிவிராஜும்‌ டட [வ.]லவ மவகஸறத்து 
[சித்திரை மீ” ௬ தியதி குறுப்பு நாட்டு[க்‌ குன்றத்தூர்‌ நாயனார்‌ ஓக்ஷி 
நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ நம்பிமாரில்‌ வமா௱தாஜங திருவேங்கட வாஸ 
ஆயப்பிள்ளை 


2. . . . நாயக்கர்‌ வாசலில்‌ காரியம்‌ . . . தாண்டவனுக்கு ஆக இன்‌[னாய]னார்‌ 


53 


த.நா.அ. 


குறிப்புரை 


கல்வெட்‌ 


1. 


1 த -.- தல தத்‌ ௦, இனத ௪, இதத த படல 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1110/2003 
ஈரோடு ஆட்சி ஆண்டு 15 
பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.1280 
குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 192/1967-68 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
தமிழ்‌ 
பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 18 
வீரபாண்டியன்‌ 
இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ தனிக்கல்‌. 
இலட்சுமிநாராயணப்‌ பெருமாள்‌ நம்பிமர்க்கும்‌, ரீ வைஷ்ணவர்கட்கும்‌ 
௬ “டு ஹீநல்லூர்‌ ஆன ௧ பர்‌ சதர்வேதிறங்கலத்துச்‌ ௪ A 
எழுதிக்‌ கொடுத்த சாசனம்‌. இலட்சுமி நாராயணப்‌ பெருமாளுக்கு விளையிலும்‌, 
விளையாதொழியிலும்‌, ஊர்‌ கேடு போனாலும்‌ தவறாமல்‌ நெல்‌ அளப்பதாகக்‌ 
கூறியுள்ளனர்‌. 
டு: 


ஹஸிஸ்ீ கோவிராசகேஸ(ர) 


. பன்மரான திரிலாவன வக்க 


. ஈவத்திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய 


தேவற்கு யாண்டு [மரு] வது . . 


. [ஷூ] தேவற்‌(கு) மேற்செல்லாநின்‌ 


ற ௰௩[ஈ*] நாயற்று உ௫வ*வக்ஷித்து 


. வெள்ளிக்கிழமையும்‌ ஸவமியு 


ம்‌ பெற்ற உத்திரட்டாதி நாள்‌ குறுப்‌ 


: பு நாட்டுக்‌ குன்றத்தூர்‌ நாய 
. நார்‌ ஒக்ஷி நாராயணப்‌ பெ 
. ருமாள்‌ கோயில்‌ நம்பிமாற்கு 


கர 


ம்‌ ரீவைஷூவர்களுக்கும்‌ வீரே 


. சாழவளநாட்டூ ஸீநல்லூரான 
. அமரபுயங்கரச்‌ சதுவே-திமங்க 
. லத்து ஸலையோம்‌ உலைய[ஸ] 


மனம்‌ பண்ணி குடுத்தபடியா 


. வது இந்நாயநாற்க்கு பாண்டி 


. யார்‌ மூத்த நமியார்‌ 


. பிராமண ஸனாயிநாற்கு 


_மாக...க்கு 
1 எடி க 


. ஈழ வளநாட்டு ௧ . 


இருபத்து நாற்‌ . . . 
. வரையு மளப்போமா 


இரண்டாம்‌ பக்கம்‌ 
35. . . . ந்நெல்‌ ந[ஈ]*ற்பது செ . 


37. . . . சீ பண்டாரத்தால்‌ 


. எங்களூரிலே அளப்போ 
. மாகவும்‌ இப்படிக்கு இந்நெ . 
.ல்லு . ம்‌ ஆண்டு வரை 
த வரராதித்தவரை வி 

. ளையிலும்‌ விளையாதொழி 
. யிலும்‌ ஊர்கேடு போகிலு 

. ம்‌ அளப்போமாகவுமிப்படி 

. செம்பிலுஞ்‌ சிலையிலும்‌ 

. வெட்டி[க்‌] கொள்வாராகவும்‌ 


55 


. இப்படி[ச]ம்மதித்து உலைய 

. ஸாமநம்‌ பண்ணிக்குடு 

. த்தோம்‌ ஓக்ஷி நாராயணப்‌ 

. ருமாள்‌ கோயிலில்‌ நம்பிம 

. ற்கும்‌ ரீ வைஷவர்களுக்கும்‌ ஸ்ரீ 
. நல்லூரான அமரபுயங்கரச்‌ ச 

. துவேோதிமங்கலத்து ஸலையே 

. ஈம்‌[இப்படி]க்கு ஆயிதங்‌ ௦ . ம... 


56 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1111/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு பத்து 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.13-14-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ; 193/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு (௧ 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 19 
அரசன்‌ 
இடம்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ சுற்றுச்‌ சுவரில்‌ உள்ள கல்‌. 
குறிப்புரை காலிங்கராயர்‌ என்ற அலுவலர்‌ காலத்தில்‌ குறுப்பு நாட்டு ஊரும்‌ ஊராளிகளும்‌ 
ஒரு ஊர்‌ வரிகள்‌ அனைத்தும்‌ கோயிலுக்கு அளிக்கும்‌ வண்ணம்‌ திருவிடையாட்ட 
இறையிலியாக அளிக்கப்பட்டது. விசயமங்கலம்‌, திங்களூர்‌, குன்னத்தூர்‌ கணக்கு 
அதிகாரிகள்‌ கையொப்பமிட்டூள்ளனர்‌. 
கல்வெட்டு: 
A. 1. வத... . கா லிங்கராய 
2. ர்வ . . . வலயோ 
3... ல... . ஓலைஎடுப்‌ 
4, பு... ..யம்‌ நாலு 
5, ங்க . . . காணம்‌... 
6. மதி ...வண்‌.கெ 
7. காண... எருதுகெ... 
8 னந. ...கைமற்று 
9. ம்‌ எப்பேற்பட்ட . . . களும்‌ உப்ப 


[த்‌ ல்‌ 
ம 4. © 


. ஈயம்‌ என . . . டாவது முதல்தி 
. திருவிடையாட்டம்‌ இறையிலி 
யாகத்‌ தந்தோம்‌ இப்படிக்கு 


57 


ஜு... ஜூ. சூ. டட ௭ 


த ர] 
— ௭ 


வா... 


. ஊரோம்‌ திருமுன்‌ காட்சிகாணம்‌ ம 
. ற்றும்‌ எப்பேற்பட்ட நாட்டூவரி 

. . ரவும்‌ இந்நாயனாற்கு குடுத்தோம்‌ 

. குறுப்பு நாட்டு ஊரும்‌ ஊராளிகளோ 
. ம்‌ இப்படிக்கு விசையமங்கலத்து ௧ 
ட எக்கு சிலம்பாழ்வான்‌ எழுத்து இப்‌ 
. படிக்‌(கு) திங்களுர்‌ கணக்கு சேவந்‌ 
. கொண்டான்‌ எழுத்து இப்படிக்கு 

, குன்றத்தூர்‌ கணக்கு திருச்சிற்ற 


. ம்பபல முடையான்‌ எழுத்து ௨ 


58 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1112/2003 


த.நா.அ. 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு த 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை :  194/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு ட ௫ 
எழுத்து தமிழ்‌ 
அரசு போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 20 
அரசன்‌ வீரவல்லாளன்‌ 111 
இடம்‌ குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை வடபுறச்சுவர்‌. 
குறிப்புரை குன்னத்தூர்‌ வேளாளரில்‌ சாத்துவாயர்‌ குலகோன்‌ கூத்தப்பெருமாள்‌ குன்றமுடையார்‌ 
கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைத்தார்‌. 
கல்வெட்டு 


19. + க 
. ராபதி உள்ளிட்டாரும்‌ இவ்வனை[6]வாமும்‌ 
. . . . [ஒன்று 


. ஹஸிஞஸ்ரீ நன்மங்கலஞ்‌ சிறக்க 


வீரவல்லாள தேவர்‌ திருவிராச்சியம்‌ ப 


. ண்ணியருளா நின்ற சிகூப(£)னு ஸஃவசு 


ஸரத்துக்‌ காத்திகை மாதம்‌ குறுப்பு நா 

ட்டுக்‌ குன்றத்தூர்‌ வெள்ளாழந்‌ சா 

த்துவாயரில்‌ கோன்கூத்தப்‌ பெ(ரு)மாள்‌ 
ட யாற்குச்‌ சன்‌ 

. . . (யி) லுடைய சிவப்பிராம[ண]ரில்‌ 

. . . த்துப்‌ பன்றிபட்டன்‌ [உ]ய்ய 

. ன்‌ உள்ளிட்‌[ட]ாரும்‌ [நா]ன்‌ உத்‌ 


௨ ண்டு குடங்கொண்டூ கோயில்‌ புகு 


. வான்‌ சஷிாகிகுவரை செலுத்துவோமா 


க [இத்‌] தன்மம்‌ பன்மாஹேற ஈகை ௨ 


59 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1113/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.14-வம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 195/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 21 
அரசன்‌ :  வீரவல்லாளன்‌ 
இடம்‌ : குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை கிழக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குன்னத்தூர்‌ ஊரும்‌ ஊராளிகளும்‌ குன்றமுடையார்‌ கோயிலில்‌ நந்தாவிளக்கு 
வைக்க கோயில்‌ சிவப்பிராமணர்‌ வசம்‌ பன்னிரண்டு அச்சுக்‌ கொடையாக 


அளித்தனர்‌. 
கல்வெட்டு: 
. ஹுஷிஸ்ரீ நன்மங்கலஞ்சிற 
க்க வீரவல்லாள தேவர்‌ திருவி 
ராச்சியம்‌ பண்ணியருளா நின்ற மாமா 
டனு வருஷத்து வைகாசி மீ” குறுப்‌[பு] 
. [நட்டுக்‌ குன்றத்தூர்‌ ஊரும்‌ ஊரா[ளிக] . . . 
, நாயநார்‌ குன்றமுடையாற்கு திருநந்தா ]விளக்‌] 
. குக்கு இக்கோயிலுடை சிவப்பிராமணர்‌ 
. [வா]ச்சிய கோத்திரத்து பன்றிபட்டன்‌ உய்ய 
. [வ]ந்த பட்டன்‌ உள்ளிட்டாரும்‌ நாயன்‌ உத்தி 
10. ரபதி உள்ளி[ட்டா]ரும்‌ இவ்வனை வோ 
11. [மும்‌] . . . 
12. இந்த [அ]ச்சு பன்‌[னி] . . . கொண்‌ 
13. ட குடங்கொ[ண்டூ] கோயில்‌ புகுவார்‌ [சந்திரா]தித்து 
14. வரை செலுத்துவோம்‌ இத்தன்மம்‌ ப[ன்‌]* 
15. மாஹே ஈ ஈகை 


oO ox ச சேம WN 


60 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1114/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு க இ 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி.1275 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 196/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ 93 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 111 
இடம்‌ : குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டப வாயில்‌ வடபுற நிலை. 


குறிப்புரை : குன்றத்தூர்‌ தேவனான தென்னவன்‌ என்பவர்‌ குன்றமுடையார்‌ கோயில்‌ 
திருப்பணியின்போது அர்த்தமண்டப வாயில்‌ நிலையைத்‌ தன்‌ கொடையாக 
அளித்தார்‌. 


கல்வெட்டு: 


2 
3 


உ.ஜஐ இ ௬ இல 
[்‌ 
ட்‌! 
[2] 
& 


61 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1117/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 2 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.1275 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  197/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 73 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 111 
இடம்‌ : குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டப வாயில்‌ வடபுற நிலை. 


குறிப்புரை : கொங்குச்‌ சோழன்‌ விக்கிரமசோழன்‌ பெயர்‌ மட்டும்‌ பொறிக்கப்பட்டூள்ளது. 
இரண்டாம்‌ ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. குன்றமுடையார்‌ கோயில்‌ திருப்பணி 
நடைபெற்றுவரும்‌ காலம்‌. 


62 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


அரசன்‌ 
இடம்‌ 
குறிப்புரை 


கல்வெட்டு: 


கொங்குப்‌ பாண்டியர்‌ 


வீரபாண்டியன்‌ 


தொடர்‌ எண்‌ :- 1118/2003 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


கி.பி.13-ஆம்‌ நூற்றாண்டு 


198/1967-68 


24 


குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தென்‌ சுவர்‌ (தணாமூர்த்தி) 


இராசகேசரி வீரபாண்டியன்‌ பெயர்‌ மட்டும்‌ குறிக்கப்பட்டூள்ளது. 


1. ஹஸஷிஸ்ரீ கோவிராசகேசரி பநரான 


2. . . . [வீரபா]ண்டிய தேவற்கு 
3. . . . நின்ற திருநல்லி யா . . 
க்‌ 

5. . . . கோயிற்‌ நா... 


63 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1119/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு ந ௯ 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  199/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : இல்லை 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ தது] 
அரசன்‌ :  வீரவல்லாளன்‌ [11] 
இடம்‌ :  குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ தென்‌ சுவர்‌. 


குறிப்புரை : போசள மன்னன்‌ மூன்றாம்‌ வீரவல்லாளன்‌ காலத்தில்‌ குன்னத்தூர்‌ வேளாளரில்‌ 
சாத்துவாயர்‌ குலத்து அடியவர்‌ கொடுத்த கொடை குறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு: 
1. நன்மங்கலஞ்‌ சிறக்க வீரவல்‌[லாள] தே... . 
2. வெள்ளாழன்‌ சாத்துவாயரில்‌ . . 
3. [கோ]த்திறத்தில்‌ பன்றிபட்டன்‌ உய்ய . . 
4. [குடங்கொ]ண்டூ கோயில்‌ புகுவார்‌ சக-£ . . . 


குறிப்புரை 


கல்வெட்‌ 
1. 
A 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1120/2003 - - 


ஈரோடு ஆட்சி ஆண்டு : சித்திரபானு, கார்த்திகை 
பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 200/1967-68 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 26 
வீரவல்லாளன்‌ 111 
குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடச்சுவர்‌. 
குன்னத்தூர்‌ வேளாளரில்‌ கொள்ளி குல பிறையணி சடையன்‌ ஒற்றியன்‌ 
குன்றமுடையார்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைக்க ஓர்‌ அச்சுக்‌ கொடுத்தார்‌. 
டு: 


ஷஹிஷஸ்ரீ ந[ன்மங்கல]ஞ்‌ சிறக்க வீரவல்லாள தேவர்‌ திருவிராச்‌ 
சியம்‌ பண்ணியருளா நின்ற சிசுபானு ஸ௦வசுஸறத்து கா[ர்த்‌]*திகை மாதம்‌ 
குறுப்பு[னா ] 


, ட்டுக்‌ குன்றத்தூர்‌ வெள்ளாழன்‌ கொள்ளிகளில்‌ பிறையணி சடையன்‌ ஒற்றி 
. யனேன்‌ நாயனார்‌ குன்றமுடையாற்குச்‌ சந்தியா தீபத்துக்கு இக்கோயிலுடைய 


சிவ 


. [ப்‌]பிராமணரில்‌ வாச்சிய கோசுத்து பன்றிபட்டன்‌ உய்யவந்த பட்டன்‌ உள்ளிட்‌ 
. டாரும்‌ நாயன்‌ உத்திராபதி உள்ளிட்டாரும்‌ இவ்வனைவோமும்‌ வாங்கின 


அச்சு ஒ 


ன்று இந்த அச்சு ஒன்றும்‌ கொண்டு குடங்கொண்டூ கோயில்‌ புகுவார்‌ 


சஞிராதித்த 


. வரை செலுத்துவோமாக இத்தன்மம்‌ பன்மாஹேறாற ஈகை . ௨. 


65 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1121/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 17 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  தி.பி.1282 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  201/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடச்சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டுச்‌ சிறுவலூர்‌ வேளாளர்‌ சாத்தந்தை குலக்‌ கேசன்‌ என்பவர்‌ 
மனைவி அந்தியூராண்டி குன்றமுடையார்‌ கோயில்‌ இரண்டூ திருநிலைகால்‌ 
மற்றும்‌ படியும்‌ செய்தளித்துள்ளார்‌. 
கல்வெட்டு: 
1. ஷஷிஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க ஸரீவீரபாண்டிய தே 
2. வற்கு யாண்டு ௰எ வது மார்கழி மாத முதலாக குறுப்பு நாட்டில்‌ சி 
3. றுவலூர்‌ வெள்ளாளன்‌ சாத்தந்தைகளில்‌ கேசன்‌ மனைக்கிழத்தி 
4. அந்தியூராண்டியேன்‌ குறுப்பு நாட்டில்‌ குன்றத்தூர்‌ நாய 
3. னார்‌ குன்றமுடை . .... 
6-23. . .. 
24. யனார்‌ குன்ற 
25. முடையார்‌ 
26. கோயிலில்‌ 
27. மண்டத்‌ 
28. தில்த்‌ திருநிலைகா 
29. லிரண்டும்‌ படி 
30. யும்‌ செய்வித்‌ 
31. தேன்‌ 


66 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ ஈரோடு 

வட்டம்‌ பெருந்துறை 

ஊர்‌ குன்னத்தூர்‌ 

மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு போசளர்‌ 

அரசன்‌ வீரவல்லாளன்‌ 111 

இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு: 
1. ஹஹிஞஸ்ரீ ந[ன்ம]ங்க . . 
2. குன்றத்தூரி . . . நா. . 
ந 


குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌ வடச்சுவர்‌. 


தொடர்‌ எண்‌ :- 1122/2003 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


: கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 


:  202/1967-68 


: 28 


குன்றத்தூர்‌ அடியவர்‌ ஒருவர்‌ சந்தியா தீபம்‌ வைத்த செய்தி குறிக்கப்பட்டூள்ளது. 


.. உய்ய . . . உள்ளிட்டாரும்‌ நாயன்‌ உத்திராபதி . . . 


இவ்வனைவோமும்‌ வாங்கின அச்சு 
4. குடங்கொண்டு கோயில்‌ புகுவார்‌ சந்திராதித்தவரை செலுத்துவோமாக இதன்மம்‌ 
ஸறீமாஹேறற ஈகை 


67 


. ன்ற சிதுபானு ஸஃவ௯வரத்து அற்பசி மா . . . 
. ங்க . . . ற்குச்‌ சந்தியா தீபத்துக்கு இக்கோயிலு 


ட்டாரும்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1123/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு உத 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1291 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை :  203/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு :  கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 9 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ :  குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வாயில்நிலை வலப்பக்கம்‌. 


குறிப்புரை : காங்கய நாட்டு வெள்ளக்கல்‌ வியாபாரி புண்ணியதேவன்‌ என்பவர்‌ குன்றமுடையார்‌ 
கோயிலில்‌ மகாமண்டப வாயிலின்‌ இருநிலைகளையும்‌, படியையும்‌ 
திருப்பணியின்போது கொடையாக அளித்தார்‌. 

கல்வெட்டு: 

1. ஷஷிஸ்ரீ 

. கோவிராச 

. கேசரி பன்‌ 

. மரான திபு 

. வனச்‌ சவத்தி 

. கள்‌ ஸ்ரீவீர 

பாண்டிய 

. தவற்குத்‌ திரு 

. வெழுத்திட்டு 

. ச்‌ செல்லா நி 

. ன்ற திருநல்‌ 

. லி யாண்டு 


..ஐ. ௮. ௬ சூ.” இடமி 


இம்ம்‌ பவம்‌ 
மு 4 ம 


க 


. குறுப்பு நாட்‌ 
. டில்க்‌ குன்ற 
. த்தூரில்‌ நா 
. யனார்‌ குன்ற 
முடையார்‌ 

. கோயிலில்‌ 

. மண்டபத்‌ 

. தில்த்‌ திருநிலைகா 
. லிரண்டும்‌ படி 
யும்‌ செய்வித்‌ 
. தேன்‌ ௨ 


69 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1124/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 20 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி.1285 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 205/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 30 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப கிழக்கு, வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குன்றத்தூர்‌ வேளாளரில்‌ தேவந்தை குல சொக்கன்‌ இனியபிள்ளை என்பவர்‌ 
குன்றமுடையார்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைக்க ஓர்‌ அச்சுக்‌ கொடையாகக்‌ 
கொடுத்தார்‌. 
கல்வெட்டு: 
1. பற[ஷிஸ்ரீ நன்மங்‌] கலஞ்சிறக்க ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு [௨௰] 
நரகக்‌ மாதம்‌ குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூரில்‌ வெள்ளா[ந்‌] தேவந்தைகளில்‌ 
சொக்கன்‌ இனிய பிள்ளையேன்‌ ஆளுடையார்‌[க்‌]கு 


2. ன்றமுடையார்‌ . . . சந்தியா தீபத்துக்கு இக்கோயிலில்‌ காணி உடைய 
ஸிவஸஹண ...... ய லொகுதத்தில்‌ உடையான்‌ [சி]றுவனும்‌ 


நாயனார்‌ திருநிலைபட்டன்‌ ஆண்டவனும்‌ ஆளவந்த பட்டனும்‌ பன்றிபட்டன்‌ 
பட்டனும்‌ ஆளவந்தானும்‌ இவ்வனைவோம்‌ வாங்கின அச்சு ஒன்றுக்கு 


3. ம்‌ குடங்கொண்டு கோயில்‌ புகுவார்‌ சந்கராதிகவரை செலுத்துவோ[மாகவும்‌ 
பன்மாஹெ]றஈ ஈகை 


Fa‘ 


கல்வெட்‌ 


1. 


ஒர. ௬ சூ. ஸஹ 


— 
(அ 


. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1125/2003 


ஈரோடு ஆட்சி ஆண்டு 
பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.18-ஆம்‌ நூற்றாண்டு 


குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டூ 
ஆண்டூ அறிக்கை :  206/1967-68 


தமிழ்‌ முன்‌ பதிப்பு 


மைசூர்‌ உடையார்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 31 
நஞ்சராய உடையார்‌ 


குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டப வடக்கு, மேற்குச்‌ சுவர்‌. 


மைசூர்‌ உடையார்‌ நஞ்சராய உடையார்‌ காலத்தில்‌ (1766-1772) காரியத்துக்குப்‌ 
பிரதானியாக இருந்தவர்‌ பூவாணிய நாட்டுத்‌ தாரமங்கலம்‌ கட்டி முதலிகள்‌ 
மரபில்‌ வந்த முதலியார்‌ நல்லுடையப்ப தம்பா முதலியார்‌ இளைய முதலியார்‌ 
என்பவர்‌. மதுரை நாயக்கர்களால்‌ அதிகாரம்‌ இழந்த கட்டி முதலிகள்‌ மரபில்‌ 
வந்த இவருக்கு மைசூர்‌ உடையார்களால்‌ குன்றத்தூரில்‌ மீண்டும்‌ அதிகாரம்‌ 
வழங்கப்பட்டது. அதற்ககாகக்‌ குன்றமுடையார்‌ கோயிலில்‌ நந்தா விளக்கு 
வைத்துத்‌ தன்‌ ஊர்‌ செழிக்க அமுதுபடிக்கும்‌ பொருள்‌ உதவி செய்தார்‌, 


டு: 
ஷஹிஞஸ்ரீ வீரப்பிறதாப்ப புசபலராய ஸ்ரீ வீரநஞ்சராயயுடையார்‌ காரியத்துக்கு 
விரதானி பூவா) 


. ணிய நாட்டு தாரமங்க(துலத்து முதலியார்‌ ந 
. லுடையப்ப தம்பாமுதலியார்‌ இளைய முதலியார்‌ நம 


க்கு உப்பமுதம்‌ குடுத்த குன்றத்தூரில்‌ திரு 


. நயினார்‌(க்‌) குன்றமுடையாற்கு திருநன்தாவிளக்கொந்று 


சங்காதி அப்பற்கு அமுதுபடிக்கு நள வருஷ கார்த்திகை மாதம்‌ ௨௰ 


. தெயதி ஊர்‌ செழிக்க அரைகத்திபன்‌ குடுத்தேன்‌ . . வஷ.ராதிகுவ 


ரை செலுத்திகுடுக்கக்‌ கடவாராகவும்‌ இதர்ம நடத்திநவந்‌ திமாஸன 


. இது விலக்கிநவ[ன்‌]* ஏளச்ச மறுவான்‌ கெங்கை கரையில்‌ . ...... - 
. பசுவை கொன்ற பாவத்திலே போவான்‌ இது பநஹெறா௱ மகைை ௨ 


71 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1126/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 6 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  தி.பி.1271 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 207/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 32 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ :  குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூரில்‌ இருந்த நகரத்தார்கள்‌ குன்றமுடையார்‌ கோயில்‌ 
திருப்பணியின்போது மண்டபத்தில்‌ வேதிகைப்படையையும்‌, அகவாய்‌, புறவாய்‌ 
ஆகியவற்றையும்‌ தங்கள்‌ பங்குக்‌ கொடையாகச்‌ செய்தளித்தனர்‌. 
கல்வெட்டு: 
1. ஹஷிய்ரீ கோவிராசகேசரிபன்மரான கி7ல"வனச்சஆவத்திகள்‌ ஸ்ரீவீரபாண்டிய 
தேவற்கு திருவெழுத்திட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியாண்டு ஆறா . . . 


2. குறுப்பு நாட்டில்‌ குன்றத்தூரில்‌ இருக்கும்‌ நகரத்தார்‌ நாயனார்‌ குன்றமுடையார்‌ 
கோயிலில்‌ மண்டபத்தில்‌ வேதிகைப்படை அகவாய்‌ புறவாய்‌ செய்வி . . . 


72 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1127/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு :  ஆங்கிரஸ, 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 208/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அசு :  போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 33 
அரசன்‌ :  வீரவல்லாளன்‌ 
இடம்‌ : குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ மேற்கு தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குன்னத்தூர்‌ கைக்கோளரில்‌ வாமதேவன்‌ சைவன்‌ என்பவர்‌ குன்றமுடையார்‌ 
கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைக்க பன்னிரண்டு பணம்‌ மூலப்பொருளாக வைத்தார்‌. 


கல்வெட்டு: 

1. ஷஹிஸ்ரீ நன்மங்கலஞ்சிறக்க ஸற“ீவீரவல்லாள தெவர்‌ ஸரதிறாஜுச 
பண்ணியருளா [நி]ன்ற சூஷிறஸ ஸஃவசஸரத்து ஆவணி மாதரம்‌] [கு]றுப்பு 
நாட்டு குன்றத்தூர்‌ . . . கைக்கோளரில்‌ வாமதேவன்‌ [சசவ(னென்‌ . . . 

2. , , டைய நாயனார்‌ குன்றமுடையாற்க்கு ச[ந்தி]யா தீபத்துக்கு இக்கோயிலிற்‌ 
காணியுரைடய சிவ]ஸ_£ஹணரில்‌ வாச்சிய கோக, த்தில்‌ [பன்றி]பட்டன்‌ 
உய்யவந்திபட்டன்‌ உ . . . ள்ளிட்டாரும்‌ அழகன்‌ ஆளியாழ்வாரும்‌ . . . 

3... , , [உ]த்திராபதி உள்ளிட்டாரு[ம்‌ இம்முவோமும்‌ வாங்கின ௨ 
இப்பணம்‌ பன்‌[னிரண்டூ]ம்‌ குடங்கொண்டு கோயில்‌ புகுவார்‌ வர சிகுவரை 
செலுத்துவோமாக இத்தன்மம்‌ ஸீ . . . . மாயே மாடி ஈக்ஷை உ. 


73 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1128/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.13-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை :  209/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 34 
அரசன்‌ 
இடம்‌ குன்னபுரீஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபம்‌ தெற்கு, கிழக்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை குறுப்பு நாட்டில்‌ உள்ள மாதேவர்‌ கோயில்‌, பிள்ளையார்‌ கோயில்‌, பிடாரி 
கோயில்‌ முதலிய எல்லாக்‌ கோயில்களிலும்‌ உள்ள பட்டர்‌, தானத்தர்‌, திருமுற்ற 
நம்பிமார்‌ ஆகியயோருக்கு அரசன்‌ அளித்த ஓலை. கோயில்‌ வருவாயை ஒன்பது 
பங்காகப்‌ பிரித்து மூன்று பங்கு உவச்சர்கட்கு அளித்து மீதி ஆறுபங்கை 
மற்றவர்கள்‌ அனுபவிக்க வேண்டும்‌ என்பது ஓலைச்‌ செய்தியாகும்‌. 
கல்வெட்டு: 


i 


4... 


ஹஹிறஹீ தண்டீசுரன்‌ ஓலை சாகரஞ்சூழ்‌ []வயகத்துக்‌ கண்டீமன்‌ 
கருமமாராய்க பண்டேயறஞ்செய்தான்‌ செய்தான்‌ [அறங்காத்தான்‌ பாதம்‌ 
திறம்பாமற்செ]ன்னி மேல்‌ வைத்து அருள[£ல்‌] ஆதி சண்டேறாரன்‌ ஆதேச 


. மாக பட்‌[டர்க்கும்‌ தானத்தா]ற்கும்‌ திருமுற்றத்தில்‌ நம்பிமார்க்கும்‌ நம்‌ ஓலை 


குடுத்தபடியாவது தங்கள்‌ நாட்டி[ல்‌] மாதேவர்‌ கோயி]ல்‌ [பிள்‌]ளயார்‌ கோயில்‌ 
பிடாரி [கொயில்‌ மற்றுமுள்ளிட்ட 


பில .ள்‌..... இமரியாதிப்படியே உகச்சற்கு முக்கூறுந்‌ தாங்கள்‌ 
அறுபோகப்ப . .... ள்‌ இமரியாதி . . . அட்டிக்கொண்டு சநாதித்தவரை 
செலுத்தக்‌ [கட]வதாக நி . . . 


. களு . . . முறர்‌ றீகரணத்தான்‌ எழுத்து இது பன்மாஹெயு। கை 


74 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1129/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 27 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.1312 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  210/1967-68 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு :  கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 35 
அரசன்‌ : சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : குன்னத்தூர்‌ முத்துக்குமாரசுவாமி கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : குன்றத்தூர்‌ வேளாளரில்‌ தேவந்தை குலச்சொக்கன்‌ இனியபிள்ளை என்பவர்‌ 
ஆளுடையாற்கும்‌, சங்காதிக்கும்‌ சந்தியா தீபம்‌ வைத்த அச்சு கொடையாகக்‌ 


கொடுத்தார்‌. 


கல்வெட்டு: 


1. [ஹஹிய்ீ] நன்மங்கலஞ்‌ சிறக்க ஸரீ சுந்த[ரபா]ண்டிய 


2. தேவற்கு யாண்டு ௨௰எ வது காத்திகை ம[தம்‌] 
3. [குறுப்பு நாட்டு] குன்றத்தூரில்‌ வெள்ளாழன்‌ தேவன்தைக 

4. [ளில்‌ சொக்கன்‌] இனியபிள்ளையேன்‌ ஆறுடையாற்கும்‌ சங்காதி 
ப அதக நத [சந்‌]தியா தீபத்துக்கு ஒன்றுக்கு வாங்கின அச்சு . . . 
6. கோயில்‌ புகுவார்‌ சந்திராதித்த வரை [செ] 


7. லுத்துவோம்‌ இது பன்மாயேற 


8. கை 


75 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1130/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி,பி.12-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 211/1967-68 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து: தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 36 
அரசன்‌ : உத்தமசோழன்‌ 
இடம்‌ : குன்னத்தூர்‌ முத்துக்குமாரசுவாமி கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கொங்குச்‌ சோழ மன்னன்‌ இராசாதிராச உத்தம சோழ தேவர்‌ (1100-1117) 
ஆட்சிக்‌ காலத்தில்‌ சிறுவன்‌ என்பவர்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைத்த 
செய்தி கூறப்படுகிறது. 


கல்வெட்டு: 
1. [ஸஸஷிஸ்ரீ] [உத்த]ம சோழ (6)5வ . . . 
கன்‌... நாட்டுப்பு . . . 


3. . . .ந்‌ சி[று]வநேன்‌ நாயினா . . . 
4. [சந்தியா] தீபம்‌ ஒற்றுக்கு . . . 


76 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1131/2003 


[அ 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 இதி 
அரசன்‌ 
இடம்‌ : குன்னத்தூர்‌ முத்துக்குமாரசுவாமி கோயில்‌ கருவறை தெற்கு மற்றும்‌ வடக்குச்‌ 
சுவர்கள்‌. 


குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கொங்குப்‌ பாண்டியர்களில்‌ வீரபாண்டியன்‌ சுந்தர 
பாண்டியன்‌ காலத்தில்‌ கொங்கு நாட்டில்‌ உயர்‌ அலுவலராக விளங்கியவர்‌ 
காலிங்கராயன்‌. அவர்‌ கோயிலில்‌ சந்தியா தீபம்‌ வைத்த செய்தி முதல்‌ துண்டுக்‌ 
கல்வெட்டில்‌ கூறப்பட்டுளள்து. வணிகர்‌ விளக்கு எரிக்க 12 பணம்‌ கொடுத்தமை 
இரண்டாவது துண்டூக்‌ கல்வெட்டிலும்‌ சொல்லப்படுகிறது. 


கல்வெட்டு: 
அ 1. .. . வரசுவி ராஜு பண்ணி 
2. . . குறுப்பு நாட்டுக்‌ குன்றத்தூர்‌ . . .கா 


3. [லி]ங்கராயனேன்‌ . 

4. தீபத்துக்கு இக்கோயிலிற்‌ கா 

5. க்கரில்‌ . . . 
ஆ 1,.யாந்‌ ... செட்டிடை . . . பட்டன்‌ .. . 

2. [கக்‌ கொண்டோங்‌ குன்றத்தூர்‌ . . 

3. கொண்டு கோயில்‌ புகுவா . . . ௰௨ இப்பணம்‌ 
4. . . . ராதித்தவரை [செ]லுத்‌ . . . 
5 


71 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.12-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 38 
அரசன்‌ 
இடம்‌ குன்னத்தூர்‌ முத்துக்குமாரசுவாமி கோயில்‌ கருவறை வடக்கு மற்றும்‌ தெற்குச்‌ 
சுவர்கள்‌. 
குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. கொங்கு நாட்டூப்‌ பகுதியில்‌ இருந்த நாடுகள்‌, ஊர்கள்‌, 
கோயில்களின்‌ பெயர்கள்‌ குறிக்கப்படுகின்றன. அரசாணை (ஓலை) வழங்கப்பட்டு 
கோயில்களுக்கு நாடு, ஊர்‌, தானத்தார்‌ அச்சு(காசு) கொடுத்து செய்ய வேண்டிய 
ஒரு தர்மம்‌ பற்றி குறிக்கப்படுவதாகத்‌ தெரிகிறது. 
கல்வெட்டு: 
வடக்குச்‌ சுவர்‌ 
ஆ 1. வ[லிப்பு]க்‌ கானாடூம்‌ தெந்கரை நாடு மண்ட . . . 
2. [பரி]சாரனாநம்‌ காஞ்சிக்கூவல்‌ நாடு பூந்துறை . . . 
3. [வெ]ஞ்சமாக்‌ கூ[டல்‌]த்‌ தாநத்தாற்கும்‌ திருமுருகன்‌ . . . 
4. கையில்‌ பிந்பு திருக்கோயில்களுக்கு முன்‌ . . . 
5. யினப்படிக்கு நம்மோலை யிட்டூத்‌ தன்ம . . . 
ஆ. 1. ணடு அடிக்கீழ்‌ தளமான ராஜராஜ புரமும்‌ பொங்கலூர்கா நாடு . . . 
2. முட்‌ தட்டையூர்‌ னாடு மிடைபபுழுதி நாடும்‌ காங்கைய நாடும்‌ 
3. . .  ந்தாநத்தாற்கு திருப்பாண்டி கொடுமுடித்‌ தானத்தாற்கு 
4. த்‌ தாநத்தாற்கும்‌ நம்மோலை குடுத்தபடி யாவது . . . 
5. மூந்றாவது முதல்‌ திருக்கோயில்‌ நா . . . வள்ள நம்மோலை . . . க்கு 


தொடர்‌ எண்‌ :- 1132/2003 


78 


இ. 1 
2 
3 
4. 
5 
6. 
ஈ. 1 
க 
3 
4. 
ன்‌ 
ட 1 
2 
3 
4 
3 
தெற்குச்‌ 
ஊ. 1 
2 
3. 
4. 
. 
6. 
௭. 1 
2. 
3. 
4. 
ன, 


. கோன்‌ குடுத்த . விர . கலில்ல . மாக 
. ல்லிவி . மெக்கும்‌ பணமொற்றும்‌ குடுத்து பொதுவா 
. யிரண்டும்‌ . க . . ப்‌ பொதுமுரகள்‌ குடூத்துப்‌ போவார்களாக 


ாலை . . . . இவற்கு குடூக்கையில்‌ வச்சுக்குப்‌ பது 
. பாடாக . . . . லை குடுத்தோம்‌ கிலுவந வீரதேவ 
டயா . . . . த்து இது வலாஹெனாற க்ஷ) 


. ட்டில்‌ கீரநூருள்ளிட்ட வூர்களும்‌ . . . 


. வீரசோழவளநாடும்‌ வலுப்புக்கா . . 
. வதி கருவூர்த்‌ தாநத்தாற்கும்‌ . . . 


ல்‌ திருக்கோயில்‌ களொட்டச்சுப்ப . . . 


. லைக்குப்‌ பண்டு . . . 
. ய்யரசி யெரிசி . . . 
. குத்தந்த அச்சு நூ 

. வெட்டிக்‌ கொ... 


. குருகுலராயந்‌ . . . 


சுவர்‌ 


. க்கடவக ... 


.ட்டூுமே... 


விசைந்த . . . 
யிலும்‌ . . . 


இவை ... 


. கொ... 


ணலு... 
£ானா ... 


க்கே... 


ட்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 11324/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை ்‌... வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : தென்னிந்தியக்‌ 
கோயில்‌ சாசனங்கள்‌, 
முதல்‌ தொகுதி. 
எண்‌ 249 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 39 
அரசன்‌ வீரபாண்டியன்‌(?) 
இடம்‌ இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயில்‌ தென்புற மதில்‌ சுவர்‌. 
குறிப்புரை இலட்சுமி நாராயணப்‌ பெருமாள்‌ கோயிலுக்கு அமுதுபடி உள்ளிட்ட வகைக்காக 
வெள்ளிரவெளி என்று பெயரிட்டு மக்களைக்‌ குடியேற்றியது. 
கல்வெட்டு: 


ஹவிய்ீ திருபுவன சக்கிரவர்த்தி கோனேரி மேல்‌ கொண்டான்‌ குறுப்பு 
நாட்டுக்‌ குன்றத்தூர்‌ லக்ஷ்மிநாராயணப்‌ பெருமாள்‌ வீரபாண்டிய விண்ணகரம்‌ 
கெருமாள்‌ கோயில்‌ திருப்பதியாருக்கும்‌ ஸீ வைஷ்ணவர்களுக்கும்‌ 
இன்னாயனாருக்கு அமுதுபடி உள்ளிட்ட வகைக்கும்‌ வேண்டும்‌ 
வெஞ்சனங்களுக்கும்‌ இந்த நாட்டில்‌ காடூ பிடித்து அழித்துக்‌ கொண்ட 
வெள்ளிரவெளி நான்கெல்லைக்குள்பட்ட நீர்‌ நிலமும்‌ காடும்‌ குளம்‌ 
குளப்பியிநாய்‌ உள்பட்ட நிலத்தில்‌ சந்திராதித்தவரைக்கும்‌ செம்பிலும்‌ 
சிலையிலும்‌ வெட்டிக்‌ கொண்டு ஊரும்‌ குடியேத்தி அனுபவிக்கவும்‌ இவை 
காலிங்கராயன்‌ எழுத்து. 


On 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1133/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ நூ.ஆ 
ஊர்‌ : கொடுமணல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ 
இடம்‌ : கொடுமணல்‌ இராமசாமி கோயில்‌ தூண்கள்‌. 


குறிப்புரை : கொடுமணல்‌ காணியாளர்கள்‌ வேளாளர்களில்‌ சேரன்‌, பனங்காடை, பாண்டியன்‌ 
குலத்தார்‌ கட்டிவைத்த சாத்தந்தை குலத்தாருக்குரிய இராமசாமி கோயில்‌ 
உள்ளது. அந்தத்‌ தூண்களைக்‌ கொடையாகக்‌ கொடுத்த சாத்தந்தை குலத்தார்‌ 
பெயர்‌ தூணில்‌ பொறிக்கப்பட்டூள்ளது. 
கல்வெட்டு: 
ஆ. 1. யிந்த தூணு சாத்தந்தை குலம்‌ 
2. செம்பாக்‌ கவுண்டன்‌ மகன்‌ 
3. சின்னய கவுண்டன்‌ உபயம்‌ 
ஆ. |. யிந்த தூணு சாத்தந்தை குலம்‌ 
2. குப்பிச்சிக்‌ கவுண்டன்‌ மகன்‌ 


3, செலம்ப கவுண்டன்‌ உபயம்‌ 


81 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1134/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு நந்தன, சித்திரை மாதம்‌ 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : கொடுமணல்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ டி 
அரசன்‌ 
இடம்‌ : கொடுமணல்‌ அத்தனூரம்மன்‌ கோயில்‌ கதவு. 
குறிப்புரை : கொடுமணல்‌ காணியாளர்கள்‌ பாண்டியன்‌, சேரன்‌, பனங்காடை குலத்தினர்‌ 


அத்தனூரம்மன்‌ கோயில்‌ கதவு செய்தளித்தனர்‌. கொல்லன்‌, தச்சன்‌ பெயரும்‌ 


பொறிக்கப்பட்டூள்ளது. 


கல்வெட்டு; 


1. ரீ நந்தன வருஷம்‌ சித்திரை 
மாதம்‌ 15 தியதி கொடுமணல்‌ 


. காணியாளர்கள்‌ பாண்டியன்‌ 


. ஆண்டுக்‌ கொல்லன்‌ 
. பழனித்‌ தச்சன்‌ 


2 
3 
4. சேரன்‌ பனங்காடை உபயம்‌ 
5 
6 


82 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1135/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : சுபானு 
வட்டம்‌ : ஈரோடு வரலாற்று ஆண்டு : கி.பி. 1762 
ஊர்‌ : சீனாபுரம்‌ (விசயகிரி) இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு உ: 2 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இத்து 
அரசன்‌ 
இடம்‌ : விசயகிரிமலைப்‌ படிக்கட்டு. 
குறிப்புரை : சின்னையாபிள்ளை மகன்‌ முத்துபழனியப்ப பிள்ளை மலைப்படிகட்டுகள்‌ 
அமைத்தார்‌. 
கல்வெட்டு: 


1. ௨ சுபமஸ்து சிவமயம்‌ கலியுக சகாப்தம்‌ ௪சூ௮௱சுமி௩க்கு மேல்‌ 
செல்லாநின்ற சுபானுணு புரட்டாசி மீ£௰எ சுக்கிலபக்ஷம்‌ 


2. கன்னியா லெக்னமும்‌ விசாக நக்ஷத்ரமும்‌ மங்கள வாரமும்‌ திரியோதசியும்‌ 
பெத்த சுபதினத்தில்‌ விசையமங்கைக்குச்‌ சேர்ந்த ஸ்ரீவிசையகிரி 


3. வேலாயுதசுவாமி படிக்கட்டு வெட்டி வளத்திலாண்டானையும்‌ இந்த திருப்பணி 
சின்னயபிள்ளை மகன்‌ முத்துபழனியப்ப பிள்ளை உபயம்‌. 


83 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1136/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : ஈரோடு வரலாற்று ஆண்டு : கி.பி.18-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : சீனாபுரம்‌ (விசயகிரி) இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ 
இடம்‌ :  விசயகிரி மலைமேல்‌ கொடிக்‌ கம்பம்‌ அருகில்‌. 


குறிப்புரை : சின்னையா பிள்ளை குமாரன்‌ முத்துபழனியப்ப பிள்ளை விசயகிரி மலைப்‌ 
படிக்கட்டுக்களை அமைத்தவர்‌. மலைப்படியின்‌ தொடக்கத்தில்‌ உள்ள யானைச்‌ 
சிற்பங்களையும்‌ அமைத்தவர்‌. விசயகிரி வேலாயுதசுவாமி மீது மிகவும்‌ பக்தி 
கொண்ட சுவர்‌ தரையில்‌ விழுந்து வணங்கும்‌ நிலையில்‌ மலைக்‌ 
கொடிக்கம்பத்தின்‌ அருகில்‌ தன்‌ உருவச்‌ சிலையையும்‌ அமைத்து அதன்‌ 
அருகில்‌ தன்‌ பெயரையும்‌ பொறித்துள்ளார்‌. 


கல்வெட்டு : 
1. சின்னையா பிள்ளை குமாரன்‌ 
2. முத்துப்‌ பழனியப்பபிள்ளை 
3. சதா சேருவை. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1137/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : மன்மத 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
1835 

ஊர்‌ :  செங்காளிபாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு உ க ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ த்து. 
அரசன்‌ 
இடம்‌ : பெரியநாயகி அம்மன்‌ கோயில்‌ பலிப்பீடம்‌. 


குறிப்புரை : குமார கவுண்டன்‌ மகன்‌ ஆயிக்கவுண்டன்‌ என்பவன்‌ பேரூரு அம்மனுக்குப்‌ 
பலிபீடம்‌ செய்து கொடுத்தான்‌. 
கல்வெட்டு : 
1. மன்மத காற்திகை குமார 
2. கவுண்டன்‌ மகன்‌ ஆயிக்கவுண்டன்‌ 


3. பேரூரு அம்மனுக்கு பலிபீடம்‌ உபயம்‌ 


85 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1138/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு மன்மத 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
(கி.பி.1855) 
ஊர்‌ செங்காளிபாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ த 
அரசன்‌ 
இடம்‌ பெரியநாயகி அம்மன்‌ கோயில்‌ தீபக்கம்பத்தில்‌ உள்ள கல்வெட்டு. 
குறிப்புரை செங்காளிபாளையம்‌ பேரூரு அம்மன்‌ கோயிலில்‌ செங்கல்‌ மண்டபம்‌ ஒன்றை 
வெள்ளாளரில்‌ தோடைகுல வம்சத்தார்‌ கட்டியது. பாப்பினி பெரியநாயகி அம்மனை 
செங்காளிபாளையத்தில்‌ எழுந்தருளச்‌ செய்தனர்‌. 
கல்வெட்டு : 


i. 


ஐ. இ ௭. த 


கலியுக சகாத்தம்‌ 4966ல்‌ ஆனந்த வருஷம்‌ வேணி மாதம்‌ 11ம்‌ 


. தேதி பாப்பினி பெரியநாயகி அம்மன்‌ செங்காளிபாளையத்‌ 
. திலிருக்கும்‌ பேரூரு அம்மன்‌ கோவில்‌ செங்கல்‌ மண்டபம்‌ 


தோடைகுலவம்சத்தார்‌ எல்லவருங்கூடி கட்டிவச்சது 
நல்லிக்கவுண்டன்‌ மகன்‌ சொட்டைக்‌ கவுண்டன்‌ அவர்‌ மகன்‌ 
முத்துவேலப்ப கவுண்டன்‌ வெள்ளெறவளி நல்லிக்‌ கவுண்டன்‌ 
கொங்கன்பாளையம்‌ சடையப்ப கவுண்டன்‌ செங்காளி 


பாளையம்‌ சிலம்பக்கவுண்டன்‌ யெல்லவருங்கூடி கட்டிவச்ச உபயம்‌ 


Qk 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1139/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : ஆனந்த, 
லட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
(கி.பி. 1835) 
ஊர்‌ : செங்காளிபாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 2 
எழுத்து தமிழ்‌ 
ஆரசு உ 2 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ - 
அரசன்‌ 
இடம்‌ : பெரியநாயகி அம்மன்‌ கோயில்‌ கருவறை வாசலில்‌ உள்ள கல்வெட்டு. 


குறிப்புரை : பாப்பினி பெரியநாயகி அம்மனை கொங்கு வெள்ளாளரில்‌ தோடைகுல வம்சத்தார்‌ 
அனைவரும்‌ ஒன்றாகச்‌ சேர்ந்து செங்காளிபாளையத்தில்‌ பேரூரு அம்மன்‌ 
கோவிலைக்‌ கட்டிவைத்தது பற்றியது. 
கல்வெட்டு : 
1. கலியுக சகாத்தம்‌ ௪௯௯௭௬ மசுசுறில்‌ ஆனந்த ஹு 
ஆவணி மீ” மரு தேதி பாப்பினி பெரியநாயகி அம்மன்‌ 
செங்காளிபாளையம்கிராமத்திலிருக்கும்‌ பேரூரு 
அம்மன்‌ கோவில்‌ செங்கல்‌ மண்டபம்‌ தோடை 


குலவம்சத்தார்‌ எல்லவரும்‌ கூடிகட்டி 


க்கவுண்டன்‌ அவன்மகன்‌ முத்துவேலப்பகவுண்‌ 


2. 

3. 

4, 

2 

6. வச்சது னல்லிக்கவுண்டன்‌ மகன்‌ சொட்ட 

7, 

8. டன்‌ வெள்ளெறவளி நல்லிக்கவுண்டன்செங்காளி 
9. 


பாளையம்‌ சடையப்ப கவுண்டன்‌ 


10. செங்காளிபாளையம்‌ சிலம்பக்கவுண்டன்‌ 


87 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1140/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : ரவுத்திரி 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டு 
(கி.பி. 1859) 
ஊர்‌ :  செங்காளிபாளையம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு ட 
எழுத்து தமிழ்‌ 
அரசு : ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ 
இடம்‌ : பெரியநாயகி அம்மன்‌ கோயில்‌ சிம்மக்குறடூ மேலே உள்ள கல்வெட்டு. 


குறிப்புரை : ஆலம்பாளையத்திலிருக்கும்‌ செல்லகுல வம்சத்தில்‌ குமாரக்கவுண்டன்‌ மகன்‌ 
பழனிக்கவுண்டன்‌ என்பவன்‌ செங்காளிபாளையத்திலிருக்கும்‌ பேரூரு அம்மன்‌ 
கோவிலுக்கு சிங்கக்கொறடு கட்டிவைத்தமை பற்றியது. 

கல்வெட்டு : 

1. கலியுக சகாத்தம்‌ ௪௲கூ௱ சுய 

. தில்‌ ரவுத்திரி ஷ அற்ப்பிசை ம்‌” 

௰௩ தீ ஆலம்பாளையத்திலிருக்கும்‌ 

செல்லகுல்‌ வம்மிசத்தில்‌ குமார 

, க்கவுண்டன்‌ மகன்‌ பழனிக்கவுண்டன்‌ செ 

ங்காழிபாளையத்திலிருக்கும்‌ பேரூுரு௮ம்மனு 

. க்கு சிங்கக்‌ கொறடூ கட்டிவச்சது பேரூரு 

அம்மனுக்கு உபயம்‌ உ 


லை ஐ ரூ ஐ இல 


88 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1141/2003 


த.நா.அ. 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1223 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  6021905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு போசளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 1 
அரசன்‌ வீரசோமேசுவரன்‌ 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை சந்திரபுரீசுவரர்‌ கோயிலில்‌ திரு௮முது திருமஞ்சனம்‌, திருப்பள்ளித்தாமம்‌ இரண்டு 
நந்தாவிளக்கு இவற்றுக்காகத்‌ தேரையூர்‌ ஆன இந்திரபுர வருவாய்‌ கொடையாக 
அளிக்கப்பட்டது. 
கல்வெட்டு : 

1. ஹஸியஸ்ரீ வீர சோமேசுர தேவர்‌ பிருத்விராஜ்யம்‌ பண்ணியருளாநின்ற சுபானு 
வருஷம்‌ மாசி மாதம்‌ நான்‌ குறுப்புநாட்டூத்‌ திங்களூரில்‌ . . . . மேற்படி 
ஊரில்‌ உடையார்‌ சந்திரபுரீஸ்வரமுடைய நாயனார்‌ கோயில்‌ காணியுடைய 
சிவப்பிராமணரில்‌ . . . . கோத்திரத்து 


. சிறு நாயன்‌ சுந்தரப்பெருமாளுக்கும்‌ முதலியான்‌ தட்டூருவ விட்ட 


சுந்தரபாண்டியச்‌ சக்கரவத்திகளுக்கும்‌ நாங்கள்‌ சாதனம்‌ பண்ணிக்‌ 
குடுத்தபடியாவது இந்நாயனார்‌ ஸ்றீபண்டா . . . . ரையமுத்தில்‌ என்‌ தேவதானம்‌ 
தேரையூர்‌ ஆன இந்திரபுரத்தில்‌ மூன்றத்தொன்று ஊரவர்களுக்குக்‌ குடுத்து 
நின்ற ஒரு கூற்றால்‌ உள்ள முதலும்‌ உள்ளூர்‌ 


. மடைவிளாகத்தில்‌ குடியிருக்கும்‌ முதலுள்ளதும்‌ தாமரைக்‌ குளத்தில்‌ வார 


மூன்றத்தொரு கூறும்‌ திருச்சுரபி முதலியானான வெள்ளாண்மை முதலும்‌ 
திருமலையில்‌ முன்னாளில்‌ கல்வெட்டுப்படிக்கு ஊர்தரு கணப்புக்கு வடபாக 
ஊரிலும்‌ காடுகளிலும்‌ நடந்த திருஒன்றுக்கு காணிதர முப்பதுக்கு . . . 
பணம்‌ 


89 


4, ஒன்றும்‌ நெய்‌ உழக்கு பிடவாளி மற்று இந்நாயனார்‌ முதலுள்ளவை 
எப்பேர்ப்பட்டனவும்‌ கொண்டு உடையார்க்கு நாள்‌ ஒன்றுக்கு அமுதுபடிக்கு 
அரிசி காணமும்‌ நாழியும்‌ முதலியார்க்கு அமுதுபடிக்கு அரிசி நாநாழியும்‌ 
கறியமுது திருமஞ்சனம்‌ திருப்பள்ளித்‌ தாமத்துக்கு நிபந்தம்‌ ஒன்றும்‌ ஆண்டூ 

5. நுந்தாவிளக்கு இரண்டும்‌ நடத்தி நிமந்தக்‌ கட்டுக்கு நம்பிமார்‌ ஒன்று தேவகன்மி 
ஒன்று யாண்டு இரண்டும்‌ உகச்சு ஒன்று நட்டூுவம்‌ இடக்கை மத்தளம்‌ 
பாட்டும்‌ தேவதான நிலக்காணியாளர்களாகவுள்ளவர்களுக்கும்‌ வயிராகி 


ஒன்றுக்கும்‌ முதி . . . யணிகளும்‌ மற்றுமுள்ளனவும்‌ நடக்க 
ஆட்டைவரைகளுக்குமான 
6. கேறும்‌ க . . . லக்கையும்‌ இம்முதலிலே இட்டு நடத்தி சிவப்பிராமணர்‌ 


காணியாட்சிக்குட்பட்டமை காணத்தாற்‌ பன்னிரு கலனும்‌ பணம்‌ பன்னிரண்டும்‌ 
பெற்று உதக காணிக்கும்‌ ௮ . . . குடுத்து நடத்து . . . 


90 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1142/2003 


த.நா.௮. 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 20 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1227 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 603/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ லு] 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ திருப்பணியின்போது விசயமங்கலம்‌ வேளாளரில்‌ 
சாத்தந்தை குல சிறியான்‌ உடையான்‌ என்பவர்‌ மனைவி ஒரு சுவர்ப்படையில்‌ 
மூன்று பங்கு கட்டினார்‌. 
கல்வெட்டு : 


L 


ஹஸிய்ரீ கோராசகேசரி வரா திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸிறி 
வீரராசேந்திரதேவ[ர்‌]க்கு திருவெழுத்திட்டு செல்லா நின்ற திருனல்லி யாண்டு 
இருபத[£] 

வது தை மாதர[த்‌]து குறுப்பு நாட்டு திங்களூர்‌ உடையார்‌ சந்திரபுர உடையார்‌ 
கோ[யி]ல்‌ திருக்கற்‌[ற]ளி திருப்பணி விசையமங்கலத்து இருக்கும்‌ 
வெள்ளாளரில்‌ சாத்தன்‌ை 

தகளில்‌ சிறியாந்‌ உடையான்‌ மனைக்கிழத்தி தாவந்தாவி ஒரு படைஇல்‌ 
மூந்றொபாதி செய்வித்தாள்‌ .௨. 


91 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ :- 1143/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 604/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து “தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ து] 
அரசன்‌ :  குலோத்துங்கசோழன்‌(?) 
இடம்‌ : சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை மேற்கு, தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை சந்திரபுரீசுவரர்‌ கோயிலுக்கு வடக்கில்‌ உள்ள தாமரைக்‌ குளத்தை குலோத்துங்க 
சோழன்‌ சந்தி என்ற பெயரில்‌ வழிபாட்டுக்கு அரசன்‌ நேரடியாக ஓலைமூலம்‌ 
குடிநீங்காத்‌ தேவதானமாகக்‌ கொடுத்தான்‌. புன்செய்‌ நிலம்‌ உழுதவர்களே 
நன்செய்யை உழுது மூன்றில்‌ ஒன்று அளக்கவேண்டும்‌. 
கல்வெட்டு : 


1. கோனேரிந்மை கொண்டாந்‌ குறுப்பு நாட்டிற்‌ திங்களூர்‌ ஆளுடையார்‌ 
சந்திரபுரவீசுரமுடையார்‌ கோயிலிற்‌ தேவர்கன்மிகளுக்கு நம்மோலை குடுத்த 
படியாவது இன்னாயனாற்கு அமுதுபடி கொலோத்துங்க சோழந்‌ சந்தியாக 
அமுது செய்தருளுகைக்கு நாங்குடுத்த குளம்‌ இக்கோயிலுக்கு வடக்கிற்‌ 
தாமரைக்குளம்‌ இக்குளத்தின்கீழ்‌ புன்செய்‌ விளைத்து குடிநீங்காத்‌ 
தேவர்தானமாக உழுது விளைத்த நிலத்துக்கு மூன்றத்தொன்று 
வாரங்களத்திலேய்‌ கண்காணித்து அளவு கொள்ள எடுத்துக்‌ குடூப்பார்களாக 


2. . . . . ற்றுள்ளின குடிமக்கள்‌ வாரத்திலேய்‌ குடுத்து வருவதாகவும்‌ [॥*] 


92 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1144/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.12-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 605/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 4 
அரசன்‌ குலோத்துங்கசோழன்‌(?) 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை கிழக்கு, வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை இறைவனுக்கு அமுதுபடி, சாத்துப்படி, பூச்சுப்படி திருப்பணிக்காக அரசன்‌ 
இந்நாட்டுத்‌ தேரையூர்‌ ஆன குலோத்துங்க சோழநல்லூரில்‌ குடியேற்றித்‌ 
தேவதானமாகக்‌ கொடுத்தார்‌. 
கல்வெட்டு : 


1. ஹஷிஸ்ீ ஹஊகதிமழ 2ஹிவாஓ சலி 2ாஓா விஷ்ணு ஸ்ரீகாலொத்து௦ம௦ 


வொஸஹ$ ஸாவு லெளலஹை மமாஸநடி கோனேரிந்மை கொண்டார்‌ குறுப்பு 
னாட்டூத்‌ திங்களூர்‌ ஆளுடையார்‌ சந்திரபுரீரரமுடையார்‌ தேவர்கன்மிகளுக்கு 
நம்மோலை குடூத்தபடியா[வது] இ[த்‌]தே[வற்‌]கு அமுது[படி] [சாத்‌] 

துப்படி பூச்சுப்படிக்கும்‌ திருப்பணி செய்விக்கை[க்‌]கும்‌ நாங்குடுத்த ஊர்‌ 
இந்நாட்டு தேரையூரான குலோத்துங்கசோழ நல்லூரென்று ஊரேற்றுத்தேவர்‌ 
தானமாய்‌ வருவதாகவும்‌ இஊரில்‌ குளமுள்ளனவும்‌ அடைத்து இவூர்‌ நன்செய்‌ 
புன்‌[செ]ய்‌ புரவு அந்தராயம்‌ . . . [எ]லவை . . . மன்று பாடு தெண்டகுற்றம்‌ 
சீகாரியப்பேறு அதி 

காரப்பேறு நஞ்சிவிகையார்‌ நந்தூதர்தழையிடூவார்‌ பேறும்‌ நங்களுரு 
சொல்லுவார்‌ பாணர்புரவுகளும்‌ மற்‌[று]ம்‌ எப்பேற்பட்டுதூம்‌ இத்தேவற்குத்‌ 


93 


திருப்பணிக்கு உடலாவதாக கடவுதாகவும்‌ உத்தரஅயணத்திலே உதக 
பூர்வமாக இச்சாதனம்‌ பண்ணிக்குடுத்தோம்‌ இப்படி கல்லிலும்‌ செம்பிலும்‌ 
வெட்டிக்‌ கொள்ளப்‌ பெறுவார்களாக சந்திர 

ட ஈதித்தவரை செல்வதாக நம்மோலை குடுத்தோம்‌ இவ்வூர்‌ வெட்டி முட்டைஆள்‌ 
இத்தேவற்கு வேண்டும்‌ திருப்பணி செய்வதாக குடுத்தோம்‌ இது நந்தமர்‌ 
உள்ளார்‌ பாற்படுத்துக்குடுக்க இவை சோழகுலமாணிக்க மூவேந்த வே[ளான்‌ 
எழுத்து] 


94 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1145/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 3 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1276 
ஷ்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 602195 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ A 
அரசன்‌ விக்ரமசோழன்‌ 111 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறை தெற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை சிவன்‌ கோயில்‌ பங்குனித்‌ திருநாள்‌ விழாவிற்கு வரிசாக வந்த நெல்லில்‌ 
முப்பதின்‌ கல நெல்‌ செலவிட்டுக்‌ கொள்ள அகளங்க நாடாள்வான்‌ ஆணை 
பிறப்பித்துள்ளான்‌. 
கல்வெட்டு : 


1. ஸஹிஸ்ரீ விக்ரம சோழ தேவற்கு யாண்டு மூன்றாவதற்கெதிராவது அகளங்க 


ன்‌ 


நாடாழ்‌ 
[வா]ன்‌ ஓலை திங்களூரும்‌ ஊராளிகளுங்‌ கண்டு திங்களூர்‌ நாயனார்‌ 
சர_புரீறரம்‌ உடைய 


. நாயனாருக்குப்‌ பங்குனித்‌ திருநாள்படிக்கு இவ்வூரில்‌ இறையெண்ணை 


நாற்பத்தைஞ்‌(ஞ 


. [ஈழி]படி ஐஞ்சு[படி]யெண்ணை ஏழுகுறுணி நானாழியும்‌ ஆக எண்ணை கலனே 


குறுணி ஒரு 


. நாழியும்‌ இவ்வூரில்‌ இறைகாணியில்‌ முப்பதின்‌ கலகாணியு ச]லவிலிட்டுக்‌ 


கொண்டூ திருனாள்‌ 


. ஒரு குறைவற ௪௩ ரதித்தவரை எழுந்தருளிவிப்பதே இப்படிக்கு 


அகளங்கனாடாழ்வா[ன்‌ 


. எழுத்து இவை விசை[ய] காம[6]வளான்‌ எழுத்து இது பறாஹெஸ்ற றக 


95 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1146/2003 


மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 35 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1242 
ஊர்‌ : திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 607/1905 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 6 
அரசன்‌ : ஷீரராசேந்திரன்‌ 
இடம்‌ : சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : குறுப்பு நாட்டுக்‌ கூடூர்‌ வேளாளர்‌ பனங்காடை குல சொக்கன்‌ கொற்றன்‌ 


இறைவனுக்குச்‌ சந்தியா தீபம்‌ வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்‌. 

கல்வெட்டு : 

1. கோவிராச கேசரிபந்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸரீ 
, வீரராஜேந்திர தேவற்கு திருவெழுதிட்டூச்‌ செல்லா நின்ற திரு 
, நல்லியாண்டு இரு[பத்‌ தொ]ந்பதாவதற்கெதிர்‌ ஆறாவது குறு- 
, ப்பு னாட்டிற்‌ கூடூரில்‌ 0[விள்ளாளர்‌ பனைங்காடர்களி 
டல்‌ சொக்கன்‌ கொற்றநேன்‌[திங்‌]களூரில்‌ . . . ஆளுடையார்‌ சந்தி 
ட ரபுரம்‌ ஈபறரமுடையாற்‌[கு] சந்‌[தியாதீபமொன்‌[று]ந்‌ திங்‌ 
, களூரிற்‌ காணியுடைட] . .. ...ணந்‌.... . மாறதாஜ மொக,. 
. த்தில்‌ வேதன்‌ தேவ . . . ஸ்ரீபழஞ்சலா . 
டகை அச்சொற்று . . . சந்‌[தி]ராதித்தவ . . 


ததத த்த 0M ர ர 


11. இது உமுஹெயரர்‌ இரக்க. 


96 


த.நா.அ. 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


அரசன்‌ 


இடம்‌ 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1147/2003 


ஈரோடு ஆட்சி ஆண்டு 13 
பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1286 
திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு ்‌ 
ஆண்டு அறிக்கை :  608/1905 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 
தமிழ்‌ 
கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
விக்கிரமசோழன்‌ 111 


சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டப மேற்குச்‌ சுவர்‌ வாயில்‌ இடப்புறம்‌. 


குறிப்புரை : திங்களூர்‌ வெள்ளாளர்‌ வண்ணக்கர்‌ குலப்‌ பெரிய கொற்றன்‌ கொற்றன்‌ என்பவன்‌ 


சந்தியா தீபம்‌ வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்‌. 


கல்வெட்டு : 


i 


ஹஹிஸ்ரீ விக்கிரம சோழசேவற்கு யாண்டு ௩வது குறுப்பு னாட்டூ திங்களூர்‌ 
வெள்ளாழன்‌[வ] 


. ண்ணக்கரில்பெரிய கொற்றன்‌ கொற்றநேன்‌ சந்திராபுரமீசு[ர]முடைய[ா]ர்க்கு 


சந்தியாதிபம்‌ ஒன்றுக்கு இ 


. க்‌ கோயில்‌ காணியுடைய சிவவ._மாஹணன்‌ பாரத்துவாச கோத்திரத்தில்‌ 


தேவன்‌ பெரியான்‌ சித்திரமேழிபட்டனேன்‌ 


. பழஞ்சலாகை அச்சு ஏந்றுங்‌ கைக்‌ கொண்டு சந்திராதித்தவரை 


திருவிளக்கொன்று [செ]லுத்துவேனாக இவ்வச்சு[கை] 


. க்‌ கொண்டேன்‌ குடங்கொண்டு கோயில்‌ புகுவான்‌ செலுத்துவானாக 


பன்மாஹெச[ஈ]ரககஷ 


97 


சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டப மேற்குச்‌ சுவர்‌. 


திங்களூர்‌ கோமுகத்தாளி வேட்டுவரில்‌ மதவசேனையன்‌ இறைவனுக்குச்‌ சந்தியா 


தொடர்‌ எண்‌ :- 1148/2003 


ஆட்சி ஆண்டூ 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


[41] 


கி.பி.1248 


609/1905 


தீபம்‌ வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்‌. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 
மாவட்டம்‌ ஈரோடு 

வட்டம்‌ பெருந்துறை 
ஊர்‌ திங்களூர்‌ 
மொழி தமிழ்‌ 

எழுத்து தமிழ்‌ 

அரசு கொங்குச்‌ சோழர்‌ 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ 

குறிப்புரை 

கல்வெட்டு : 


1 


ஹவஷிய்ீ வீர[ரா]0[ஜந்திரதே]வற்கு [யாண்‌]டூ [நாற்பத்தொந்றாவது] தைத்‌ 
திங்கள்‌ முதலாக குறுப்பு 


திங்களூரி 


காணியுடை 


பழஞ்‌[ச]லாகை 


கொ. 


. . . ந்‌ எரிப்பாநாக இது[ப]ந்[மா] . . . . 


98 


. நாட்டு திங்களூரிலிருக்கும்‌ கோமுக[த்‌]தாளி வேட்டுவரில்‌ மதவசேனையநேன்‌ 
. ல்‌ ஆளுடையார்‌ சந்திரபுரமீழரமுடையாற்கு சந்தியாதீபம்‌ ஒந்றும்‌ திங்களூரில்‌ 
ய சிவஸ.ரஹணந் மாறதாஜ மொக-த்து மோகந்‌ வேதனுக்கு நாந்குடுத்த 


, அச்சொற்றுக்கு ந[ந்தா]தீப மொந்றும்‌ சந்திராதித்தவரை செலுத்‌ . . . ங்கே 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1149/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு . இ 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : சக ஆண்டு 1197 
கி.பி.1275 
ஊர்‌ : திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  610/1905 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 9 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 111 
இடம்‌ :.. சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டபத்‌ தூண்‌. 


குறிப்புரை : திங்களூர்‌ கறைய வேட்டுவர்‌ சமயமந்திரி சிறுபிள்ளை கோயில்‌ 
திருநடைமாளிகையில்‌ விநாயகருக்குப்‌ பலிபீடம்‌ செய்வித்தார்‌. சக ஆண்டு 
1197 என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வெட்டு : 

1. ஷஹஸஷிஸ்ரீ கே 

. ஈப்பரகேசரி ப[ந]ரா 

ன கிரம வன வ 

. சூஷவத்தி [ீ]விக, 

. ம சோழ தேவற்‌ 

கு யாண்டு ௨வ 

. து குறுப்பு நாட்டூத்‌ திங்களூரிற்‌ ௧ 

றைய வேட்டுவ 

ந்‌ சமைய மந்திரி 

10. சிறுப்பிள்ளையே 


மூ... ௬ 3 டல்‌ 


11. ன்‌ உடையார்‌ ச 


99 


12. [நீ]திரபுரமுடைய 
13. ஈர்‌ திருநடை மாளிகையில்‌ வினா 
14. யகப்‌ பிள்‌[ளை]யார்‌ 
15. ஸ்ரீ[பி]டஞ்‌ 

16. செ[ய்‌]வித்தான்‌ 

17. மகரையாண்டூ 

18. ஆயிரத்தொரு 

19. நூற்றுத்தொண்‌ 

20. ஹூற்‌ 

21. றேழில்‌ 

22. பங்கு 

23. னி மாத 

24.ம்‌ 


இக்கல்வெட்டில்‌ முதல்‌ ஏழு வரிகள்‌ தூணின்‌ மேற்குப்‌ பக்கத்திலும்‌ எட்டாவது 
வரிமுதல்‌ கீழிருந்து மேலாக தூணின்‌ தெற்குப்‌ பக்கத்திலும்‌ இறுதி நான்கு வரிகள்‌ தூணின்‌ 
கிழக்குப்‌ பக்கத்திலும்‌ வெட்டப்பட்டுள்ளன. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1150/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு இ. 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : தி.பி, 1268 
ஊர்‌ : திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 611/1905 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு :  கொங்குப்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 10 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ : சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டபம்‌. 


குறிப்புரை : நாடாழ்வார்‌ நாட்டு நமனி வியாபாரி பருத்திக்குடையான்‌ சொக்கன்‌ பிள்ளன்‌ 
ஆன பிறையணி சடையன்‌ கோயிலில்‌ பலிபீடம்‌ செய்தார்‌. 
கல்வெட்டு : 
1. ஹஷிஸ்ரீ வீரபாண்டிய தேவ[ர்‌]க்கு யாண்டு மூன்றாவது குறு 
2. ப்பு நாட்டூத்‌ திங்களூர்‌ ஆளுடையார்‌ அவவ மீயமு 
. டையார்‌ கோயிலில்‌ ஸ்ரீஸலிவீ௦ஞ்‌ செய்வித்தேன்‌ நா 
டாழ்வானாட்டில்‌ நமனியில்‌ வியாபாரி பருத்திக்குை 


டயான்‌ சொக்கன்‌ பிள்ளநாந பிறையணி சடைய 


க. உடம்‌ 


னன்‌. 


101 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1151/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு டங்‌ 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1260 
ஊர்‌ குன்னத்தூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 612/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ தி 
அரசன்‌ விக்கிரம சோழன்‌ 11 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ மன்மண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை பாண்டி மண்டலத்து கல்வாவி நாட்டு அரச நாராயணப்‌ பெருந்தெருவான 
சுந்தரபாண்டியபுரத்து வியாபாரி நல்லூருடையான்‌ அம்மையத்‌ தேவன்‌ பெருமாள்‌ 
ஆன குமரபாலன்‌ இறைவனுக்கு அஸ்த்திரதேவரை எழுந்தருளச்‌ செய்தார்‌. 
கல்வெட்டு : 


ie 


ஷஸிஸ்ரீ விசூமசோழ மேவற்கு யாண்டு மூன்றாவதற்கெதிராவது குறுப்பு 
நாட்டு 


. திங்களூர்‌ உடையார்‌ சரரபுரீரரம்‌ உடைய நாயனாற்கு அஷ, டேவரை 


யெழுந்த 
3. ருளுவித்தேன்‌ பாண்டி மண்டலத்து க[ல்‌]வாவி னாட்டு அரசனாராயணப்‌ 
பெருந்‌ 
4. தெருவான சுந்தரபாண்டியபுரத்து வியாபாரிகளில்‌ [ந]ல்லூருடையான்‌ 
5. அம்மையத்தேவன்‌ பெருமாளான குமரபாலனேன்‌ தந்மம்‌ இதுபன்‌ மாஹெ 
6. ஸறரரகக்ஷ 


102 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1152/2003 


த.நா.௮. 
மாவட்டம்‌ ஈரோடூ ஆட்சி ஆண்டு : 41 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1248 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 613/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 2 
அரசன்‌ வீரராசேந்திரன்‌ 
இடம்‌ சந்திரபுரீசுவரர்‌ கோயில்‌ முன்மண்டபத்‌ தூண்‌. 
குறிப்புரை திங்களூர்‌ வேட்டுவர்‌ சபையார்‌ கோயில்‌ திருப்பணியின்போது திருநடைமாளிகை 

வடபுறம்‌ நாலு பத்தி தங்கள்‌ கொடையாகச்‌ செய்தனர்‌. 

கல்வெட்டு : 


i 


ஐ ௬ ரூ உ லு 


ஸறஹிஹிறி நந்மங்கலஞ்சிறக்க ஸ்ரீ வீர 


. ராஜேந்ஷ,. தேவற்குத்‌ திருவெழுதிட்டூச்‌ செ 


ல்லா நிந்ற திருநல்லியாண்டூ நாற்ப 


. த்‌ தொந்றாவது திங்களூரில்‌ [வ]ட்ட 


வூரோம்‌ ஆளுடையார்‌ சந்திரபுரமுடை 
யார்‌ திருக்கோயிலிற்‌ திருநடைமாளிை 


. க[வட]பா[ரி]சத்தில்‌ நாலு பத்தி செய்வி 
. த்தோம்‌ வேட்டவூரோம்‌ இத்தந்ம[ம்‌] வேட்டவூரார்‌ இரகக்ஷ 


103 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1153/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 40 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு : (சக ஆண்டு 966) 
கி.பி.1044 
ஊர்‌ : திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை ; 614/1905 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தென்னிந்தியக்‌ கோயில்‌ 
சாசனங்கள்‌ 1 256 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குச்‌ சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ இதி ॥, 
அரசன்‌ :  கோனாட்டான்‌ விக்கிரமசோழன்‌ 
இடம்‌ :  புஷ்பதந்த தீர்த்தங்கரர்‌ கோயில்‌ மடைப்பள்ளி நிலை. 
குறிப்புரை : புஷ்பதந்த தீர்த்தங்கரர்‌ கோயிலில்‌ அறத்துளான்‌ முத்தன்‌ பொன்னனான 
கணிதமாணிக்கச்‌ செட்டி சிங்களாந்தகன்‌ என்ற பெயரில்‌ முகமண்டபம்‌ 
அமைத்தார்‌. 
கல்வெட்டு : 
1. ஷஷிய்ீ 
2. கோநாட்டான்‌ வி 
3. க்கிரம சோழ 
4. தேவற்கு செ 
5. ல்லா நின்ற 
6. யாண்டூ நா 
7. ற்பதாவது 
8. அறத்துள 
9. ன்‌ முத்தன்‌ 
10. பொன்னநா 


104 


1. ன கணிதமா 
12. ணிக்கச்‌ செட்‌ 
13. டி சந்திர வச 
14. தியில்‌ முக 
15. மண்டகம்‌ 
16. எடுப்பித்தே 
17. ன்‌ சகரயா 
18. ண்டு ௯௱சுய௬ 
19. சிங்களாந்தகன்‌ 
20. என்பது முக 


21. மண்டகம்‌ 


மத்தியத்‌ தொல்லியல்‌ துறையினர்‌ “முத்தன்‌' என்பதை 'தேவன்‌' என்றும்‌ “சிங்களாந்தகன்‌' 
என்பதை 'திங்களூரன்‌' என்றும்‌ படித்துள்ளனர்‌. திரு.நா. சுப்பிரமணியன்‌ 'பொன்னனான' என்பதை 'பேரனான' 
என்றும்‌ படித்துள்ளனர்‌. 


105 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1154/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 3 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1268 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 615/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 13 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ அழகராசப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை தென்சுவர்‌ 


குறிப்புரை : வீரபாண்டியன்‌ தன்‌ கொடையாக அழகப்பெருமாளுக்குக்‌ குறுப்பு நாட்டத்‌ தாளூன்றி 


என்ற ஊரைக்‌ கொடையாகக்‌ கொடுத்தார்‌. அரசுக்கு ஊரார்‌ செலுத்த வேண்டிய 
, எல்லா வரிகளும்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்டன. 


கல்வெட்டு : 


| 


2 


3. 
4, 
5. 
6. 


. ஸ்ரீ வீரபாண்டிய [தவற்கு] யாண்டு மூன்றாவது ஹஹய்ரீ 

. யீகிரம'வனமு ௯,வ [கி]கோனேரின்மை கொண்‌ 

டான்‌ குறுப்பு நாட்டுத்‌ திங்களூர்‌ சுந்தரபாண்‌ 

டிய விண்ணகரெம்பெருமாள்‌ கோயில்‌ திருப்பதி ஸ்ரீ 
வெஷவர்களுக்கும்‌ நம்பிமார்கக்கும்‌ இந்நாயநார்க்கு அமுதுபடி 
உள்ளிட்டு வேண்டும்‌ வெஞ்சனங்களுக்கும்‌ இந்நா 

ட ட்டுத்‌ தாளூன்றி நீர்‌ நிலத்துக்கும்‌ புன்செய்க்கும்‌ இறுக்கு 

டங்‌ கடமை ஒட்டச்சுங்‌ காலுங்‌ கலமும்‌ நத்த வரியுந்‌ தண்ணீ 

. ர்க்காணம்‌ உப்பாயந்‌ தறியிறையுள்ளிட்ட மேலிறை கீழிை 


106 


- றயும்‌ [இறை] யெண்ணையுங்‌ காணி[யு]ஞ்‌ சாமந்தர்‌ வேண்டுகோ 
ங்‌ குற்ற தெண்டமும்‌ எலவை யுகவை மற்றும்‌ எப்பேய்‌ 

- ற்ப்பபட்டனவும்‌ உட்படத்‌ தந்தோம்‌ இந்நாயநார்‌ அழகப்‌ 

. பெருமாளுக்கு இப்படிக்குச்‌ ச, மாதிகுவரை செல்வதாகக்‌ கல்லி 

. ஓஞ்‌ செம்பிலும்‌ வெட்டி இவ்வூர்‌ குடியேற்றிக்‌ கொள்க 

- இப்படிக்கு காலிங்கராயன்‌ எழுத்து இப்படிக்கு கச்சியராயன்‌ எழுத்து 
. இப்படிக்கு விழுப்பாதராயன்‌ எழுத்து கச்சியராயன்‌ [எ]ழுத்து 


107 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1155/2003 


மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு : 14 
வட்டம்‌ : பெருந்துறை வரலாற்று ஆண்டு :  தி.பி.1279 
ஊர்‌ : திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 616/1905 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 14 
அரசன்‌ : வீரபாண்டியன்‌ 
இடம்‌ : இழகராசப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை தென்சுவர்‌ 


குறிப்புரை : திங்களூர்‌ வேளாளர்‌ வண்ணக்கர்‌ குல மூக்கன்‌ பிள்ளையான பிள்ளைப்‌ பெருமாள்‌ 
தாதன்‌ கோயில்‌ பண்டாரத்தில்‌ 100 பணம்‌ மூலப்பொருளாக வைத்தான்‌. காக்கன்‌ 
கூலி கழனியில்‌ மூன்று கழனி கொடை கொடுத்தார்‌. 
கல்வெட்டு : 
1. ஷஸஷிஸ்ரீ கோவிராசகேசரி பழ்ரான கிரம 'வனச்ச 
2. கூரவதிகள்‌ ஸீவீரபாண்டிய சேவற்குத்‌ திருவெழுத்தி 
3. ட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியா[ண்‌]டூ பதிநாலாவது 
4. குறுப்பு நாட்டுத்‌ திங்களூர்ச்‌ சுந்தரபாண்டிய வி 
5. ண்ணகர்‌ நாயநார்‌ அழகப்பெருமாள்‌ கோயில்‌ நம்பி 
6. மார்‌ ரீவைஷவர்‌ தி[ரு]ச்செல்வவேளைக்காறற்கு மேற்ப 
7. டியூர்‌ வெள்ளாளன்‌ வண்ணக்கரில்‌ மூக்கன்‌ பிள்ளையான 
8. பிள்ளைப்‌ பெருமாள்‌ தாதநேன்‌ அவந்பேரால்‌ யிட்ட 


9. இன்னாயநார்‌ அழகப்பெருமாள்‌ ஸ்ரீபண்டாரத்தில்‌ இவ்வா[ட்‌] 


108 


14. 


15. 


aL, 


. டைத்‌ தைம்‌ மாதம்‌ முதல்‌ தியதி[யில்‌] நான்கொண்டு கடவ 


. பணம்‌ நூறு இப்பணம்‌ நூறுக்கும்‌ என்னுடைய நிலம்‌ காற்கண்‌ [கூலி] 


கழனிகளில்‌ மூன்று கழனி அறுதியா 


. வதாகவும்‌ இக்கழனிகளுக்கு எல்லையாவது கிழக்குக்‌ கொற்றன்‌ சிறுப்பிள்ளை 


கழனிக்கு மேற்கு தெற்கு அவினாசி 


ட யாண்டார்‌ மகந்‌ கழனிக்கு வடக்கும்‌ மேற்கு சிறுப்பிள்ளையின்‌ மக்கள்‌ 


கழனிக்கு கிழக்கும்‌ [வட]க்கு எந்தமையந்‌ காளியா 
ண்டார்‌ கழனிக்கும்‌ சிறுப்பிள்ளையார்‌ மக்கள்‌ கழனிக்குத்‌ தெற்கும்‌ இந்னாந்‌ 
கெல்லைக்குட்பட்ட கழநிகளும்‌ இக்கழனிய 


£ல்‌ வருங்‌ கிணறும்‌ அறுதியாக இட்டுக்‌ குடூத்தேந்‌ இக்கழனிகள்‌ பற்றி 
அனுபவிப்பதாகவும்‌ அனுபவிக்கும்‌ மிடத்து ஆரேனுமொ 


, ரவர்‌ எதிர்‌ விலங்கில்‌ அந்றாடு கோவுக்கு ஆணைமாறு[வ்‌]வதாகவும்‌ 


ஆணைமாறுபட்டூம்‌ நான்பட அறு[தி] அறுதியாய்ச்‌ சந்திராதித்த 


டர்‌ வரை பற்றி அனுபவிப்பதாகவும்‌ இப்படிசம்மதித்து இவ்வறு 


தித்தீட்டிட்டுக்‌[கு]டூ[தி[தேந்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ தாதனேன்‌ இ 


. ப்படிக்குப்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ தாதனெழுத்து இப்படிக்கு முக்காதான்‌ எழுத்து 


இப்படிக்கு ஆதிச்சன்‌ மூக்கநான உலகளந்த 


. தாதந்‌ எழு[த்து] இப்படிக்கு காங்கைய நாட்டு . . . [ஈ]ஞ்ச பள்ளியில்‌ 


வியாபாரி கந்த . . . ம[ணிரில்‌ சி . . . சொக்கந்த . . நற்பெரு 


டமாள்‌ தாதன்‌ எழுத்து இப்படி அறிவேன்‌ குறு[ப்பு] நாட்டு திங்களூரில்‌ 


[அரு]ளாளந்‌ மக்களில்‌ சொக்கன்‌ சிறுத்தொண்ட நான சிங்கப்‌ 
பெருமாள்‌ தாதன்‌ எழுத்து இவர்கள்‌ சொல்ல . . . தித்த . . . ளியிலிரு . 


. . . தன்‌ பள்ளி . . . தன்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1156/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு 23 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு கி.பி.1308 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 617/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு தெ.இ.கோ.சா.] 259 
எழுத்து தமிழ்‌ 
அரசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : நத 
அரசன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ அழகப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை மேற்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை பாண்டிமண்டலத்துக்‌ கேரளசிங்க வளநாட்டூப்‌ பிரமதேயம்‌ திருப்புத்தூர்‌ 
செளக்ஷயணன்‌ பெருமாள்‌ நம்பிக்காக இரண்டு சந்தியா தீபம்‌ வைக்கப்பட்டது. 
கல்வெட்டு : 


1, 


- கு பாண்டிமண்டலத்து கேரள சிங்கவள நாட்டு 


ஹெஸிற்ீ£ கோச்சட பன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய 
தே[வ]ற்கு யாண்டு இருபத்துமூன்றாவது குறுப்பு நாட்டுத்‌ திங்களூர்‌ நாயனார்‌ 
அழ[கப்பெருமா]ளுக்‌ 


ஸைஹெமுவிருப்புத்தூர்‌ 
செளக்ஷயணன்‌ பெருமாள்‌ நம்பிக்காக இனாயனாற்கு இரண்டு ஸதசீபம்‌ 
எரிப்போமாக இக்‌ 


. கோயில்‌ காணியுடைய நம்பிமாரில்‌ பே[ர]ருளாள பட்டன்‌ சவரிப்பெருமாளும்‌ 


2 'தும[லன்‌]திருவாய்க்‌ குலத்துப்‌ பிள்ளை கருமாணிக்க லட்டனுமிவ்விருவரோம்‌ 
இவர்‌ பக்கல்‌ வாங்கின பணம்‌ 


- இருபத்திர[ண்டு1ங்‌ கைகொண்டு சக ாதித்தவரை குடங்கொ[ண்‌]டூ கோயில்‌ 


புகுவார்‌ எரிப்போமாக கல்வெட்டிக்‌ குடுத்தோம்‌ இய ரீவைஷவர்‌ மகக 


110 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1157/2003 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : 18 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு :  கி.பி.1283 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை :  618/1905 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.கோ.சா.] 260 
எழுத்து தமிழ்‌ 
அசு கொங்குப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ [6 
அரசன்‌ வீரபாண்டியன்‌ 
இடம்‌ அழகப்‌ பெருமாள்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌ 
குறிப்புரை தாளூன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும்‌ ஊராளிகளும்‌ நாள்தோறும்‌ 
பொன்ணு நாழியால்‌ உரி அரிசி அமுது செய்வித்து அப்பிரசாதத்தை தேசாந்திரி 
வைஷ்ணவர்கட்கு அளிக்க ஏற்பாடு செய்தனர்‌. 
கல்வெட்டு : 


ந்‌ 


ஷஷிஸ்ரீ கோவிராசகேசரி பகரான தி;ல"வனஙக்ஷவதிகள்‌ ஸ்ரீவீரபாண்டிய 
தேவற்குத்‌ திருவெழுத்திட்டூச்‌ செல்லாநின்ற திருநல்லியாண்டு பதிநெட்டாவது 
ஆவணி மாதமுதல்‌ குறுப்பு நாட்டுத்‌ திங்களூர்ச்‌ சுந்தரபாண்டிய விண்ணகர 
நாயநார்‌ அழகப்பெரு 


. மாள்‌ திருவிடையாட்டந்‌ தாளூன்றியான விக2சோழபுரத்து ஊரும்‌ 


ஊராளிகளோம்‌ எங்கள்‌ நாயனார்‌ அழகப்பெருமாளுக்கு நாங்கள்‌ சாதனம்‌ 
பண்ணிக்‌ குடுத்த பரிசாவது இன்னாயநாற்கு நாங்கள்‌ நீர்வார்‌ 


. த்து நாளொ[ன்‌]றுக்கு பொந்னாடு நாழியால்‌ உரி அரிசி அமுது செய்து 


இப்பி[ர]சாதம்‌ எங்கள்‌ தன்மமாக தேசாந்திரி ஸ்ரீவைஷவர்களுக்கு வழி 
நடையாக சஷி ாகிகுர்வரை யெங்கள்‌ மக்கள்‌ மக்கள்‌ நாளொன்றை 


. க்கு உரிய்‌ செலுத்துவோமாகவும்‌ செலுத்தும்‌ இடத்து ௮.'.கம்‌ ஏற்றக்குறை 


உள்ளடங்க ஆண்டொன்றுக்கு பணம்‌ இருபதும்‌ ஆட்டை வரைதோறும்‌ சன, ராதி 


111 


5. தர்வரை செலுத்துவோமாகவும்‌ செலுத்தாவிடில்‌ மண்கலந்தகத்தும்‌ வெண்கலம்‌ 
பறிச்சும்‌ எங்களைத்தடூ 

6. த்து மறிச்சும்‌ கொள்வதாகவும்‌ இச்சாதனஞ்‌ செம்பிலுஞ்‌ சிலையிலும்‌ 
வெட்டிக்குடுத்தோம்‌ தாளுன்றியான விக 


ஷி 


, 2சோழபுரத்து ஊரும்‌ ஊராளிகளோம்‌ இக்கோயில்‌ நம்பிமாற்கும்‌ திருச்செல்வ 
வேளை 

8. க்காறற்கும்‌ ரீவைஷவர்களுக்கும்‌ இப்படிக்குச்‌ சக்கரவத்தி சிலை செட்டி 

எழுத்து இப்படிக்கு சுந்தரப்பெருமா 


ஷ்‌ 


டள்‌ பெரிய பெருமாள்‌ தாதந்‌ எழுத்து இப்படிக்கு சிறியாந தப்பனெழுத்து 
இப்படிக்கு மாணிக்கந்‌ தம்பிராந்‌ தோழனெழுத்து இப்படிக்குப்‌ பிள்ளந்‌ பெரிய 
கூத்தனெழுத்து இப்படிக்கு இவர்கள்‌ சொல்ல இச்சாதனமெழுதினேந்‌ தாளூந்றிக்‌ 
கணக்கந்‌ கடலடைச்ச பெருமாள்‌ தாதந்‌ எழுத்து. 


இக்கல்வெட்டில்‌ அட்‌.கம்‌ என்ற சொல்லில்‌ ஆய்த எழுத்துப்‌ பயின்று வந்துள்ளது. 


தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1157,4/2003 


த.நா.அ. 
மாவட்டம்‌ ஈரோடு ஆட்சி ஆண்டு : பிலவங்க 
வட்டம்‌ பெருந்துறை வரலாற்று ஆண்டு : கி.பி.14-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ திங்களூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு :  தெ.இ.கோ.சா.1 258 
எழுத்து தமிழ்‌ 
அரசு போசாளர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 18 
அசன்‌ வீரவல்லாளன்‌ 
இடம்‌ புஷ்ப தந்த தீர்த்தங்கரர்‌ கோயில்‌ தனிக்கல்‌. 
குறிப்புரை புஷ்ப தந்த தீர்த்தங்கரரின்‌ மூன்று காலப்‌ பூசைக்கு அறிகணிநல்லூர்‌ என்ற 
ஊர்‌ கொடையாகக்‌ கொடுக்கப்பட்டது. புஷ்பதந்தர்‌ பூமேந்திரர்‌ என்று 
குறிக்கப்பட்டூள்ளார்‌. 
கல்வெட்டு : 


. வீரவல்லாள தேவற்கு பிருத்திவி 

. ராஜ்யம்‌ பண்ணியருளா நின்ற பிலவங்க 

. வருஷத்து தைமாதம்‌ முதல்‌ தங்களுக்கு 

. திரிகால சந்திக்கு பேரும்‌ பண்ணி நாயனார்‌ 


பூமேந்திரருக்குத்‌ தந்த அறிகணி நல்லூர்‌ . . . . . 


113 


த.நா.௮. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


மொழி 


எழுத்து 


இடம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ :- 1157/2003 


ஆட்சி ஆண்டு 
வரலாற்று ஆண்டு 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


எண 


புஷ்ப தந்த தீர்த்தங்கரர்‌ கோயில்‌ பலிபீடம்‌. 


கி.பி.15-ஆம்‌ நூற்றாண்டு 


தெ.இ.கோ..சா.] 257 


முனிவிலிடூ முப்பிரான்‌ என்பவர்‌ பலிபீடம்‌ அமைத்த செய்தி கூறப்படுகிறது. 


1. காத்தார்‌ புள்ளை 


2. வேதம்‌ 


3. பாடூகிற பிச்சப்‌ பெருமா 


4. ள்‌ மகன்‌ முனிவிலி 


5. டூ முப்பிரான்‌ 


6. உபயம்‌ உ 


114 


த.நா... தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ :- 1157C/2003 
மாவட்டம்‌ : ஈரோடு ஆட்சி ஆண்டு 1 த 
வட்டம்‌ : ஈரோடு வரலாற்று ஆண்டு :  கி.பி.9-ஆம்‌ நூற்றாண்டு 
ஊர்‌ : பூந்துறை இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டூ அறிக்கை உம 
மொழி : தமிழ்‌, சமஸ்கிருதம்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : கிரந்தம்‌, வட்டெழுத்து, தமிழ்‌ 
அரசு : சேரர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 3 
அரசன்‌ :  கோவிரவிகோதை 
இடம்‌ : அருங்காட்சியகம்‌ 


குறிப்புரை : இச்செப்பேடூ மூன்று பக்கங்களில்‌ எழுதப்‌ பெற்றுள்ளது. கோஇரவிகோதையின்‌ 
இரண்டாவது ஆட்சி ஆண்டில்‌ அளிக்கப்பெற்றது. இரவிகோதையின்‌ காலம்‌ 
கி.பி. 10-ஆம்‌ நூற்றாண்டு. ஆனால்‌ இச்செப்பேடூ கி.பி. 12-ஆம்‌ நூற்றாண்டு 
எழுத்துகளில்‌ அமைந்துள்ளது. மன்னன்‌ கொடுத்தபோது வட்டெழுத்து 
வழக்கில்‌ இருந்தது. செப்பேட்டில்‌ பொறித்த வட்டெழுத்திலிருந்து தமிழ்‌ 
எழுத்திற்கு மாறிவிட்டது. அதனால்‌ இரண்டு வகையெழுத்துகளும்‌ கலந்து 
எழுதியுள்ளனர்‌. பிழைகள்‌ உள்ளன. 


ஈரோட்டு விஷ்ணு கோயிலுக்கு அபிடேகப்‌ புறமாக உநாவூர்‌ என்ற ஊரைக்‌ 
கொடையளித்துள்ளான்‌. இவ்வூர்‌ கொங்கு நாட்டில்‌ மேல்கரைப்‌ பூந்துரை 
நாட்டில்‌ இருந்தது. அவ்வூர்‌ வரிகளை விஷ்ணு கோயிலுக்கு அளித்துள்ளான்‌. 


கல்வெட்டு : 
1. ஹஹிஸ்ீ ஸ்ரீறக்ஷ க்வி ஸக்வந்வை க்ஷ்கிரய ஜெலி ஸ்ரிவறி 
. யணை ஸ்ரீவீமஸிமகம ஹுஜயஷோலஹு ஸம? 
கோவிரவி கோதைக்குத்‌ திருவெழு[த்தி*]ட்டூச்‌ செல்லாநி 
. ன்ற யாண்டு ௨ வது ஈ()ரொட்டு விஷு ஹா நத்துச்சேருவவா 


pw 


115 


. ச்ச விண்ணகரான ௬லிஷேக௯ விண்ணகறட வைத்தில்‌ நா 
. தி கஷிஷே௯$ பண்ணுகையில்‌ ௬லிஷேகவிண்ணகர்‌ 
_ ம? கத்தங்களில்‌ ௨௨௯9 வண்ணிக்குடுத்த ஊர்மே 


ல்‌ கரை நாடாழ்வாநாடான பூந்துறை நாட்டு உசா 


, வூராரே திருவாழிமலைகலம்‌ இவ்வூர்க்கு எல்‌ 
. லையாவது கீழ்பாற்‌ கெல்லை படிப்பரம்‌ இத ௮ 
. கோணம்‌ ஊமைக்கிறடூ 


|| 


. தென்‌ பாற்கெல்லை ஆலை நாலிப்‌ பள்ளம்‌ இதன்‌ 

, கோணம்‌ இறுட்டு பாழி மேல்பா கெல்லை ஒழு 

. கு கருங்கற்‌ கறட்டுக்கு மேல்‌ கறடு இதன்‌ கோணம்‌ 

. காடைகுள வடபாற்கெல்லை மேட்டூப்பநுதல்‌ 

. ஈதன்‌ கோணன்‌ துத்திக்குளம்‌ இவ்விசைந்த பெருநான்‌ 

. கெல்லைக்குட்ப்பட்ட நிலம்‌ நஞ்செய்‌ புன்செய்‌ 

. மேணேக்கியக்கி மரங்கினேுக்கிய கிணறு உ 

, டூம்போடி ஆமை தவழப்பட்ட நிலமும்‌ மாமமும்‌ ஐ 

. ஈமாஸ்ரமும்‌ உட்ப்படக்‌ கற்றுப்‌ புகற்போகா முற்றூட்டும்‌ இவ்‌ 
. வூர்க்குடுத்த வெள்ளாம்‌ காடைகளும்‌ வேட்டூவ 


11 


. லியும்‌ கறயறும்‌ வெங்கோச்செயும்‌ இளமகன்‌ இவ்வூர்க்கு 
, பாடிகாவல்லாகவும்‌ இக்குடி நீங்காதிருவிடையாட்ட 


அவகள்‌ இவ்வூர்‌ ஸவ” வராவுகளும்‌ மக்கள்‌ மக்கள்‌ வரா 
தித்தவரை அனுலவிப்பார்களாகவு இப்படிக்கு ௨ ௨56 


. வண்ணிச்‌ செம்பியலுஞ்‌ சிலையிலும்‌ வெட்டிக்‌ குடுத்தே 
டன்‌ கோவிரவிகோதையேன்‌ ௬லிஷே௯ விண்ணகரக்கு 

, இது இது ரீவைஷவர்‌ இ௱கைஷி இதுநோக்குவான்‌ பாதம்‌ 
. என்றலை மேலின இது இறக்குவான்‌ வழி யேழெச்சம்‌ 

. நுவான்‌ அருளிச்செயற்படிக்கு இத்திருமந்திரஓலை 

. எழுதிநோன்‌ எழுகரை நாட்டூப்‌ பெருவான பட்டன்‌ எழுத்து 


116 


கல்வெட்டுகளின்‌ சொல்லடைவு 


சொல்‌ பக்க எண்‌ 
அ 
அகவாய்‌ புறவாய்‌ 11,12,13,72 
அஞ்சேலென்ற பெருமாள்‌ 41 
அச்சு 5,6,8,14,15,67,70,75,97 
அட்டிக்கொண்டு 74 
அடிக்கீழ்‌ தளமான ராஜராஜபுரம்‌ 78 
அத்தமண்டபம்‌ 12 
அதிகாரப்பேறு 93 
அந்தராயம்‌ 93 
அந்தியூராண்டி 66 
அந்றாடுகோ 109 
அமரபுயங்கர சதுர்வேதி மங்கலம்‌ 55 
அம்மையதேவன்‌ 102 
அழுதுபடி 80,90,92,93 
அய்யநார்‌ 22 
அஹிஷேகவிண்ணகரம்‌ 115 
அரசநாராயணப்பெருந்தெரு 102 
அரிசிகாணம்‌ 9 
அருளளந்‌ 109 
அருளாளநாதன்‌ 38 
அரைகத்திபன்‌ 71 
அரையன்‌ 45 
அவனாசியன்‌ 13 
அழகப்பெருமாள்‌ 39,51,107 
அழகப்பெருமாள்நாதன்‌ 46 
அறங்காத்தார்‌ 16,74 
அறத்துளார்‌ 404 
அறுதித்தீட்டி 109 
அன்றாடூ ஸரீவைஷ்ணவர்‌ 43 
அட்கம்‌ 111 
௬லஹிஷேகவிண்ணகரம்‌ 116 
ஆ 

ச்ூதமிரஹ 46,73 
ஆதிச்சன்முக்கன்‌ ப 


சொல்‌ 


ஆதிசண்டேஸ்வரன்‌ 
ந ழத்திரல்னாள்டார 
ஆதீஸ்வரமுடையான்‌ 
ஆதேசமாக 
ஆயப்பிள்ளை 


சொல்‌ பக்க 


ஒட்டச்சுகாலும்‌ 
ஒருகூற்றால்‌ 


ஏண்‌ 


21 


89 


சொல்‌ பக்க எண்‌ 

ஒருபடை 91 
க 
கச்சிராயன்‌ 107 
கடமை 29, 106 
கடலடைச்சபெருமாள்தாதன்‌ 112 
கடைக்குறிச்சி ஆண்டவன்‌ 1,10,17 
கண்டியகோத்திரம்‌ 27 
கண்டீஸ்வரன்‌ 74 
கணப்பு 89 
கருங்குடி 45 
கரும்மாராய்க 74 
கருமாணிக்கப்பட்டன்‌ 110 
கந்தகோலத்தாற்‌ 33 
கருவூர்‌ 79 
கம்பம்‌ 24 
கல்வாவிநாடூ 102 
கல்லுமண்டபம்‌ 30 
கல்வெட்டிக்குடுத்தபடி 42 
கலியுகசகாப்தம்‌ 83 
கறிஅமுது 40 
கறையவேட்டுவர்‌ 99 
கல்லிலும்‌ செம்பிலும்‌ 36,107 
கா 

காங்கய நாடு 69 
காங்கைய நாடு 1,78 
காஞ்சிக்கூவல்‌ நாடு 78 
காடுபிடித்து 80 
காணியாட்சி 90 
காணியாளர்‌ 82 
காணத்தால்‌ 40 
காரையூர்‌ 1 
காலிங்கராயன்‌ 107 
காவுத்தம்பாளையம்‌ 30,31,32 
காளமேகப்பட்டன்‌ 36 


118 


சொல்‌ 


காளி காளி 
காற்கண்கூலிகழனி 


கி 


கிளியானான உய்யநெறிகாட்டினான்‌ 


கீ 


கீழ்க்கரை பூந்துறைநாடூ 


பக்க எண்‌ 


109 


41 


3,15 


80 
92 
92,116 


சொல்‌ பக்க எண்‌ 
கோ 
கோமுகத்தாளி வேட்டுவர்‌ 98 
கோதைப்பாடி 3,15 
கோவிஇரவிகோதை 115,116 
கோனகப்பாடி 3 
கோனேரின்மை கொண்டான்‌ 28 
ச 
சக்ரவர்த்திசிலைசெட்டி 112 
சகரயாண்டு 105 
சகரையாண்டு 100 
சந்தியாதீபவிளக்கு 1,3,6,8,9,42,48,65,67,70 
சமையமந்திரி 44,99 
சவரிப்பெருமாள்‌ 110 
சா 
சாகரம்‌ 74 
சாத்தன்தை 91 
சாத்தந்தை குலம்‌ 81 
சாத்தாண்டான்‌ 11 
சாத்துப்படி 93 
சாதனம்‌ 89 
சாமந்தர்‌ 107 
சி 
சிக்கலுடையான்‌ 9,10 
சிங்களாந்தகன்‌ 105 
சித்திரமேழிபட்டன்‌ 97 
சித்திரமெழிவிண்ணகரம்‌ 28 
சித்ரபானு 59 
சித்திரை 40 
சிலம்பாழ்வான்‌ 58 
சிறியான்‌ 91 
சிறியான்தப்பன்‌ 112 
சிறுநாயன்‌ 89 
சிறுப்பிள்ளை 99 


ட சொல்‌ பக்க ஏண்‌ 
சிறுப்பிள்ளையப்பன்‌ 15 
சிறுவலூர்‌ சீ 66 
சீகாரியப்பேறு 93 
சீபண்டாரம்‌ 55 
சீராளன்சொக்கன்‌ கூத்தன்‌ 41 
சீறணமாகிவிட்டது 24 

சு 
சுந்தரபாண்டியடுரம்‌ 102 
சுந்தரபாண்டியவிண்ணகர்‌ 106 
சுந்தரப்பெருமாள்‌ 89 
சுபதினம்‌ 83 
சூ 
சூரியதேவனான குவலத்தரையன்‌ 45 
செ 
செங்கல்‌ மண்டபம்‌ 86,87 
செங்காளிபாளையம்‌ 86 
செம்பிலும்‌ சிலையிலும்‌ .41,55,80 
செம்பராசி கவுண்டன்‌ 24 
செல்லகுல வம்சம்‌ 88 
சே 
சேரன்‌ 82 
சேவந்‌ கொண்டார்‌ 58 
சை 
சைவ புறந்தர சக்கரவர்த்தி 19 
சொ 
சொக்கன்சிறுத்தொண்டனான 
சிங்கப்பெருமாள்‌ தாதன்‌ 109 


சொல்‌ பக்க ஏண்‌ 
சோ 
சோழகுலமாணிக்க மூவேந்தவேளான்‌ 94 
த்‌ 
தச்சன்‌ 82 
தட்டையூர்நாடூ 78 
தடூத்துமறித்து 43 
தண்ணீர்க்காணம்‌ 106 
தண்டீசுரன்‌ ஓலை 74 
தம்பிராட்டியம்மன்‌ 24 
தமையன்காளியாண்டான்‌ 109 
தறியிறை 106 
தா 
தாமப்படை 11 
தாமரைக்குளம்‌ 89 
தாரமங்கலம்‌ 71 
தாவந்தாவி 91 
தாளூன்றி 106 
தாளூன்றியான்விக்ரமசோழபுரம்‌ 40 
தானத்தார்‌ 74,78 
தி 
திரிகாலசந்தி 113 
திருக்கட்டளையறுதியாக 11 
திருக்கழுமலநாடூ 39 
திருக்கற்றளி 91 
திருக்கைம்மலர்‌ 38 
திருச்செல்வவேளைக்காளர்‌ 108 
திருச்சுரபி 89 
திருஞானசம்பந்தன்‌ 48 
திருநடைமாளிகை 100,103 
திருநந்தாவிளக்கு 71 
திருநல்லியாண்டு 5,9,11,12,13,14,103 
திருநிலைகால்‌ 66,69 


190 


தென்னவன்‌ 


தெ 


பக்க எண்‌ 


83,91,93 
21 


38,43 

36 

116 

65 
5,9,11,12,13,14,68 
3951 

43 


116 


90,92,93 


சொல்‌ பக்க எண்‌ 
தேவதானம்‌ 89 
தேவனானதென்னவன்‌ 61 
தோ 
தோடைகுலவம்சத்தவர்‌ 86,87 
தோத்தன்‌ 1 
தர்‌ 
சுயோடியமி 35 
நகரத்தார்‌ 72 
நகரத்தோம்‌ 40 
நஞ்சிவிகையார்‌ 93 
நத்தவரி 106 
நந்தூதர்‌ தழையிடூவார்‌ பேறு 93 
நம்மாழ்வார்‌ 44 
நம்பிமார்‌ 16,28,35,39,45,47,53,54,106 
நல்லூருடையான்‌ 102 
நல்லுடையப்ப தம்பா முதலியார்‌ 71 
நன்மங்கலம்சிறக்க 1,3,5,8,10,12,13,14 
நன்செய்‌ ப்‌ 93 
நா 
நாகதீத்தம்‌ 20 
நாடாழ்வாண்நாடு 101,116 
நாட்டுக்கணக்கு 44 
நாட்டூவரி 58 
நாட்டோம்‌ 41 
நாழி 40 
நிமந்தக்கட்டூ 90 
நீர்நிலம்‌ 80,106 
நூ 
நூற்றெட்டுசைவாலயம்‌ 21 


121 


பா 


பக்க எண்‌ 


82 
59,64,65,70,73 


116 
116 
45,102 
93 

97 


116 


சொல்‌ பக்க ஏண்‌ 
பெ 
பெரியகூத்தன்‌ 112 
பெரியநாயகி. ௮ம்மன்‌ 86 
பெரியாளன்‌ 41 
பெரும்போருடையான்‌ 48 
பெருமாள்தாதன்‌ 108 
பே 
பேரூர்‌ 86,87,88 
பொ 
பொங்கலூர்க்காநாடு 78 
பொதுக்கயமான சோழபாண்டியபுரம்‌ 9,10 
பொந்னாடூநாழி 111 
பொன்னம்பலக்கூத்தன்‌ 41 
போ 
போத்தன்செய்யான்‌ 22 
ம 
மங்களவாரம்‌ 83 
மடிமேல்வல்லியார்‌ 43 
மடைவிளாகம்‌ 89 
மண்கலம்தகர்த்து 41,43,112 
மணியஆரியன்‌ 41 
2துலன்திருவாய்குலம்‌ 110 
மலைமண்டலம்‌ 50 
மலையாளர்‌ 49 
மனைக்கிழத்தி 1,91 
மா 
மாணிக்கந்தம்பிரான்‌ தோழன்‌ 112 
மார்கண்டியகோத்திரம்‌ 27 
மார்கழி 66 
மு 
முக்காதன்‌ 109 
முகமண்டகம்‌ 105 


சொல்‌ பக்க எண்‌ 
முகுந்தனூரானவிக்ரம 
சோழசதுர்வேதிமங்கலம்‌ 35 
முத்தன்பொன்னநானகணிதை 
மாணிக்கசெட்டி 104 
முதல்காற்படை 12 
முற்றூட்டு 116 
மே 
மேட்டுப்பநுதல்‌ 116 
-மேல்கரைபூந்துறைநாடு 22 
மேலிறை, கீழிறை 106 
மேற்போதிகை 46 
மோ 
மோகன்வேதன்‌ 98 
வ 
வண்ணக்கர்‌ 97 
வல்லாழிஸ்வரமுடையார்‌ 26 
வலயச்செட்டி 17 
வலிப்புகாந। டு 78 
வா 
வாச்சியகோத்திரம்‌ 1,6,8,10,15,16,65,73 
வாசல்காரியம்‌ 29 
வாசலில்காரியம்‌ 53 
வாமதேவன்‌ 73 
விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்‌ 35,38 
விசாகநக்ஷத்திரம்‌ 83 
விசையமங்கலம்‌ 18,41,58,83,91 
 விஷ்ணுதானம்‌ 115 
விஞ்சனம்‌ 40 
விஞ்ஜனாதி 38 
வியாபாரி 1,7,14,17,40,41,69,101 ,102 
விளையாதொழியிலும்‌ 55 
விளையிலும்‌ 55 
விழுப்பாதராயன்‌ 107 


சொல்‌ 


வீ 


ஷ்சோழவளநாடு 
வ்பாண்டியவிண்ணகர்‌ 
வெ 
வெஞ்சனங்கள்‌ 
வெஞ்சமாங்கூடல்‌ 
வெட்டிமுட்டைஆள்‌ 
வெண்கலம்‌ எடுத்து 
வெண்கலம்‌ பறிச்சும்‌ 
வெள்ளகல்‌ 
வெள்ளாண்மை 
வெள்ளிறவளி 
வெள்ளாளன்‌ தூறர்‌ 
வெள்ளாளன்‌ சாத்தந்தைகள்‌ 
வெள்ளைமுத்துகவுண்டன்‌ 
வெள்ளாழன்‌ கணவாளர்‌ 
வெள்ளாழன்‌ குண்டெலி 
வெள்ளாழன்‌ கொள்ளிகள்‌ 
வெள்ளாழர்‌ பழங்காடர்‌ 
வெள்ளாழன்‌ பூமகள்‌ 
வெள்ளாளன்‌ வண்ணக்கர்‌ 
வெள்ளானாடூ 
வெள்ளாழன்‌ சாத்துவாயர்‌ 
வெள்ளாழன்‌ தூறர்‌ 
வெள்ளாழரின்‌ தேவந்தை 


வே 
வேட்டவூரார்‌ 
வேதிகைப்படை 
வேந்தன்துறையாண்டான்‌ 


10) 
ஸாஸநம்‌ 
ஸபையோம்‌ 
ஸ்நபனமண்டபம்‌ 
i ததீம்‌ 


123 


பக்க ஏண்‌ 


35,79 
38,40,43 


46 


65 


47 
42,59,64 
15 

47,75 


103 
72 


9,10 


38 
36 
46 
45 


சொல்‌ பக்க எண்‌ 


ய} 


ரரீகரணத்தான்‌ 74 
மீகுலோத்துங்க சோழன்‌ தனி நாயகச்‌ 

சதுர்வேதி மங்கலம்‌ 39 
ஸ்ரீநல்லூரான அமரபயங்கர 

சதுர்வேதி மங்கலம்‌ 55 
ஸ்ரீபண்டாரம்‌ 35,108 
மரீபழஞ்சலாகை 96,97 
ஸ்ரீஸ்லிவீடம்‌ 101 
ஸ்ரீப்டம்‌ 100 
ஸ்ரீவிசையகிரி 83 
ஸ்ரீவைஷ்ணவர்‌ 28,35,56,80,108,111,112,116 
ஜயந்தி 38 


124 


அட்டைப்படம்‌ 


முன்‌ அட்டை & பின்‌ அட்டை 


கோவிரவிகோதைச்‌ செப்பேடுகள்‌ 


குன்னத்தூர்‌ கல்வெட்டுகள்‌ 


1p) ings WEF 


19௫ டடம (ய 


ப 
க 


அகட 


க 


குன்னத்தூர்‌ கல்வெட்டூகள்‌